தென்காசி மாவட்டம் சிவகிரி தேவிபட்டினத்தை சேர்ந்த ரவுடி கலைச்செல்வன் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.
தென்காசி மாவட்டம் சிவகிரி தேவிபட்டினத்தை சேர்ந்த ரவுடி கலைச்செல்வன் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. கடந்த மாதம் தேவிபட்டினம் பகுதியில் கஞ்சா சம்மந்தமாக ரைடு செய்யும் போது தேவிபட்டினம் ஊரை சேர்ந்த வேல்சாமி மகன் கலைச்செல்வனிடம் சோதனை செய்ததில் அவரிடமிருந்து இருந்து இரண்டு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது தடை செய்யப்பட்ட கஞ்சா பொருளை லாப நோக்கத்துடன் விற்பனை செய்ய வைத்திருப்பதாகவும் இளைஞருடைய வாழ்வுகளை சீரழிக்க பயன்படுத்தியதாகும் தெரியவந்தது இவரை கைது செய்து நீதிமன்ற தகவல் […]