மதுரை மாநகரில் வாகனத் தணிக்கை மற்றும் அதிக சப்தம் எழுப்பும் ஹாரன்கள் பொருத்திய வாகனங்கள் மீது நடவடிக்கை.
மதுரை மாநகரில் வாகனத் தணிக்கை மற்றும் அதிக சப்தம் எழுப்பும் ஹாரன்கள் பொருத்திய வாகனங்கள் மீது நடவடிக்கை. மதுரை மாநகரில் மக்களுக்கு இடையூறாகவும் காற்றை மாசுபடுத்து வகையில் அதிக சத்தத்துடன் கூடிய ஒலிபான் பொருத்திய வாகனங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது இந்த வகையில் நேற்று மதுரை மாநகர காவல் ஆணையர் திரு ஜே லோகநாதன் ஐபிஎஸ் அவர்களது ஆணைக்கிணங்க மதுரை போக்குவரத்து காவல்துறை துணை ஆணையர் திருமதி எஸ் வனிதா அவர்களின் உத்தரவின் பெயரில் மதுரை […]