மதுரை, செல்லூர், குலமங்களம் மெயின் ரோட்டில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த நபர் கைது, செல்லூர் போலீசார் அதிரடி நடவடிக்கை மதுரை செல்லூர் D2, சட்டம் ஒழுங்கு காவல்நிலைய சார்பு ஆய்வாளர் திரு.கனேசன் அவர்கள் மற்றும் தலைமை காவலர் செந்தில்பாண்டி, முதல்நிலை காவலர் திரு.சிலம்பரசன் ஆகியோருடன் சட்டம் ஒழுங்கு மற்றறும் குற்றத்தடுப்பு நடவடிககையாக நிலைய ஆய்வாளர் திரு.அழகர் அவர்களின் உத்தரவின்படி ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர், அப்போது, மதுரை செல்லூர் குலமங்களம் மெயின் ரோடு, மண்ணெண்னை பல்க் அருகில் […]
Police Recruitment
டேவிட்சன் தேவாசிர்வாதம் தமிழக காவல்துறை உளவுத்துறை கூடுதல் டிஜிபியாக நியமித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
டேவிட்சன் தேவாசிர்வாதம் தமிழக காவல்துறை உளவுத்துறை கூடுதல் டிஜிபியாக நியமித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. உளவுத்துறை என்பது ஒரு மாநிலத்தின் தலை எழுத்தையே நிர்ணயிக்க கூடியது. ஒரு மாநில ஆட்சியின் நல்லது, கெட்டது பற்றிய தகவல்களை முன்கூட்டியே ஆராய்ந்து அது பற்றிய தகவல்களை ஆளும் அரசுக்கு அறிக்கை அளித்து ஆட்சியை தலைநிமிரச் செய்வது உளவுத்துறையின் தலையாய பணியாகும். ஆகவே மாநில ஆட்சியின் முதுகெலும்பாக விளங்குவது உளவுத்துறை ஆகும். அந்த வகையில் தமிழக காவல்துறையில் உளவுத்துறை கூடுதல் டிஜிபி […]
போக்குவரத்து காவல் துறைக்கு பேரிகார்டுகளை வழங்கிய ஜவுளிக்கடை உரிமையாளர்…
விருதுநகர் மாவட்டம்:- போக்குவரத்து காவல் துறைக்கு பேரிகார்டுகளை வழங்கிய ஜவுளிக்கடை உரிமையாளர்… பெருகிவரும் வாகனத்தினால் அன்றாடம் உயிரிழப்பு மற்றும் எத்தனையோ பிரச்சினைகள்தான். அந்தவகையில் அருப்புக்கோட்டை நகர் போக்குவரத்து காவல் துறையினருக்கு பேருதவியாக APTEX என்ற ஜவுளிக்கடை உரிமையாளர் தம்முடைய சொந்த செலவில் தயார்செய்து பொதுமக்களின் முன்னிலையில் பொதுமக்களுக்காக பேரிகார்டுகளை காவல்துணை கண்காணிப்பாளர் திரு.சகாயஜோஸ் அவர்களிடம் அளித்தார். இந்த நிகழ்ச்சியானது அருப்புக்கோட்டை நாடார் சிவன்கோவில் அருகில் நடைபெற்றது. இந்த நிகழ்சியின்போது பொதுமக்களுக்காக இலவசமுககவசமும் வழங்கப்பட்டது பேருந்து நிறுத்தத்தில் தாய் […]
சென்னை பெருநகர காவல்
*சென்னை பெருநகர காவல் இன்று (28.04.2021) மாலை எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் காவல் ஆணையர். திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப அவர்கள் ஆயுதப்படை காவல் ஆளினர்கள் பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்ட ரூபாய் 4.8 இலட்சம் மதிப்புள்ள புதியகுடிநீர் சுத்திகரிப்பு மையத்தையும் (R O Plant) பெண் காவல் ஆளினர்கள் குறைதீர்க்கும் மனு பெட்டி வசதியையும் துவக்கி வைத்து மருத்துவமனை பணியில் உள்ள ஆயுதப்படை காவலர்களுக்கு கொரோனா தடுப்பு பொருட்கள் வழங்கியும் இறந்துபோன ஆயுதப்படை தலைமைகாவலர் திரு.மோகன்ராஜ் (Hc 17841)என்பவர் குடும்பத்திற்கு […]
கொரோனோ வைரஸ் இரண்டாவது அலை நோய்தொற்று வேகமாக பரவுவதை முற்றிலும் கட்டுப்படுத்த வியாபாரிகள், ஹோட்டல் உரிமையாளர்கள், மற்றும் வாகன ஓட்டுனர்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மதுரை மாநகர காவல்துறையினர்
.கொரோனோ வைரஸ் இரண்டாவது அலை நோய்தொற்று வேகமாக பரவுவதை முற்றிலும் கட்டுப்படுத்த வியாபாரிகள், ஹோட்டல் உரிமையாளர்கள், மற்றும் வாகன ஓட்டுனர்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மதுரை மாநகர காவல்துறையினர் மதுரை மாநகர் முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கிலும், பொதுமக்கள், வியாபாரிகள், ஹோட்டல் உரிமையாளர்கள், ஆட்டோ மற்றும் வாகன ஓட்டுனர்களக்ளுக்கு கொரோனோ வைரஸ் நோய்த்தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவுவதை தடுக்க கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், […]
