காய்கறி லாரியில் குட்கா கடத்திய 3 பேர் கைது தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பகுதியில் இருந்து ஏராளமான வாகனங்களில் அண்டை மாநிலமான கேரளாவுக்கு காய்கறிகள் கொண்டு செல்லப்படுகிறது.அது மட்டுமல்லாமல் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களும் கொண்டு செல்லப்படுகிறது. இவ்வாறு செல்லும் லோடு வாகனங்களில் பொருட்களுக்கு இடையே அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் கடத்தப்பட்டு அவ்வப்போது சோதனையின் போது சிலர் சிக்கி கொள்கின்றனர்.இந்நிலையில் காய்கறிகள் ஏற்றிக்கொண்டு வரும் மினி லாரியில் குட்கா கடத்தி கொண்டு வரப்படுவதாக பாவூர்சத்திரம் […]
Author: policeenews
புதிய குற்றவியல் சட்டங்கள் ஒரு பார்வை
புதிய குற்றவியல் சட்டங்கள் ஒரு பார்வை இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் இந்திய சாட்சிய சட்டங்கள் ஆகியவை ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டவை இவற்றின்படியே குற்றச்செயலில் ஈடுபடுவோருக்கு தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த சட்டங்கள் காலமாற்றத்திற்கு ஏற்ற வகையில் இல்லை என புகார்கள் எழுந்ததை தொடர்ந்து அவற்றுக்கு மாற்றாக பாரத்திய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரத்திய சாக்ஷிய அதிநியம், பாரத்திய நியாய சன்ஹிதா என்ற மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் […]
கோவில்பட்டி அருகே மனைவியை கொன்ற கணவர் தப்பியோட்டம்!
கோவில்பட்டி அருகே மனைவியை கொன்ற கணவர் தப்பியோட்டம்! கோவில்பட்டி அருகே மனைவியை கொன்றுவிட்டு கணவர் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கீழபாண்டவர்மங்கலம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் இன்னாசிமுத்து(56). இவரது மனைவி மருதம்மாள்(54). இந்நிலையில் வியாழக்கிழமை காலையில் இன்னாசிமுத்து வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் இன்னாசிமுத்து வீட்டு ஜன்னல் வழியாக பார்த்தபோது, மருதம்மாள் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் […]
திருப்பத்தூர் அருகே அரசு பஸ் மோதி 2 வாலிபர்கள் பலி
திருப்பத்தூர் அருகே அரசு பஸ் மோதி 2 வாலிபர்கள் பலி திருப்பத்தூர் அடுத்த முல்லை நிம்மியம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முருகேஷ் என்பவரது மகன் பிரவீன் (வயது 27). அதே பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் அருள்குமார் (24). இருவரும் நண்பர்கள். திருப்பத்தூரில் யோகா பயிற்சி பெற்று வந்தனர். வாலிபர்கள் 2 பேரும் தினமும் பைக்கில் யோகா பயிற்சி மையத்திற்கு சென்று வருவது வழக்கம். இந்த நிலையில் வழக்கம் போல யோகா பயிற்சி மையத்துக்கு பிரவீனும், அருள்குமாரும் பைக்கில் […]
குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழகத்தில் பாதுகாப்பை பலப்படுத்த டிஜிபி உத்தரவு
குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழகத்தில் பாதுகாப்பை பலப்படுத்த டிஜிபி உத்தரவு குடியரசு தின விழா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து காவல் துறை அதிகாரிகளுடன் டிஜிபி சங்கர் ஜிவால் ஆலோசனை நடத்தினார். தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த அவர் உத்தரவிட்டுள்ளார். குடியரசு தின விழா வரும் 26-ம்தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் தேசியக் கொடியை ஆளுநர்ஆர்.என்.ரவி ஏற்றிவைக்கிறார். விழாவில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், உயர் நீதிமன்ற நீதிபதிகள், முக்கிய பிரமுகர்கள் […]
கூடா நட்பால் விபரீதம்: ஆண் நண்பருடன் சேர்ந்து கணவரை கொலை செய்த மனைவி
