Police Recruitment

சாலையில் சிதறிக்கிடந்த ஜல்லி கற்களை அகற்றிய போக்குவரத்து முதல்நிலை காவலருக்கு பொதுமக்கள் பாராட்டு

சாலையில் சிதறிக்கிடந்த ஜல்லி கற்களை அகற்றிய போக்குவரத்து முதல்நிலை காவலருக்கு பொதுமக்கள் பாராட்டு பழங்காநத்தம் திருப்பரங்குன்றம் தேசிய நெடுஞ்சாலையில் ESI மருத்துவமனை அருகே ஜல்லி கற்கள் ஏற்றிச்சென்ற லாரியின் கதவு திறந்து சாலையில் சிதறிய ஜல்லி கற்களை தெற்கு போக்குவரத்து முதல் நிலை காவலர் 3897 திரு. திருப்பதி திரு. முத்துராஜ் மற்றும் காவல் ஆய்வாளர் திரு மதி.பால்த்தாய் அவர்கள் அங்கிருந்து அகற்றி பொதுமக்கள் சாலையில் சிரமமின்றி பயணம் செய்ய ஏற்பாடு செய்ததால் பொதுமக்களின் பாராட்டை பெற்றார்.

Police Recruitment

திருச்சி 7, 8 தேதிகளில் திருச்சியில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை செய்தி வெளியீடு.

திருச்சி 7, 8 தேதிகளில் திருச்சியில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை செய்தி வெளியீடு. திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவையொட்டி திருச்சியில் 7-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணி முதல் 8-ந் தேதி (திங்கட்கிழமை) பகல் 2 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. திருச்சியில் இருந்து சேலம் செல்லும் அனைத்து கனரக வாகனங்கள் மற்றும் புறநகர் பஸ்கள் குடமுருட்டி சோதனை சாவடி எண்-7, […]

Police Recruitment

காவல்நிலையம் அருகிலேயே இளைஞர் வெட்டிக் கொலை

காவல்நிலையம் அருகிலேயே இளைஞர் வெட்டிக் கொலை மானாமதுரையில் பழிக்குப் பழி நடந்த சம்பவம் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை காவல்நிலையத்தில் நிபந்தனை ஜாமினுக்காகக் கையெழுத்திட்டுவிட்டு வெளியே வந்த இளைஞரை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடிய மர்ம கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர். மானாமதுரை நீதிமன்றம் அருகே கடந்த ஜன.9-ம் தேதி மானாமதுரையைச் சேர்ந்த அருண்நாதன்(27), காட்டு உடைகுளத்தைச் சேர்ந்த வினோத் கண்ணன் (30) ஆகிய இருவரையும் ஒரு கும்பல் அரிவாளால் வெட்டியது. இதில் அருண்நாதன் இறந்தார். வினோத்கண்ணன் தொடர்ந்து […]

Police Recruitment

திருநெல்வேலி மாவட்டத்தில் கொடி அணிவகுப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் கொடி அணிவகுப்பு திருநெல்வேலி மாவட்டத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ.மணிவண்ணன் IPS., அவர்கள் தலைமையில் காவல்துறை மற்றும் துணை ராணுவபடையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. வருகின்ற சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு காவல்துறை மற்றும் துணை ராணுவப்படையினரின் கொடி அணிவகுப்பு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ.மணிவண்ணன் இ.கா.ப அவர்கள் தலைமையில்* தாழையுத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேல தாழையூத்திலிருந்து தொடங்கி தென்கலம் விளக்கு, […]

Police Recruitment

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு நெ.மணிவண்ணன் இ.கா.ப. அவர்களை மத்திய துணை இராணுவப்படையின் கமாண்டர் திரு நிரச் மனோகர் நேரில் சந்தித்து தேர்தல் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆலோசனை

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு நெ.மணிவண்ணன் இ.கா.ப. அவர்களை மத்திய துணை இராணுவப்படையின் கமாண்டர் திரு நிரச் மனோகர் நேரில் சந்தித்து தேர்தல் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆலோசனை 05.03.2021 திருநெல்வேலி மாவட்டத்திற்கு தேர்தல் பாதுகாப்பு பணிக்காக கடந்த 28.02.2021 அன்று ஒரு உதவி தளவாய், ஒரு ஆய்வாளர் உட்பட 84 மத்திய துணை ராணுவப் படையினர் வந்து இறங்கினர். இவர்கள் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு நெ.மணிவண்ணன் IPS, அவர்கள் உத்தரவின்படி பதற்றமான […]