முக கவசம் அணிந்து வந்தவர்களுக்கு மரக்கன்று,இனிப்பு வழங்கியும், முக கவசம் அணியாமல் வந்தவர்களை விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி உறுதிமொழி எடுக்க செய்து அவர்களுக்கு இலவச முகக் கவசங்கள் வழங்கிய பெரியகுளம் உட்கோட்ட காவல்துறையினருக்கு பொதுமக்கள் மத்தியில் குவியும் பாராட்டு
முக கவசம் அணிந்து வந்தவர்களுக்கு மரக்கன்று,இனிப்பு வழங்கியும், முக கவசம் அணியாமல் வந்தவர்களை விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி உறுதிமொழி எடுக்க செய்து அவர்களுக்கு இலவச முகக் கவசங்கள் வழங்கிய பெரியகுளம் உட்கோட்ட காவல்துறையினருக்கு பொதுமக்கள் மத்தியில் குவியும் பாராட்டு தேனி மாவட்டம் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை நோய்தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு.M.முத்துக்குமார் அவர்கள் தலைமையிலான காவல்துறையினர் பெரியகுளம் உட்கோட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் முக கவசம் அணிந்து […]
மதுரை, உசிலையில் வாகனஓட்டிகளுக்கு காவலர்கள் முகக்கவசம் வழங்கி விழிப்புணர்வு
மதுரை, உசிலையில் வாகனஓட்டிகளுக்கு காவலர்கள் முகக்கவசம் வழங்கி விழிப்புணர்வு நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பாதிப்புஅதிகரித்து வரும் சூழலில் தமிழக அரசு பல் வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. இந்த கட்டுபாடுகள் நாளை முதல் அமுலுக்க வர உள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி போக்குவரத்து காவலர்கள் சார்பில் உசிலம்பட்டி தேவர் சிலை அருகே உசிலம்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் ராஜன் , போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையிலான போக்குவரத்து […]
மருத்துவ சிகிச்சை பெற்ற 11 காவலர்களுக்கான மருத்துவ உதவி தொகை மற்றும் +2 வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற காவல் ஆளினர்களின் 6 குழந்தைகளுக்கு சிறப்பு கல்வி உதவி தொகையினை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் வழங்கினார்
மருத்துவ சிகிச்சை பெற்ற 11 காவலர்களுக்கான மருத்துவ உதவி தொகை மற்றும் +2 வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற காவல் ஆளினர்களின் 6 குழந்தைகளுக்கு சிறப்பு கல்வி உதவி தொகையினை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் வழங்கினார் சென்னை பெருநகர காவலில் பணி புரியும் காவல் ஆளினர்கள், அமைச்சு பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் உயர் மருத்துவ சிகிச்சை அல்லது மருத்துவ சிகிச்சை பெற்றால் அவர்கள் மருத்துவ சிகிச்சைக்கு செலவு […]
மதுரை, மேலூர், காந்திநகர், மில்கேட் பகுதியில் வசித்து வரும் பெண் உடல் நிலை சரி இல்லாததால் தற்கொலை, மேலூர் போலீசார் விசாரணை
மதுரை, மேலூர், காந்திநகர், மில்கேட் பகுதியில் வசித்து வரும் பெண் உடல் நிலை சரி இல்லாததால் தற்கொலை, மேலூர் போலீசார் விசாரணை மதுரை மாவட்டம், மேலூர் பகுதியில் காந்திநகர், மில்கேட் எதிரில் வசித்து வருபவர் ருக்மணி இவருக்கு உடல் நலமில்லாமல் இருந்ததால் உடல் உபாதை தாங்கமுடியாமல் தற்கொலைக்கு முயற்ச்சித்தார் உடனே அக்கம் பக்கத்திலுள்ளோர் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர் அங்கு அவருக்கு சிகிச்சை பலனலிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார், அவரின் இறப்பின் மீது மேலூர் […]
சென்னை பெருநகர காவல் ஆணையாளர், எழும்பூர் காவலர் மருத்துவமனையில் 2 வது டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்
சென்னை பெருநகர காவல் ஆணையாளர், எழும்பூர் காவலர் மருத்துவமனையில் 2 வது டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. மகேஷ்குமார் அகர்வால் IPS அவர்கள் இன்று காலை (08/04/21) எழும்பூர் காவலர் மருத்துவ மனையில் கொரோனா நோய் தடுப்பூசி 2 வது டோஸ் போட்டுக் கொண்டார். தலைமை மருத்துவர் டாக்டர். B.சுந்தர்ராஜ் அவர்கள் உடனிருந்தார்.