மதுரை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் குற்ற சம்பவங்களை தடுப்பதற்கான கலந்தாய்வு கூட்டம்
மதுரை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் குற்ற சம்பவங்களை தடுப்பதற்கான கலந்தாய்வு கூட்டம் மதுரை மாநகரில் குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு, மாநகர காவல் ஆணையர் அவர்களின் வழிகாட்டுதலின்படி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, 12.08.2025 அன்று மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் தலைமையில், குற்ற தடுப்பு தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.