இரயில்வே பாதுகாப்பு படையின் மதுரை பிரிவினரின் ஹர் கர் திரங்கா (அனைவரின் வீடுகளிலும் மூவர்ணக்கொடி) பிரச்சாரத்தை கொண்டாடுவது தொடர்பாக மோட்டார் சைக்கிள் பேரணி
இரயில்வே பாதுகாப்பு படையின் மதுரை பிரிவினரின் ஹர் கர் திரங்கா (அனைவரின் வீடுகளிலும் மூவர்ணக்கொடி) பிரச்சாரத்தை கொண்டாடுவது தொடர்பாக மோட்டார் சைக்கிள் பேரணி மதுரை ரயிவே பாதுகாப்பு படையினர் 79 வது சுதந்திரத் தினத்தை முன்னிட்டு ஹர் கர் திரங்கா பிரச்சாரம் ஆகஸ்ட் 14, 2025 அன்று, ஒரு மோட்டார் சைக்கிள் பேரணியை ஏற்பாடு செய்தது. இதனை மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் ஸ்ரீ. எல். என். ராவ், ஐ.ஆர்.எஸ்.இ., கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் அவர்களால் […]