சாமானியனின் மீது அரிவாள் வெட்டு ஆறு பேர் கொண்ட கும்பல் திட்டமிட்டு கொலை வெறி தாக்குதல். 05/09/2024சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டம் வண்டல் கிராமத்தில் மதிக்கத் தக்க நபராக பழனி இருப்பதால் ஊரில் நடக்கக்கூடிய திருவிழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளை ஊர் பெரியோர்களுடன் முன்னின்று நடத்தி வந்துள்ளார், இதை பொருதுக்கொள்ளமுடியாத நந்தக்குமார், இளையராஜா, மணிகண்டன் என்கின்ற மணிமாறன், மணிமேகலை, விசித்ரா மற்றும் வினிஷா ஆகிய நபர்கள் சம்பவம் நடப்பதற்கு முதல் நாள் இரவில் ஓர் இடத்தில் கூடி நின்று […]
Author: policeenews
மதுரை மாநகர் காவல் ஆணையர்.. முனைவர்.. J. லோகநாதன்.. Ips அவர்கள் போக்குவரத்து சிக்னல் மற்றும் காவல் உதவி மையம் திறந்து வைத்தார்
மதுரை மாநகர் காவல் ஆணையர்.. முனைவர்.. J. லோகநாதன்.. Ips அவர்கள் போக்குவரத்து சிக்னல் மற்றும் காவல் உதவி மையம் திறந்து வைத்தார் தேனி மெயின் ரோட்டில்.. முடக்குச்சாலை சந்திப்பில்… போக்குவரத்து சிக்னல் மற்றும் காவல் உதவி மையம் திறந்து வைத்தார்… மேலும் பொதுமக்களில் தலைக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிங்களுக்கு தலைக்கவசம் வழங்கி.. விழிப்புணர்வு வழங்கியும்,, முறையாக போக்குவரத்து விதிகளை பின்பற்றி வருபவர்களுக்கு இனிப்புகள் வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தார்.. உடன் போக்குவரத்து துணை ஆணையர் s. […]
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பாதுகாப்பான பஸ் பயணம் குறித்து மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் போக்குவரத்து காவல்துறையினரின் விழிப்புணர்வு நிகழ்சி
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பாதுகாப்பான பஸ் பயணம் குறித்து மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் போக்குவரத்து காவல்துறையினரின் விழிப்புணர்வு நிகழ்சி மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் உத்தரவுப்படி, சாலை பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு போக்குவரத்து துணை ஆணையர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, மாநகரின் பல்வேறு பகுதிகளில் பொது மக்களுக்கும், ஆட்டோ ஓட்டுநர்களுக்கும், பாதசாரிகளுக்கும் போக்குவரத்து தொடர்பான விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று காலை 04/09/24 மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட் பேருந்து நிறுத்தம் […]
பரபரப்பாக பணியாற்றி மாட்டிய போலி பெண் போலீஸ்
பரபரப்பாக பணியாற்றி மாட்டிய போலி பெண் போலீஸ் கோவை மாவட்டம், பொள்ளாச்சி ஆனைமலை பகுதியில் மாசாணியம்மன் கோயில் உள்ளது. இங்கு தினசரி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். நேற்று அந்த கோயிலில் வழக்கம் போல மக்கள் கூட்டம் அதிகம் இருந்தது.அப்போது பெண் கான்ஸ்டபிள் சீருடையில் இருந்தவர் மிகவும் பரபரப்பாக கூட்டத்தை ஒழுங்கப்படுத்தி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். ஆனால், அவரை உள்ளூர் போலீஸார் இதற்கு முன்பு பார்த்ததில்லை. இதனால் சந்தேகமடைந்த உள்ளூர் போலீஸ் அவரிடம் சென்று பேசினர். அப்போது […]
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் காவல்துறையினர் ஆசிரியர் தினக் கொண்டாட்டம்
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் காவல்துறையினர் ஆசிரியர் தினக் கொண்டாட்டம் செப்டம்பர் 5.. ஆசிரியர் தினத்தை முன்னிட்டு. மதுரை காவலர் பயிற்சி பள்ளியை சார்ந்த காவல் ஆய்வாளர் ரம்யா அவர்களது தலைமையில் காவல் துறை அதிகாரிகள்.. இடையபட்டி, தச்சனேந்தல் பகுதிகளிலுள்ள . அரசுபள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் ஆசிரியர் தினத்தை கொண்டாடினர்.. இதில் விளையாட்டுப் போட்டிகள் வைத்து வெற்றி பெற்ற ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு.. மதுரைகாவலர் பயிற்சி பள்ளியில் விழா
