மதுரையில் போக்குவரத்து விதிமுறைகளை சமூக பொறுப்புடன் சரியாக பின்பற்றி வாகனங்களை ஓட்டி வரும் வாகன ஓட்டிகளுக்கு பரிசுகள் வழங்கி ஊக்கப்படுந்திய மதுரை போக்குவரத்து காவல் துறையினர் விபத்தில்லா தமிழ்நாடு என்ற இலக்கை நோக்கி தமிழக காவல்துறை தீவிரமாக உள்ள நிலையில் இதற்காக பல்வேறு முயற்சிகளை காவல்துறையினர் எடுத்து வருகின்றனர்இதற்கு வாகன ஓட்டிகள் மத்தியில் சமூகப் பொறுப்பும், சாலை விதிகளை கடைபிடிப்பதில் சரியான விழிப்புணர்வும் தேவை இதற்காக மதுரை தல்லாகுளம் போக்குவரத்து காவல் உதவி ஆணையர் திரு. இளமாறன் […]
Author: policeenews
காவல்நிலையத்திற்க்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் அதிரடி கைது தனிப்படை போலீசார் அதிரடி…
காவல்நிலையத்திற்க்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் அதிரடி கைது தனிப்படை போலீசார் அதிரடி… தென்காசி மாவட்டம் புளியங்குடி காவல் நிலையத்திற்கு செல்போனில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைதுபுளியங்குடி காவல் நிலைய தொலைபேசி எண் மற்றும் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையின் அவசர உதவி எண்ணிற்கும் போன் செய்து புளியங்குடி காவல் நிலையத்திற்கு வெடி குண்டு வைக்கப் போவதாக மிரட்டல் விடுத்து பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் விதமாக செயல்பட்ட நபரை உடனடியாககைது செய்ய […]
மதுரையில் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்சி
மதுரையில் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்சி மதுரை மாநகர் காவல்துறை மது விலக்கு பிரிவின் சார்பாக கல்லூரி மாணவர்களுக்கு போதை பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்சி மதுரை சௌராஸ்ட்ரா கல்லூரியில் மதுரை மாநகர காவல் துணை ஆணையர் வனிதா ( போக்கு வரத்து ) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
கம்பம் போக்குவரத்து காவல் துறை மற்றும் அன்பு அறம் செய் அமைப்பு இணைந்து பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
கம்பம் போக்குவரத்து காவல் துறை மற்றும் அன்பு அறம் செய் அமைப்பு இணைந்து பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு தேனி மாவட்டம் கம்பம் போக்குவரத்து காவல்துறை மற்றும் அன்பு அறம் செய் அமைப்பும் இணைந்து பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வாகன ஓட்டிகளுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கினர். சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் சாலை விதிகளை பின்பற்றியும் தலைகவசம் அணிந்தும் செல்பவர்களுக்கு அரசு மருத்துவமனை முன்பாக கம்பம் குமுளி தேசிய நெடுஞ்சாலையில் உத்தமபாளையம் காவல் […]
மதுரை மாநகரம் புதிய துணை ஆணையர் பதவி ஏற்பு
மதுரை மாநகரம் புதிய துணை ஆணையர் பதவி ஏற்பு மதுரை மாநகரத்தின் புதிய காவல் துணை ஆணையராக (தலைமையிடம்) திருமதி. ராஜேஸ்வரி TPS, அவர்கள் இன்று (28.08.2024) பொறுப்பேற்றுக்கொண்டார். இதற்கு முன்பு இவர் மதுரை இடையப்பட்டியில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியின் முதல்வராக பணியாற்றி காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றவர், இப்போது துணை ஆணையராக (தலைமையிடம் & ஆயுதப்படை ) மதுரை மாநகர காவல்துறையில் பொறுப்பு ஏற்று உள்ளார்கள்.
