குற்ற வழக்கு திறமையாக செயல்பட்டு குற்றவாளிக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தந்த காவல் ஆய்வாளருக்கு சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் பாராட்டு
குற்ற வழக்கு திறமையாக செயல்பட்டு குற்றவாளிக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தந்த காவல் ஆய்வாளருக்கு சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் பாராட்டு சென்னை எழும்பூர் காவல் நிலைய ஆதாய கொலை வழக்கில், சிறப்பான முறையில் புலனாய்வு செய்து, நீதிமன்ற நடவடிக்கையில் சிறப்பு கவனம் செலுத்தி, 21வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் எதிரிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.10,000/- அபராதம் என கடுமையான தண்டனை பெற்றுத் தந்த திரு.A.கருணாகரன், காவல் ஆய்வாளர், நுங்கம்பாக்கம் அவர்களை சென்னை […]