ராஜஸ்தானில் சிறைத்துறை காவலர்கள் மீது மிளகாய்பொடி வீசிவிட்டு சிறைக்கைதிகள் 16 பேர் தப்பிச்சென்றுள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்ப்பூர் மாவட்டம் பக்லோடி நகரில் கிளை சிறைச்சாலை அமைந்துள்ளது. இந்த சிறைச்சாலையில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய கைதிகள் அடைத்துவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த சிறைச்சாலையில் நேற்று இரவு சிறைத்துறை காவலர்கள் வழக்கமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, கைதிகள் சிலர் தாங்கள் மறைத்துவைத்திருந்த மிளகாய்பொடியை சிறைத்துறை காவலர்கள் மீது வீசி காவலர்களை சரமாரியாக தாக்கிவிட்டு சிறையில் இருந்து தப்பிச்சென்றனர். மொத்தம் […]
Police Recruitment
மேலூர் to பூஞ்சுத்தி ரோட்டில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் மேலூர் போலீசார் மீட்பு
மேலூர் to பூஞ்சுத்தி ரோட்டில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் மேலூர் போலீசார் மீட்பு மேலூர் to பூஞ்சுத்தி ரோட்டில் கட்டையம்பட்டி கிராமத்திற்கு உட்பட்ட T கோவில்பட்டி விலக்கு அருகே சாலைமுகமது சலீம் என்பவரின் பூஞ்சை காட்டின் அருகே சுமார் 65 to 70 வயது மதிக்கத்தக்க ஆண் பிணமாக கிடந்தார் தகவல் அறிந்த மேலூர் போலீசார் வந்து பார்த்து வழக்கு பதிந்து மேற்படி நபரைப்பற்றி,விசாரித்து வருகின்றனர்,இறந்தவரின் உயரம் சுமார் 5 அரை அடி, கருப்பு நிறம், […]
அமெரிக்காவில் 9 வயதுடைய சிறுமி ஒருவரின் பிறந்த நாளன்று அவரின் தந்தை மொத்த குடும்பத்தையும் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் 9 வயதுடைய சிறுமி ஒருவரின் பிறந்த நாளன்று அவரின் தந்தை மொத்த குடும்பத்தையும் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் 9 வயதுடைய சிறுமி ஒருவர் அவசர உதவி குழுவினரை தொடர்பு கொண்டு, என் பிறந்தநாளிற்காக வீட்டிற்கு வந்த அப்பா அனைவரையும் சுட்டு விட்டார் என்று பதற்றமாக கூறியுள்ளார். இதனால் உடனடியாக நியூயார்க்கில் இருக்கும் அந்த குறிப்பிட்ட முகவரிக்கு காவல்துறையினர் விரைந்துள்ளனர். அதன் பிறகு காவல்துறையினர் அந்த வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். அப்போது Rasheeda Barzey […]
சென்னை பெருநகர காவல் ஆணையர் அவர்கள் வாக்குப்பெட்டி பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணித்தார்
சென்னை பெருநகர காவல் ஆணையர் அவர்கள் வாக்குப்பெட்டி பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணித்தார் சென்னை பெருநகர காவல். ஆணையர் அவர்கள் இன்று 7.4.2021 மாலை சட்டமன்ற தேர்தல் வாக்குப் பெட்டிகள் வைத்து பாதுகாப்பு வழங்கி பராமரிக்க படுகின்ற லயோலா கல்லூரி வாக்கு எண்ணும் மைய வளாகத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு மகேஷ்குமார் அகர்வால்.இ.கா.ப அவர்கள் அதிகாரிகளுடன் பார்வையிட்டும் பணியில் இருக்கின்ற காவலர்கள் அதிகாரிகளை சந்தித்து தகுந்த ஆலோசனைகளை வழங்கினார்.
