உச்ச நீதிமன்றத்தின் குறிப்பிடத்தக்க தீர்ப்பு ஏப்ரல் 1 முதல் மத்திய , மாநில அரசுகள் இன்சூரன்ஸ் கம்பெனிகள் , போக்குவரத்து துறை மற்றும் அரசும் ஒன்று சேர்ந்து உச்ச நீதிமன்றத்தின் கடுமையான முடிவுகளை அமல்படுத்தும் . எந்த பயணியும் ஆட்டோவில் செல்லும்போது போக்குவரத்து துறை வரையறுக்கப்பட்ட வரம்புக்கு அதிகமான மக்களுடன் பயணம் செய்து விபத்து ஏற்பட்டால் இன்சூரன்ஸ் இழப்பீடு தொகை வழங்கப்படமாட்டாது . அதேபோல் , விபத்து நடந்தால் பயணம் செய்த எல்லா பயணிகளுக்கும் அரசின் திட்ட […]
Police Recruitment
நெல்லையில் பதற்றமான 12 வாக்குச்சாவடி களில் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அன்பு நேரில் ஆய்வு!!
நெல்லையில் பதற்றமான 12 வாக்குச்சாவடி களில் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அன்பு நேரில் ஆய்வு!! நெல்லையில் பதற்றமான 12 வாக்குச்சாவடி களில் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அன்பு நேரில் ஆய்வு!! பதற்றமான் வாக்குச்சாவடிகளில் ஆய்வு வாக்காளர்களுக்கு இடையூறு செய்தால் நடவடிக்கை போலீஸ் கமிஷனர் அன்பு எச்சரிக்கை சட்டமன்றத் தேர்தலில் முன்னிட்டு நெல்லை மாநகர பகுதிகளில் பதற்றமான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ள நெல்லை சந்திப்பு உடையார்பட்டி மெய்யபுரம் சிந்துபூந்துறை மற்றும் மதிதா இந்து மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட […]
மதுரை, தேனி மெயின் ரோட்டில் கஞ்சா விற்ற வாலிபர் கைது, கரிமேடு போலீசார் அதிரடி
மதுரை, தேனி மெயின் ரோட்டில் கஞ்சா விற்ற வாலிபர் கைது, கரிமேடு போலீசார் அதிரடி மதுரை மாநகர், கரிமேடு C5, காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.J.முத்துராஜா அவர்கள் 27 ம் தேதி பகல் சுமார் 12.30 மணியளவில் காவல் நிலைய பணியில் இருக்கும் போது அவரது ரகசிய தகவலாளி நிலையம் நேரில் வந்து ஆஜராகி, மதுரை தேனி ரோட்டில் கஞ்சா விற்பனை நடைபெறும் தகவலை கூற, மேற்படி தகவலை காவல் ஆய்வாளர் திரு. பாலமுருகன் அவர்களிடம் […]
சிவில் சம்பந்தப்பட்ட மனுக்களை விசாரிக்க காவல் துறைக்கு அதிகாரம் உண்டா?
