தூய்மை இந்தியா இயக்கம் சார்பாக ரயில்வே பாதுகாப்பு படையினரின் விழிப்புணர்வு
தூய்மை இந்தியா இயக்கம் சார்பாக ரயில்வே பாதுகாப்பு படையினரின் விழிப்புணர்வு தூய்மை இந்தியா இயக்கம் என்பது இந்திய அரசாங்கத்தால் அக்டோபர் 2, 2014 அன்று தொடங்கப்பட்ட நாடு தழுவிய பிரச்சாரமாகும். இது தொடர்பாக. 12/0825 அன்று காலை 10.30 மணிக்கு, திருமதி. கார்த்திகை வேணி, சுகாதார ஆய்வாளர், இரயில்வே, மதுரை, மற்றும் 8 துப்புரவு ஊழியர்கள், இரா. பாலசுப்பிரமணியன், உதவி துணை ஆய்வாளர், இரயில்வே பாதுகாப்பு படை மதுரை, மற்றும் மா. ஆவுடையப்பன், உதவி துணை ஆய்வாளர் […]