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு.. மதுரைகாவலர் பயிற்சி பள்ளியில் விழா சார்ந்த காவல் ஆய்வாளர் ரம்யா அவர்களது தலைமையில் காவல் துறை அதிகாரிகள்.. இடையபட்டி, தச்சனேந்தல் . அரசுபள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் ஆசிரியர் தினத்தை கொண்டாடினர்.. இதில் விளையாட்டுப் போட்டிகள் வைத்து வெற்றி பெற்ற ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்…
மதுரை மாநகரில் காவல்துறையில் மாநகராட்சி 100 வார்டுகளில் காவல்துறையினர் – பொதுமக்களை இணைக்கும் வகையில் WHATSAPP குழுக்கள் உருவாக்கம்
மதுரை மாநகரில் காவல்துறையில் மாநகராட்சி 100 வார்டுகளில் காவல்துறையினர் – பொதுமக்களை இணைக்கும் வகையில் WHATSAPP குழுக்கள் உருவாக்கம் இன்று 04.09.2024 தேதி மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் அலுவலகத்தில், மதுரை மாநகர காவல்துறை சார்பாக பொதுமக்கள் அளிக்கும் தகவலின் அடிப்படையில் குற்றசெயல்களை தடுக்கும் பொருட்டு மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டு பகுதிகளிலும் பொதுமக்கள் மற்றும் காவல் துறையினரை இணைக்கும் வகையிலான WHATSAPP குழுக்களை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன் இ.கா.ப. அவர்கள் தொடங்கிவைத்தார்கள். […]
மதுரை மாநகர காவல் துறை சார்பாக நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்
மதுரை மாநகர காவல் துறை சார்பாக நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவில் சிலைகள் நிறுவுதல் மற்றும் ஊர்வலத்தில் கடைபிடிக்க படவேண்டிய விதிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் காவல் ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன் இ.கா.ப., அவர்களது தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு இந்து அமைப்புகள் சார்ந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மாநகர எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் […]
மதுரை மாநகர் தல்லாகுளம் போக்குவரத்து காவல் துறை சார்பில் காப்பீட்டு நிறுவன ஊழியர்களுக்கு விழிப்புணர்வு
மதுரை மாநகர் தல்லாகுளம் போக்குவரத்து காவல் துறை சார்பில் காப்பீட்டு நிறுவன ஊழியர்களுக்கு விழிப்புணர்வு மதுரை மாநகர் தல்லாகுளம் போக்குவரத்து காவல் துறை சார்பாக LIC நிறுவன ஊழியர்களுக்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. கணேஷ்ராம் அவர்கள் போதைப் பொருள் தடுப்பு, மற்றும் சாலை விதிகள் மற்றும் இருசக்கர வாகனத்தில் தலைகவசம் கார் ஓட்டும் போது சீட்பெல்ட் அணிவது போன்ற பயன்கள் பற்றிய விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பாதுகாப்பான பஸ் பயணம் குறித்து மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் போக்குவரத்து காவல்துறையினரின் விழிப்புணர்வு நிகழ்சி
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பாதுகாப்பான பஸ் பயணம் குறித்து மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் போக்குவரத்து காவல்துறையினரின் விழிப்புணர்வு நிகழ்சி மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் உத்தரவுப்படி, சாலை பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு போக்குவரத்து துணை ஆணையர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, மாநகரின் பல்வேறு பகுதிகளில் பொது மக்களுக்கும், ஆட்டோ ஓட்டுநர்களுக்கும், பாதசாரிகளுக்கும் போக்குவரத்து தொடர்பான விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று காலை 04/09/24 மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட் பேருந்து நிறுத்தம் […]