சிவில் சம்பந்தப்பட்ட மனுக்களை விசாரிக்க காவல் துறைக்கு அதிகாரம் உண்டா? சிவில் சம்பத்தப்பட்ட மனுக்களை விசாரிக்க காவல்துறைக்கு அதிகாரம் இல்லை என்றாலும் அவர்கள் குற்றவிசாரணை முறை சட்டம் பிரிவு 149 மூலம் அவர்கள் அந்த அதிகாரத்தை பெறுகிறார்கள். ஒரு காவல் அலுவலர் பிடியாணை வேண்டா குற்றத்தை தன்னால் முடிந்த அனைத்து முயற்ச்சிகளையும் மேற்கொண்டு தடுக்க வேண்டும் என அந்த பிரிவு கூறுகிறது. சிவில் சம்பந்தப்பட்ட மனுக்களை பெறும் காவல் நிலைய பொறுப்பு அலுவலர் அதனை ஒரு மனுவாக […]
50அடி கிணற்றில் விழுந்த ஆட்டுக்குட்டியை உயிருடன்மீட்ட தீயணைப்புதுறையினர்
50அடி கிணற்றில் விழுந்த ஆட்டுக்குட்டியை உயிருடன்மீட்ட தீயணைப்புதுறையினர் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே தடியமனை என்ற கிராமத்தில் சுமார் 50 அடி ஆழ கிணற்றுக்குள் தவறி விழுந்த ஆட்டுக்குட்டியை புதுக்கோட்டை தீயணைப்பு படை வீரர்கள் உயிருடன் மீட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்
காவல்துறையை பற்றி தெரிந்து கொள்வோம்
காவல்துறையை பற்றி தெரிந்து கொள்வோம் காவல்துறை என்பது சுத்தமான தமிழ் சொல், அப்போ Police என்பது ஆங்கில சொல்லா என்றால் இல்லை அது பண்டைய கிரேக்க மொழி சொல். போலீஸ் என்பது ஒரு மாகாணத்தில் சட்டத்தை செயல்படுத்தவும், சட்ட ஒழுங்கை காக்கவும், உடமைகளைப் பாதுகாக்கவும் அமைக்கப்பட்ட ஒரு அமைப்பாகும். இவற்றின் அதிகார வரம்பிற்கு ஏற்றார்போல குறிப்பிட்ட எல்லைகள் வரை செயல்படும். குற்றவியல் சட்டத்தை அமல்படுத்தல், குற்றவிசாரணை புரிதல், பொதுமக்களைப் பாதுகாத்தல், கூட்டத்தைக் கட்டுப்படுத்தல் போன்ற பணிகளும் இத்துறையால் […]
மதுரை காஜிமார் தெருவில் கொலை மிரட்டல் விட்ட நபர்கள் மீது திடீர் நகர் போலீசார் வழக்கு
மதுரை காஜிமார் தெருவில் கொலை மிரட்டல் விட்ட நபர்கள் மீது திடீர் நகர் போலீசார் வழக்கு மதுரை மாநகர், திடீர் நகர், C1, காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான காஜிமார் தெரு மெயின் ரோட்டில் வசித்து வருபவர் இப்ராஹிம் மகன் மீராபக்ருதீன் முன்ஷி என்ற சகலைன் வயது 50/21, இவர் மதுரை காஜிமார் தெரு பள்ளிவாசல் மேனேஜிங் டிரஸ்டியாக கடந்த 4 வருடமாக இருந்து வருகிறார் இவர் கடந்த 2 ம் தேதி மாலை சுமார் 5.30 […]
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் அச்சமன்றி வாக்களிக்கும் வகையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் துணை ராணுவப்படையினர் மற்றும் போலீசார் இணைந்து கொடி அணிவகுப்பு நடைபெற்றது…
விருதுநகர் மாவட்டம்:- தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் அச்சமன்றி வாக்களிக்கும் வகையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் துணை ராணுவப்படையினர் மற்றும் போலீசார் இணைந்து கொடி அணிவகுப்பு நடைபெற்றது… சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையிலும் , அமைதியான முறையில் தேர்தல் நடத்த பொது மக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்பதை வழியுறுத்தியும் துணை ராணுவ படையினர் மற்றும் போலீசார் இணைந்து நடத்திய கொடி […]
வருகிற ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவுப்படி காவல்துறையினர் மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள்.
வருகிற ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவுப்படி காவல்துறையினர் மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள். ♻️வருகிற தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் கடந்த இரண்டு மாதங்களில் 37 பேர் குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் […]
அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசின் அதிரடி உத்தரவு
அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசின் அதிரடி உத்தரவு தமிழக அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் அனைவரும், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை பணியின் போது நிச்சயம் அணிந்து கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு ஊழியர்கள் அனைவரும் தங்கள் பணி நேரத்தில் அரசு வழங்கியுள்ள அடையாள அட்டையை அணிவதில்லை என்று தொடர்ந்து புகார்கள் வந்ததை அடுத்து, பணியாளர் நலன் மற்றும் சீர்திருத்தத்துறை சார்பில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.அந்த சுற்றறிக்கையில், அரசு ஊழியர்கள் அனைவரும் பணியின் […]