கூடா நட்பால் விபரீதம்: ஆண் நண்பருடன் சேர்ந்து கணவரை கொலை செய்த மனைவி கூடா நட்புக்கு இடையூறாக இருந்த கணவரை ஆண் நண்பர் மூலம் மனைவி கொலை செய்துள்ளார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை, அயனாவரம், பெரியார் மெயின் ரோடு பகுதியில் பிரேம்குமார் (38) என்பவர் அவரது மனைவி சன்பிரியா மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வந்தார். இவர், வில்லிவாக்கத்தில் பழைய பேப்பர் கடைநடத்தி வந்தார். இந்நிலையில், இவர் கடந்த 2-ம் தேதி அதிகாலை […]
தாம்பரத்தில் ஆர்ப்பாட்டத்துக்கு போலீஸ் அனுமதி மறுப்பு: தடுப்பை உடைத்து சென்ற மமக, விசிகவினர் கைது
தாம்பரத்தில் ஆர்ப்பாட்டத்துக்கு போலீஸ் அனுமதி மறுப்பு: தடுப்பை உடைத்து சென்ற மமக, விசிகவினர் கைது சென்னை கிறிஸ்தவ கல்லூரிக்கு சொந்தமான இடத்தை தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் மேயரின் அனுமதியின்றி சீல் வைத்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக மமக கவுன்சிலர்மு.யாக்கூப் தாம்பரம் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் கேள்வி எழுப்பினார். அப்போது, மாநகராட்சி ஆணையர் அழகு மீனா ஒருமையில் பேசியதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்து மமக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தாம்பரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. […]
விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவில் காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமை காவலர் 943 திரு சுரேஷ் குமார்.
விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவில் காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமை காவலர் 943 திரு சுரேஷ் குமார். என்பவர் தனது தலையில் ஏற்பட்ட இரத்தக்கசிவு தொடர்பாக மேற்கொண்ட மருத்துவ அறுவை சிகிச்சைக்காக செலவு செய்த தொகை ரூபாய் 7 லட்சத்து 24 ஆயிரத்து 184/- யினையும் மற்றும் விருதுநகர் ஆயுதப்படையில் பணிபுரியும் தலைமை காவலர் 1144 திரு விஜயராஜ் என்பவர் தனது இடுப்பு மற்றும் மூட்டு அறுவை சிகிச்சைக்காக மருத்துவச் செலவு ரூபாய் 2 லட்சத்து 54 ஆயிரத்து […]
கோவை அருகே சிறுத்தை தாக்கியதில் காயமடைந்த குட்டி யானை உயிரிழப்பு
கோவை அருகே சிறுத்தை தாக்கியதில் காயமடைந்த குட்டி யானை உயிரிழப்பு கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு எட்டிமடை அட்டமலை சரகத்தில் கடந்த சில நாட்களாக யானைக் கூட்டம் முகாமிட்டுள்ளது. இந்த யானை கூட்டத்தில் பிறந்து சில நாட்களே ஆன ஒரு யானைக் குட்டி சோர்வாக காணப்படுவதாக வனத்துறையினர் கால்நடை மருத்துவருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து நடக்க முடியாமல் யானை படுத்திருந்த இடத்திற்கு வந்த மருத்துவர், பிறந்து 2 வாரங்களே ஆன யானைகுட்டி, முழுவளர்ச்சி இன்றி பிறந்துள்ளதாக […]
கூலிப்படையை ஏவி முதியவர் கொலை வழக்கில் 7 பேர் கைது; நொய்யல் ஆற்றில் சடலம் மீட்பு
கூலிப்படையை ஏவி முதியவர் கொலை வழக்கில் 7 பேர் கைது; நொய்யல் ஆற்றில் சடலம் மீட்பு திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே கூலிப்படையை ஏவி முதியவரை கொலை செய்த வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டனர். ஒரு வாரத்துக்குப் பின் நொய்யல் ஆற்றில் இருந்து முதியவரின் சடலம் மீட்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே காளிவலசு கிராமத்தை சேர்ந்தவர் சோமசுந்தரம் (80). இவருடைய மனைவி ராஜலட்சுமி (75). தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனர். சோம சுந்தரத்துக்கு […]










