மதுரை செல்லூர் பகுதியில் வாகனத் தணிக்கையில் கஞ்சா கடத்தியவரை விரட்டி பிடித்த காவலருக்கு போலிஸ் கமிஷனர் பாராட்டு நேற்றிரவு (27.04.2025) செல்லூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், போதைப்பொருள் தடுப்பு சரக ரோந்து அலுவலின் போது, இரு சக்கர வாகனத்தில் கஞ்சாவை கடத்தி வந்த குற்றவாளியை துரிதமாக செயல்பட்டு கைது செய்து, அவரிடமிருத்து 5 கிலோ 310 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்த செல்லூர் காவல்நிலைய தலைமை காவலர் திரு. சக்திகணேசன் மற்றும் மாநகர ஆயுதப்படை முதல் நிலைக் […]
Month: April 2025
மதுரையில் 332 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் இருவருக்கு தலா 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை, தல ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு
மதுரையில் 332 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் இருவருக்கு தலா 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை, தல ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு கடந்த 10. 11. 2020. ஆம் தேதி அன்று கஞ்சா கடத்துவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் தீவிரமான வேட்டை மற்றும் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர் இந்த நிலையில் மதுரை சுப்பிரமணியபுரம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியான முத்துப்பட்டி அவனியாபுரம் செல்லும் […]
வங்கி லிப்டில் சிக்கிய வாலிபர் தீயணைப்பு துறையினரால் பத்திரமாக மீட்க்கப்பட்டார்
வங்கி லிப்டில் சிக்கிய வாலிபர் தீயணைப்பு துறையினரால் பத்திரமாக மீட்க்கப்பட்டார் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகில் உள்ள தளவாய் தெருவில் இந்தியன் பேங்க் உள்ளது இங்குள்ள லிஃப்ட்டில் உள்ளே நபர் ஒருவர் சிக்கி கொண்டார் தகவல் அறிந்த மீனாட்சியம்மன் கோவில் தியணைப்பு நிலைய அலுவலர் விரைந்து சென்று லிப்டில் சிக்கி கொண்ட நபரை பத்திரமாக மீட்கப்பட்டார் .
மதுரையில் சமூக ஆர்வலர்கள் மற்றும் மதுரை மாநகர போக்குவரத்து காவல் துறையினர் இணைந்து மரக்கன்றுகள் வழங்கி தூய காற்று பற்றி பொது மக்களுக்கு விழிப்புணர்வு
மதுரையில் சமூக ஆர்வலர்கள் மற்றும் மதுரை மாநகர போக்குவரத்து காவல் துறையினர் இணைந்து மரக்கன்றுகள் வழங்கி தூய காற்று பற்றி பொது மக்களுக்கு விழிப்புணர்வு மரங்கள் மூலமாகவே மக்களுக்கு இயற்கை அன்னை இலவசமாக ஆக்சிஜனை வழங்கி வருகிறார். ஆனால் காலத்தின் கட்டாயத்தில் மரங்கள் பெரும்பாலும் மனிதர்களால் வெட்டப்பட்டு இயற்கையான தூய்மையான காற்று மக்களுக்கு கிடைப்பதில் இன்னல் ஏற்பட்டு வருகிறது. இந்நிகழ்வு தொடர்ந்தால் நமது வருங்கால சந்ததியினர் தூய காற்றை காசு கொடுத்து வாங்கும் துர்பாக்கிய நிலை ஏற்படுவது […]
சிறந்த பணிக்காக பாராட்டு பெற்ற குன்றக்குடி சார்பு ஆய்வாளர் பழனிக்குமார்.
