Police Department News Traffic Police News

சென்னையில் இன்று ஜோதி ஓட்டம், போக்கு வரத்து மாற்றம்

சென்னையில் இன்று ஜோதி ஓட்டம், போக்கு வரத்து மாற்றம் 44 வது ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு சென்னையில் இன்று ஜோதி ஓட்டம் நடைபெற இருப்பதால் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை போக்குவரத்து போலிசார் வெளியிட்ட செய்தி குறிப்பில் 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு 27 ம் தேதி மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை மாநிலக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இருந்து ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கம் […]

Police Department News Traffic Police News

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை இன்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை இன்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு உரையாற்றினார் பொதுமக்கள் அனைவரும் இவ் விழிப்புணர்வில் கலந்துகொண்டு விழிப்புணர்வை சிறப்பான முறையில் நடத்தப்பட்டது இடம் MMC. Point,(G.H. எதிரில்) C.1 பூக்கடை காவல் நிலையத்தில் போக்குவரத்து பிரிவில் பணிபுரியும் R. பழனி SSI ஆகிய நான் இன்று 19.6.2021 காலை 11.45 மணிக்கு பொது மக்களுக்காக பொதுமக்களின் நலனுக்காக மூக கவசம் தலைக்கவசம் கொரோனா விழிப்புணர்வு நடந்ததுு 2 மீட்டர் இடைவெளியுடன் சிறந்த முறையில் இம்முகாம் நடத்தப்பட்டது

Police Department News Traffic Police News

மதுரையில் வாகன சோதனையும் கொரோனா பரிசோதனையும்.

மதுரையில் வாகன சோதனையும் கொரோனா பரிசோதனையும். மதுரை, தெற்குவாசல் பகுதியில் தெவையின்றி வெளியே இருசக்கர வாகனத்தில் வருபவர்கள், மற்றும் முக கவசம் அணியாமல் நடமாடும் நபர்களை போக்குவரத்து காவல்துறையினர் தெற்குவாசல் சந்திப்பு பகுதியில் மருத்துவ முகாம் நடத்தி வரும் மாநகராட்சி சுகாதார பணியாளர்களிடம் அனுப்பி கொரோனா பரிசோதனை செய்து விட்டு செல்ல வைத்தனர். இதனால் வாகன சோதனை ஒரு புறமும், கொரோனா பரிசோதனை ஒரு புறமும் நடந்தது.

Traffic Police News

ஆத்மார்த்தமான சாலை பாதுகாப்பு J9 துரைப்பாக்கம் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர்.திரு.வெங்கடேஷன் அவர்கள்.

ஆத்மார்த்தமான சாலை பாதுகாப்பு J9 துரைப்பாக்கம் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர்.திரு.வெங்கடேஷன் அவர்கள். கொரோனா விழிப்புணர்வு 09.03.2021 இன்று துரைப்பாக்கம் சிக்னலில் ஆட்டோ ஓட்டுனர் இரு சக்கர வாகன ஓட்டிகள் பாதசாரிகள் ஆகியோருக்கு சமூக இடைவெளியோடு கொரோனா தடுப்பூசி கட்டாயமாக போட்டு கொள்ளவேண்டும் என்பதை ஒலிபெருக்கி மூலமாகவும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் உயிர் எவ்வளவு முக்கியம் என்பதை உணரும் வகையிலும் அதுபோன்று சீட் பெல்ட் அவசியமாக அணிவது பற்றியும் ஹெல்மெட் கட்டாயமாக அணியவேண்டும் என்பதை பற்றியும் பொதுமக்கள் புரிந்து கொள்ளும் […]

