மதுரை S.ஆலங்குளத்தை சேர்ந்த பெண் குண்டர் சட்டத்தின் கீழ் கைது மதுரை S. ஆலங்குளத்தை சேர்ந்தவர் தங்கவேல் இவரது மனைவி அனார்கலி வயது 55, இவர் மதுரை நகரில் ஏழைப் பெண்களை வைத்து விபச்சாரத் தொழில் செய்து வந்துள்ளார் இதனால் போலிசார் இவரை அடிக்கடி கைது செய்வதும் அதன் இவர் ஜாமினில் வருவதும் தொடர்கதையாக இருந்து வந்த நிலையில் இவரது இந்த சட்ட விரோத நடவடிக்கைககளை கட்டுப்படுத்தும் நோக்கில் இவர மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.J.லோகநாதன் […]
Author: policeenews
கூகுள் பே பயன்படுத்தி புதிய வகை மோசடி: கவனமாக இருக்க போலீஸார் அறிவுரை
கூகுள் பே பயன்படுத்தி புதிய வகை மோசடி: கவனமாக இருக்க போலீஸார் அறிவுரை கூகுள் பே பயன்படுத்தி புதிய வகை மோசடி அரங்கேறி வருவதால், பொதுமக்கள் கவனமுடன் இருக்க சைபர் கிரைம் போலீஸார் அறிவுரை வழங்கியுள்ளனர். இதுகுறித்து சைபர் க்ரைம் போலீஸாரின் அறிவுறுத்தல்: தற்போது புதிய வகை மோசடி அரங்கேறி வருகிறது. யாரோ ஒருவர் தெரிந்தே உங்கள் வங்கிக் கணக்குக்கு கூகுள் பே (ஜிபே) மூலம் பணம் அனுப்புகிறார். பின்னர், அவசரத்தில் வேறு ஒருவருக்கு அனுப்புவதற்கு பதிலாக […]
தலைமுடியை இழுத்து தாக்கப்பட்ட அருப்புக்கோட்டை பெண் டிஎஸ்பி காயத்ரி திடீர் பணியிடம் மாற்றம்.
தலைமுடியை இழுத்து தாக்கப்பட்ட அருப்புக்கோட்டை பெண் டிஎஸ்பி காயத்ரி திடீர் பணியிடம் மாற்றம். தலைமுடியை இழுத்து தாக்கப்பட்ட விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் காயத்ரி திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அருப்புக்கோட்டைக்கு புதிய காவல் காணிப்பாளராக மதிவாணன் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். டிஎஸ்பி காயத்ரி ஏன் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டார்.. அதன் பின்னணி என்ன என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பெருமாள் தேவன் பட்டியை சேர்ந்த 35 வயதாகும் […]
காவல்துறையின் சிறந்த பாதுகாப்புடன் நடந்து முடிந்த வினாயகர் சதூர்த்தி இந்து முன்னனி சார்பாக வினாயகர் சிலை கரைப்பு
காவல்துறையின் சிறந்த பாதுகாப்புடன் நடந்து முடிந்த வினாயகர் சதூர்த்தி இந்து முன்னனி சார்பாக வினாயகர் சிலை கரைப்பு இந்து முன்னணி சார்பாக மதுரை மாநகர் விநாயகர் சதுர்த்தி விழாவில் மாநகரில் பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்து வழிபட்ட விநாயகர் சிலைகளை இந்து முன்னனி நிர்வாகிகள், பக்தர்கள், பொதுமக்கள் அனனைவரும் கீழாமாசிவிதியில் 260 மேற்பட்ட விநாயகர் சிலைகள் வாகனங்களில் வைத்து ஊர்வலம் 4 மாசிவிதிகள் வழியாக அண்ணாமலை தியேட்டர் அருகில் வைகையாற்றில் சிலைகள் கரைப்பு நிகழ்வு இனிதே நடைபெற்றது. […]
காரைக்குடி என் சொந்த மண் போல் உணர்கிறேன் ஆணையாளர் இப்ராஹீம் ஷரீஃப்
காரைக்குடி என் சொந்த மண் போல் உணர்கிறேன் ஆணையாளர் இப்ராஹீம் ஷரீஃப் செப்டெம்பர் 10சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செட்டிநாடு பகுதியில் ஆறு மண்டலத்துடைய கூட்டத்தின் இரயில்வே துறையின் ஆணையாளர் உயர்திரு இப்ராஹிம் ஷரீஃப் அவர்கள் காரைக்குடி பகுதியில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது காரைக்குடி செட்டிநாடு பகுதி எனது சொந்த மண் போல் உணர்கிறேன் என்று கூறினார். குறிப்பாக காரைக்குடி ரயில்வே துறையில் காவல் ஆய்வாளர், சார்பு ஆய்வாளர், ரயில்வே துறையின் காவல் ஆளீநர்களிடம் அடிப்படைத் […]
அரசுப்பேருந்தில் தவறவிடப்பட்ட பத்து சவரன் நகையை நேர்மையாக ஒப்படைத்த ஓட்டுநர், நடத்துநர் மற்றும் பணிமனை காவலாளிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