சிறந்த பணிக்காக பாராட்டு பெற்ற குன்றக்குடி சார்பு ஆய்வாளர் பழனிக்குமார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட குன்றக்குடி காவல் நிலையத்தில் பணியாற்றும் சார்பு ஆய்வாளர் பழனிக்குமார், பல்வேறு முக்கிய வழக்குகளை திறமையாக கையாள்ந்து, குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் பணியில் சிறந்து விளங்கினார். தனது அர்ப்பணிப்பு மற்றும் செயல்திறனால் பொதுமக்கள் மற்றும் உயர் அதிகாரிகள் மத்தியில் உயர்ந்த மதிப்பையும், நம்பிக்கையையும் பெற்றுள்ளார். இத்தகைய சிறப்பான சேவையை பாராட்டும் வகையில், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆஷிஷ் […]
“கடமையில் கம்பீரம்: கலா அவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவுத் IPS அவர்களின் சிறப்பு விருது”
“கடமையில் கம்பீரம்: கலா அவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவுத் IPS அவர்களின் சிறப்பு விருது” சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ஆஷிஷ் ராவத் IPS, தமது கடமையில் மிகுந்த கம்பீரத்துடனும், உற்சாகத்துடனும் செயல்படும் காவல் அதிகாரிகளை பாராட்டுவது வழக்கம். அந்த வகையில், தேவகோட்டை போக்குவரத்துக் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் கலா அவர்களின் நிபுணத்துவமும் கடமை உணர்வும், தங்களது பணியில் அதீத உழைப்பும், திறமையும் திரு ஆஷிஷ் ராவத் அவர்களால் பாராட்டப்பட்டது. பாராட்டின் […]
கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்களுக்கு 10 வருடங்கள் சிறை தண்டனை மற்றும் ஒரு லட்சம் அபராதம் பெற்று தந்த மதுரை மாவட்ட காவல்துறை யினர்.
கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்களுக்கு 10 வருடங்கள் சிறை தண்டனை மற்றும் ஒரு லட்சம் அபராதம் பெற்று தந்த மதுரை மாவட்ட காவல்துறை யினர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி உட்கோட்டம் உசிலம்பட்டி டவுன் காவல் நிலையம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்தது தொடர்பாக உசிலம்பட்டி டவுன் காவல் நிலைய குற்ற எண்: 112/2023, U/s 8(c) r/w 20(b) (ii) (c) 25,29(1) NDPS Act கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணையில் இருந்து […]
மதுரையில் 500 போலீசாருக்கு ஹெல்மெட் வழங்கப்பட்டது
மதுரையில் 500 போலீசாருக்கு ஹெல்மெட் வழங்கப்பட்டது மதுரை மாநகரில் பணிபுரியும் காவலர்கள் மற்றும் ஊர் காவல் படையைச் சேர்ந்த 500 பேருக்கு ஹெல்மெட் வழங்கப்பட்டது. எலிக்ஸிர் பவுண்டேஷன், டூ ஹோம் பைனான்ஸ் சார்பில் 3000 போலீசார் உள்பட மொத்தம் 12000 பேருக்கு ஹெல்மெட் வழங்கப்பட உள்ளது முதல் கட்டமாக நேற்று மதுரை காமராஜர் சாலையில் உள்ள காமராஜர் அரங்கில் மதுரை மாநகர் காவல் ஆணையர் திரு. ஜெ.லோகநாதன் இ.கா.ப., அவர்களின் தலைமையில் மதுரை மாநகரில் பணிபுரியும் காவலர்கள் […]
தென்காசி மாவட்டம் சிவகிரி காவல் நிலையத்தில் 1300 கிலோ ரேஷன் அரிசி வாகனத்துடன் பறிமுதல்.
தென்காசி மாவட்டம் சிவகிரி காவல் நிலையத்தில் 1300 கிலோ ரேஷன் அரிசி வாகனத்துடன் பறிமுதல். ரேஷன் அரிசி கடத்தல் சம்பந்தமாக புளியங்குடி துணை கண்காணிப்பாளர் திரு மீனாட்சிநாதன் அவர்கள் உத்திரப்படிசிவகிரி காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் தலைமை காவலர் சுந்தர்ராஜ் மற்றும் இளையராஜா ஆகியோர்கள் வாகன சோதனை போது ராயகிரி பக்கம் வைத்து TN 79 E 3274 Tata Ace அதில் 1300 கிலோ ரேஷன் அரிசி காணப்பட்டது வாகனத்தை ஓட்டி வந்ததுரைசாமிபுரம் குருசாமி மகன் […]
தென்காசி மாவட்டம் சிவகிரி காவல்நிலையத்தில் கஞ்சா விற்ற இரண்டு பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.
தென்காசி மாவட்டம் சிவகிரி காவல்நிலையத்தில் கஞ்சா விற்ற இரண்டு பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. தென்காசி மாவட்டம் சிவகிரியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் கவில் குமார், மற்றும் சுப்பையாபுரம் மானூர் தாலுகா சேர்ந்த முத்தையா மகன் பொன் பாண்டிஇருவரும் சிவகிரியில் கஞ்சா விற்று வந்தவர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்ட நிலையில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்த் அவர்களின் பரிந்துரையின்படி தென்காசி மாவட்ட ஆட்சியர் திரு.கமல் கிஷோர் உத்திரப்படி இரண்டு […]