Traffic Police News

தமிழ்நாடு போக்குவரத்து காவல்துறையின். துணை ஆய்வாளர் திரு. சதாசிவம் அவர்களுக்கு

தமிழ்நாடு போக்குவரத்து காவல்துறையின். துணை ஆய்வாளர் திரு. சதாசிவம் அவர்களுக்கு ஆல் இந்திய ஜர்னலிஸ்ட் கிளப்பின் தேசிய தலைவர் Dr.R.சின்னதுரை அவர்களும் தமிழ்நாடு மாநில அமைப்பாளர் திரு A.கோவிந்தராஜ் அவர்களும் வடக்கு மண்டல மகளிரணி தலைவி திருமதி PG.வேதப்பிரியா அவர்களும் திருவள்ளூர் மாவட்ட இளைஞரணி தலைவர் திரு. M.குமரன் அவர்களும் திருவள்ளூர் மாவட்ட சிசிடிவி அணியின் தலைவர் திரு. M.வினோத் அவர்களும் சேர்ந்து 2020ற்கான தின நாட்காட்டியைக் வழங்கியபோது எடுக்கப்பட்ட நினைவு புகைப்படம். ஆல் இந்திய ஜர்னலிஸ்ட் […]

Traffic Police News

பொதுவாக தைத்திருநாள் பொங்கல் திருநாள் நாளில் குடும்பத்துடன் துணிக்கடைக்கு அல்லது உறவினர் வீட்டிற்கு அல்லது வீட்டிற்கு தேவையான பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக நாம் செலவிட்டுக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் மக்களுக்காக

பொதுவாக தைத்திருநாள் பொங்கல் திருநாள் நாளில் குடும்பத்துடன் துணிக்கடைக்கு அல்லது உறவினர் வீட்டிற்கு அல்லது வீட்டிற்கு தேவையான பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக நாம் செலவிட்டுக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் மக்களுக்காக மக்களின் உயிர் நலனை கருதி தலைக்கவசம் உயிர்க்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்ற ஒரு ஒரு நல்ல நோக்கத்தோடு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் வகையில் போராடிக் கொண்டிருக்கும் ஒரு உண்மை காவலர் திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் சோழவரத்தில் காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளராக ஜெ.திருமுருகன் […]

Traffic Police News

மத்திய மாநில அரசுக்கு எதிரான போராட்டம்… போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு…!

மத்திய மாநில அரசுக்கு எதிரான போராட்டம்… போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு…! மதுரை தல்லாகுளம் தலைமை தபால் நிலையம் முன்பு மத்திய , மாநில அரசை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.மதுரையில் தல்லாகுளம் தலைமை தபால் நிலையம் முன்பு , மத்திய மாநில அரசை கண்டித்தும், பொதுதுறை நிறுவனங்கள் தனியார் மயமாக்குவது , புதிய ஓய்வூதியதிட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் சிஐடியு […]

Traffic Police News

காவலன் செயலியை அறிமுகம் படுத்தி மக்களிடம் விழிப்புணர்வு

பட்டினம்பாக்கம் காவல் உதவி ஆய்வாளர் காவலன் செயலியை அறிமுகம் படுத்தி மக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார். இடம் எம்ஆர்சி நகர் ஐயப்பன் கோயில் அருகில். போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் சந்தோஷ் அம்பத்தூர்

Traffic Police News

வாகனச் சோதனையில்காவலர் மீது வேன் மோதல் தூக்கக் கலக்கத்தில் ஓட்டி வந்ததால் விபத்து

கடற்கரைச் சாலையில் தூக்கக் கலக்கத்தில் வேனை ஓட்டி வந்த ஓட்டுநர் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை காவலர்மீது மோதியதில் அவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை புதுப்பேட்டையில் வசிப்பவர் பால் செல்வம்(26). 8-வது பட்டாலியன் ஆயுதப்படையில் காவலராக உள்ளார். நேற்றிரவு கடற்கரை காமராஜர் சாலையில் போலீஸார் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனர். பால் செல்வமும் சக போலீஸாருடன் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தார். இரவு 12-30 மணி அளவில் பாரிமுனையிலிருந்து அடையாறு நோக்கி வேன் ஒன்று வேகமாக வந்தது. அதை பால் […]