Police Recruitment

மதுரை, மீனாட்சியம்மன் கோவில் அருகே மாடியிலிருந்து கீழே விழுந்த பெண் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்

மதுரை, மீனாட்சியம்மன் கோவில் அருகே மாடியிலிருந்து கீழே விழுந்த பெண் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார் மதுரை மீனாட்சியம்மன் தெற்கு கோபுரம் எதிரே சொக்கப்பநாயக்கர் தெருவில் மனநலம் பாதிக்கப்பட்ட சாவித்திரி என்ற பெண் கணவனை பிரிந்த நிலையில் தனது தம்பியின் வீட்டில் தங்கி வந்துள்ளார். இந்த நிலையில் சாவித்திரியின் தம்பி குடும்பத்தினருடன் வெளியில் சென்றிருந்த நிலையில் தனியாக வீட்டிலிருந்த சாவித்திரி திடீரென வீட்டின் இரண்டாவது மாடியிலிருந்து விழுந்ததாக கூறப்படுகிறது. மாடியிலிருந்து விழுந்த போது வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த […]

Police Recruitment

சென்னை பெருநகர காவல் . இன்று 05.03. 2021 காலை சென்னை எழும்பூரில் உள்ள காவலர் மருத்துவமனையில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர்

சென்னை பெருநகர காவல் . இன்று 05.03. 2021 காலை சென்னை எழும்பூரில் உள்ள காவலர் மருத்துவமனையில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப.அவர்கள் கொரானா தடுப்பு ஊசி மருந்து போட்டு கொண்டார் உடன் சென்னை பெருநகர காவல்துறை கூடுதல் ஆணையர் முனைவர் ஏ.அமல்ராஜ் இ.கா.ப .மற்றும் அதிகாரிகள் ஆளிநர்களும் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

Police Recruitment

போலீசாருக்கு விடுமுறை இல்லை, காவல்துறை உத்தரவு

போலீசாருக்கு விடுமுறை இல்லை, காவல்துறை உத்தரவு தமிழக சட்ட மன்ற தேர்தல் ஏப்ரல் 6 ல் நடைபெற உள்ளது, இத்தேர்தலை முன்னிட்டு அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் பிரச்சாரம், மனுத்தாக்கள் உட்பட பல் வேறு நடவடிக்கையில் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். ஒரே நேரத்தில் பல் வேறு கட்சி தொண்டர்களும் தேர்தல் வேலையில் ஈடுபடுவதால் சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையை அதிகரிக்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. இதனை ஒட்டி அரசியல் கட்சியினர் தேர்தல் பணியை ஆரம்பிக்க உள்ள […]

Police Recruitment

காவல் துறை அனுமதிக்கும் வழித்தடத்தில் மட்டும் ரத யாத்திரை நடத்திக்கொள்ளலாம், உயர் நீதி மன்றம் அனுமதி

காவல் துறை அனுமதிக்கும் வழித்தடத்தில் மட்டும் ரத யாத்திரை நடத்திக்கொள்ளலாம், உயர் நீதி மன்றம் அனுமதி காவல் துறையினர் அனுமதி அளிக்கும் வழித்தடத்தில் மட்டும் நாளை முதல் 3 நாட்கள் ரத யாத்திரை நடத்த உயர் நீதி மன்றம் மதுரை கிளை அனுமதி வழங்கியுள்ளது. மதுரை மாநகர காவல் ஆணையர் மற்றும் திலகர் திடல் உதவி ஆணையர் தரப்பில் உயர் நீதி மன்ற மதுரை கிளையில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் மதுரையில் 100 […]

Police Recruitment

திருப்பூர் ஏடிஎம் இயந்திரம் கொல்லைவழக்கில் ஆறு பேர் கைது

திருப்பூர் ஏடிஎம் இயந்திரம் கொல்லைவழக்கில் ஆறு பேர் கைது கடந்த 28/02/2020ஆம் தேதி ஊத்துக்குளி சாலையில் உள்ள கூலிபாளையம் நால்ரோடு பகுதியில் பாங்க் ஆப் பரோடா வங்கி ஏடிஎம் இயந்திரத்தை ஆட்டோவில் ஏற்றி கடத்தி சென்றது. இதுகுறித்து திருப்பூர் காவல் கண்காணிப்பாளர் திரு பீசா மெட்டல் உத்தரவின்பேரில் போலீசார் இன்று பெருந்துறையில் வடமாநிலத்தை சேர்ந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர் இதுதொடர்பாக வங்கி கண்காணிப்பு கேமராக்களை காவல் துறையினர் ஆய்வு செய்தனர் அப்போது காரில் வந்த […]