மதுரை வண்டியூரில் பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வழங்கிய மதிச்சியம் போக்குவரத்து காவல்துறை
மதுரை வண்டியூரில் பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வழங்கிய மதிச்சியம் போக்குவரத்து காவல்துறை நேற்று காலை சுமார் 10 மணியளவில் மதுரை தல்லாகுளம் போக்குவரத்து காவல் உதவி ஆணையர் திரு. இளமாறன் அவர்களது தலைமையில் மதுரை வண்டியூர் பகுதியில் உள்ள தாகூர் வித்தியாலயம் பள்ளி மாணவர்களுக்கு மதுரை மதிச்சியம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திருமதி. சோபனா அவர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர் காவலர்கள் இணைந்து சாலை பாதுகாப்பு விதிகள் பற்றியும் படியில் பயணம் செய்வதால் ஏற்படும் […]
மதுரை அரசு மருத்துவ மனையில் மதுரை போலீஸ் கமிஷனர் திடீர் ஆய்வு
மதுரை அரசு மருத்துவ மனையில் மதுரை போலீஸ் கமிஷனர் திடீர் ஆய்வு நேற்று இரவு அரசு மருத்துவ மனை காவல்நிலையத்தில் மதுரை போலீஸ் கமிஷனர் லோகநாதன் அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனையில் பராமரிக்கப்படும் ஆவணங்களை ஆய்வு செய்து சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகள் நோயாளிகள், மற்றும் மருத்துவர்கள் வருகை குறித்தும் ஆய்வு செய்தார். மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள், மருத்துவ கல்லூரி மாணவர்கள் செவிலியர்கள் பணியாளர்கள் நோயாளிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் தொடர்சியாக மருத்துவ மனை வளாகத்திற்குள் போலீசார் […]
பாரதிய குடிமக்கள் பாதுகாப்பு விதித்தொகுப்பு, 2023 (The Bharatiya Nagarik Suraksha Sanhita, 2023) படி காவல் நிலையத்தில் புகார் செய்வது எப்படி?
பாரதிய குடிமக்கள் பாதுகாப்பு விதித்தொகுப்பு, 2023 (The Bharatiya Nagarik Suraksha Sanhita, 2023) படி காவல் நிலையத்தில் புகார் செய்வது எப்படி? குற்றவியல் விசாரணை முறை விதி பிரிவு 154 ல் போலீசார் வழக்கு பதிவு செய்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்கிறார்கள்.இதில் காவல் துறையினர் எந்த மாதிரி வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கும் இப்பொழுது பாரதிய குடிமக்கள் பாதுகாப்பு விதிகள் 2023 வந்த பிறகு எந்த பிரிவில் […]
ஆதரவற்ற மூதாட்டிக்கு ஆதரவு, காவல்துறையின் உதவியால் முதியோர் இல்லத்தில் அடைக்கலம்
ஆதரவற்ற மூதாட்டிக்கு ஆதரவு, காவல்துறையின் உதவியால் முதியோர் இல்லத்தில் அடைக்கலம் மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ. லோகநாதன் இ.கா.ப., அவர்கள் தலைமையில் செயல்பட்டு வரும் காவல் கரங்கள் என்னும் திட்டத்தின் மூலம் ACTU/AHTU காவல் ஆய்வாளர் திருமதி. ஹேமமாலா அவர்கள் தலைமையில் இன்று 26.08.2024 மதுரை, திருப்பரங்குன்றம் சரவண பொய்கை அருகில் ஆதரவற்ற மூதாட்டிகள் இருவரை மீட்டு மீட்டு “அடைக்கலம்” முதியோர் இல்லத்தில் காவல் கரங்கள் மூலமாக சேர்க்கப்பட்டனர்.
மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு சம்பந்தமாக கூடுதல் டி.ஜி.பி., போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை
மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு சம்பந்தமாக கூடுதல் டி.ஜி.பி., போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் அவர்கள் தலைமையில் சட்டம் ஒழுங்கு சம்பந்தமாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.இந்த கலந்தாய்வு கூட்டத்தில் தென் மண்டல காவல்துறைத் தலைவர் பிரேம் ஆனந்த் சின்ஹா மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் அவர்கள் மதுரை விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் மதுரை மாநகர துணை ஆணையர்கள் கலந்து […]