செம்மஞ்சேரி முன்விரோத காரணமாக கொலைமுயற்சியில் ஈடுபட்டவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
செம்மஞ்சேரி முன்விரோத காரணமாக கொலைமுயற்சியில் ஈடுபட்டவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். செம்மஞ்சேரியில் முன்விரோதம் காரணமாக பாபு (எ) பாபுகான் என்பவரை கத்தியால் தாக்கிய ஷியாம் (எ) அர்னால்டு சாமுவேல் மற்றும் ஹரிகிருஷ்ணன் (எ) ஹரி ஆகிய இருவர் J-10 செம்மஞ்சேரி காவல் குழுவினரால் கைது. 1 கத்தி கைப்பற்றப்பட்டது (05.04.2021). J10 Semmancheri Police team nabbed Shyam @ Arnold Samuvel and Hari Krishnan for stabbing one Babu @ Babukhan with […]
கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டத்தில் டிஜிபி திரிபாதி பங்கேற்ப்பு
கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டத்தில் டிஜிபி திரிபாதி பங்கேற்ப்பு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை* ஆலோசனையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், வருவாய்த்துறை, வருவாய் நிர்வாக ஆணையர், டிஜிபி திரிபாதி பங்கேற்பு
மதுரை, பாலமேடு பகுதியில் பாம்பு கடித்து பெண் பலி, பாலமேடு போலீசார் விசாரணை
மதுரை, பாலமேடு பகுதியில் பாம்பு கடித்து பெண் பலி, பாலமேடு போலீசார் விசாரணை மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள கோணப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முருகன் இவரது மனைவி சுபத்ரா வயது 26/21, கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு சுபத்ரா மற்றும் முருகன் ஆகிய இருவரும் தங்களுக்கு சொந்தமான பண்ணையில் வேலை செய்து கொண்டிருந்த போது சுபத்ராவை கொடிய விஷப்பாம்பு கடித்துள்ளது. உடனடியாக அவரை மீட்டு அக்கம் பக்கத்தினர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். […]
கல்குவாரி பகுதியான சென்னை சங்கர் நகர் பகுதியில் இருசக்கர வாகன திருடர்கள் பிடிப்பட்டனர்.
கல்குவாரி பகுதியான சென்னை சங்கர் நகர் பகுதியில் இருசக்கர வாகன திருடர்கள் பிடிப்பட்டனர். சங்கர் நகர் பகுதியில் இருசக்கர வாகனத்தை திருடிய பொழிச்சலூர் பகுதியைச் சேர்ந்த மதன்ராஜ் என்பவர் S6 சங்கர் நகர் காவல் குழுவினரால் கைது . 3.5 லட்சம் மதிப்புள்ள 5 இருசக்கர வாகனங்கள் குற்றவாளிகளிடமிருந்து கைப்பற்றப்பட்டது.(05.04.2021) S-6 Sankar Nagar Police team nabbed Madhanraj of Pozhichalur for stolen a two wheeler in Sankar Nagar area. The […]
மதுரை, மேலவாசல் பகுதியில் பெட்ரோல் குண்டு வீச்சு,திடீர் நகர் போலீசாரின் அதிரடி நடவடிக்கையில் எதிகள் அனைவரும் கைது
மதுரை, மேலவாசல் பகுதியில் பெட்ரோல் குண்டு வீச்சு,திடீர் நகர் போலீசாரின் அதிரடி நடவடிக்கையில் எதிகள் அனைவரும் கைது மதுரை மாநகர் திடீர்நகர் C1, காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட மேலவாசல் பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வருபவர் குமார் மனைவி மகாலெக்ஷிமி, இவர் தனது கணவர் குமார் மகன்கள் தினேஷ், ஜெயபால் , ஜெயசந்திரன் பெரியசாமி, ஆகியோருடன் வசித்து வருகிறார். கடந்த 28 ம் தேதி இவரது இரண்டாவது மகன் ஜெயபால் என்ற எலி ஜெயபாலன் மற்றும் அவனுடைய நண்பர்களுடன் […]
மதுரை அலங்காநல்லூர் அருகே நடந்து சென்ற மூதாட்டியிடம் தங்க செயின் பறிப்பு
மதுரை அலங்காநல்லூர் அருகே நடந்து சென்ற மூதாட்டியிடம் தங்க செயின் பறிப்பு மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள குமாரம் பகுதியை சேர்ந்த ராமலிங்கம் இவரது மனைவி மகமாயி வயது 70/21, இவர் தனது வீட்டருகே நடந்து சென்றபோது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த ஒன்னரை பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர். செயின் பறிப்பு குறித்து மூதாட்டி அளித்த புகாரின் அடிப்படையில் அலங்காநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி, செயினை […]