அரசுப்பேருந்தில் தவறவிடப்பட்ட பத்து சவரன் நகையை நேர்மையாக ஒப்படைத்த ஓட்டுநர், நடத்துநர் மற்றும் பணிமனை காவலாளிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. சேரன் மகாதேவி பணிமனையில் அரசுப்பேருந்தை நிறுத்தும்போது, வழக்கம் போல் சோதனை செய்யப்பட்டது. அப்போது ஒரு பையில் 10 சவரன் நகை கேட்பாரற்று கிடந்தது. உடனடியாக அந்த பையினை அரசுப்பேருந்து ஓட்டுநர், நடத்துநர், பணிமனை காவலாளி ஆகிய மூன்று பேரும் சேர்ந்து சேரன் மகா தேவி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த […]
ஐபிஎஸ் பயிற்சியில் முதலிடம் பிடித்தவர் தூத்துக்குடிக்கு புதிய ஏஎஸ்பி-யாக நியமனம்
ஐபிஎஸ் பயிற்சியில் முதலிடம் பிடித்தவர் தூத்துக்குடிக்கு புதிய ஏஎஸ்பி-யாக நியமனம் ஐபிஎஸ் பயிற்சியில் அகில இந்திய அளவில் விருது பெற்ற சி.மதன், தூத்துக்குடிஏஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். மதுரையைச் சேர்ந்த சிட்டிபாபு-சித்ரா தம்பதியரின் மகன் சி.மதன் (29). எம்.பி.பி.எஸ். படித்து மருத்துவரான இவர், 2022-ல் ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்று, 2 ஆண்டுகள் ஹைதராபாத்தில் உள்ள போலீஸ் அகடாமியில் பயிற்சி பெற்றார். தொடர்ந்து பயிற்சி ஏ.எஸ்.பி.யாக தஞ்சாவூரில் கடந்த ஜனவரி 7-ம் தேதி முதல் ஜூன் 7-ம் தேதி வரை […]
மதுரை முடக்குச் சாலையில் நவீன தானியங்கி சிக்னல் மதுரை மாநகர காவல் ஆணையர் திறந்து வைத்தார்
மதுரை முடக்குச் சாலையில் நவீன தானியங்கி சிக்னல் மதுரை மாநகர காவல் ஆணையர் திறந்து வைத்தார் மதுரை மாநகரில் ஏற்கனவே போக்குவரத்தை ஒழுங்குபடுத்த 32 தானியங்கி சிக்னல்கள் அமைக்கப்பட்டு சிறப்பாக இயங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக கடந்த ஆறாம் தேதி வெள்ளிக் கிழமை மதுரை முடக்குச்சாலை சந்திப்பில் புதிதாக தானியங்கி சிக்னல் அமைக்கப்பட்டது இது மதுரை மாநகரின் மேற்கு நுழை வாயிலின் முக்கிய பகுதியின் ஒன்றாக திகழ்வதுடன் கேரளா மாநிலம், தேனி மாவட்ட நெடுஞ்சாலையாகவும் மதுரை புறநகர் […]
மதுரை மாகர காவல் ஆணையர் அவர்கள் மதுரை முடக்குசாலையில் அமைக்கபட்டுள்ள நவீன. தானியங்கி சிக்னலை திறந்து வைத்து வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து விதிமுறைகள் சம்பந்தமான விழிப்புணர்வு மற்றும் இலவச தலைகவசம் வழங்கும் நிகழ்வு
மதுரை மாகர காவல் ஆணையர் அவர்கள் மதுரை முடக்குசாலையில் அமைக்கபட்டுள்ள நவீன. தானியங்கி சிக்னலை திறந்து வைத்து வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து விதிமுறைகள் சம்பந்தமான விழிப்புணர்வு மற்றும் இலவச தலைகவசம் வழங்கும் நிகழ்வு மதுரையில் கடந்த 06.09.24 வெள்ளிக்கிழமை.. காலை 10.30 மணியளவில். மதுரை மாநகர் காவல் ஆணையர்.. முனைவர்.. J. லோகநாதன்.. IPS அவர்கள். தேனி மெயின் ரோட்டில்.. முடக்குச்சாலை சந்திப்பில். அமைக்கப்பட்டுள்ள போக்குவரத்து சிக்னல் மற்றும் காவல் உதவி மையம் திறந்து வைத்தார். மேலும் […]
காவல்துறையின் “யாம் இருக்க பயம் ஏன்” என மதுரையில் பாதுகாப்பான வினாயக சதூர்த்தி கொண்டாட்டம்
காவல்துறையின் “யாம் இருக்க பயம் ஏன்” என மதுரையில் பாதுகாப்பான வினாயக சதூர்த்தி கொண்டாட்டம் மதுரையில் விநாயகர் சதுர்த்தி பொதுமக்களும் பக்தர்களும் பாதுகாப்பாக கொண்டாட மதுரை மாநகர் காவல்துறையின் மாநகர காவல் ஆணையர் திரு.J. லோகநாதன் IPS அவர்கள் உத்தரவின் பேரில் துணை ஆணையர்கள் வடக்கு,தெற்கு ஆகியோர் தலைமையில் காவல் துறையினரின் கொடி அணி வகுப்பு கீழமாசி வீதி விளக்குத்தூண் காவல் நிலையத்திலிருந்து ஆரம்பித்து வெங்காய மார்க்கெட் வரை நடத்தி மக்கள் மனதில் யாமிருக்க பயமேன் என […]