Accidents

துப்பாக்கியால் சுட்டு காவலர் தற்கொலை.!!

துப்பாக்கியால் சுட்டு காவலர் தற்கொலை.!! சிவகங்கை ஆயுதப்படை காவலர் திரு.யோகேஷ்வரன் என்பவா் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள இந்தியன் வங்கி காப்பு பணியில் கழிவறைக்குள் சென்று துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

Accidents

பல்லடம் அருகே சாலை விபத்தில் எஸ். ஐ. பலி

பல்லடம் வடுகபாளையம் பகுதியில் உள்ள யோக முரளி வயது. 52 மங்களம் காவல் நிலையத்தில் எஸ். ஐ. ஆக பணிபுரிந்து வந்தார். நேற்று மாலை 6. 45 மணியளவில் பல்லடம் கோர்ட் பணியை முடித்து விட்டு இரு சக்கர வாகனத்தில் மங்களம் நோக்கி செல்லும் போது பல்லடம் அடுத்த 63 வேலம்பாளையம் அருகே எதிர் பாரத விதமாக கீழே விழுந்தார். காயம் அடைந்த இவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். காவல் துறை தரப்பில் கூறுகையில் […]

Accidents

உளுந்தூர்பேட்டை விபத்து: 4பேர் பலி…!

உளுந்தூர்பேட்டை விபத்து: 4பேர் பலி…! கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அடுத்த வண்டிப்பாளையம் கிராமத்தின் அருகே சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சென்னையில் இருந்து திண்டுக்கல் நோக்கி காரில் சென்றுகொண்டிருந்த, திண்டுக்கல் சிலுவை தெருவை சேர்ந்த மல்லிகா, நிஷா மற்றும் அவருடன் அவருடைய குழந்தைகள் இரண்டு பேர், டிரைவர் உட்பட ஐந்து பேர் காரில் சென்று கொண்டிருந்தனர்.இன்று பகல் நிலைதடுமாறி கார் தடுப்பு கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கார் தடுப்புக் கட்டையை தாண்டி நெடுஞ்சாலையில் தடம் […]

Accidents

ஆழ்ந்த இரங்கல் செய்தி

*ஆழ்ந்த இரங்கல் செய்தி* சத்தியமங்கலம் வனக் கோட்டம் பவானிசாகர் வனச்சரகம் கொத்தமங்கலம் காவல் பகுதி வனக்காப்பாளர் திரு.மகேந்திரன் (வயது 46) (2010 batch) அவர்கள் இன்று களதணிக்கையின் போது யானையால் தாக்கப்பட்டு அகாலமரணம் அடைந்தார். போலீஸ் இ நியூஸ் மு. சந்திர சேகர் திருப்பூர் மாவட்ட செய்தியாளர்

Accidents

புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த கல் லூரி மாணவர் கடலில் மூழ்கி மாய மானார். 4 பேர் உயிருடன் மீட்கப் பட்டனர்.

வேலூர் மாவட்டம் பனப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பாலு மகன் சூர்யா (18). இவரும், அதே பகுதி யைச் சேர்ந்த நாகராஜ் மகன் விஜய் (18), ரமேஷ் மகன் விஜய் (19), சுப்பிரமணி மகன் கோவர்த்தன் (19), ஆனந்த் (18) உள்பட 14 பேர் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தனர். இதில் ஒருவர் தவிர மற்றவர்கள் காவேரிப்பாக்கம், காஞ்சிபுரம் பகுதிகளில் உள்ள கலை அறிவி யல் கல்லூரியில் படித்து வருகின் றனர். முத்தியால்பேட்டையில் உள்ள விடுதியில் அறை எடுத்து தங்கியி […]

Accidents

சத்தியமங்கலம் அடுத்த புதுவடவள்ளி அருகே மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது கார் மோதிய விபத்தில் சத்தியமங்கலம் அதிரடிப்படை காவல் ஆய்வாளர் மற்றும் அவரது மனைவி, 1 .2 வயது குழந்தை உட்பட நான்கு பேர் உயிரிழப்பு

சத்தியமங்கலம் அடுத்த புதுவடவள்ளி அருகே மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது கார் மோதிய விபத்தில் சத்தியமங்கலம் அதிரடிப்படை காவல் ஆய்வாளர் மற்றும் அவரது மனைவி, 1 .2 வயது குழந்தை உட்பட நான்கு பேர் உயிரிழப்பு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புதுவடவள்ளியில் உள்ள அதிரடிப்படை காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் செல்வம் இவர் இன்று மாலை தனது மனைவி மற்றும் குழந்தை ஒரு உறவினர் ஒருவர் தனது காரில் அழைத்துக்கொண்டு சத்தியிலிருந்து பண்ணாரியை நோக்கி […]

Accidents

மலையில் மாடு தாக்கிய நபருக்கு முதலுதவி அளித்து, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த மதுரை மாவட்ட காவல்துறையினர்

மலையில் மாடு தாக்கிய நபருக்கு முதலுதவி அளித்து, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த மதுரை மாவட்ட காவல்துறையினர். 28.11.2019 மதுரை புதூரைச் சேர்ந்தவர் சக்தி கிரிதரன், இவர் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு கோவில் பின்புறம் அவரது நண்பருடன் பேசிக்கொண்டு இருந்தார். அச்சமயம் எதிர்பாராதவிதமாக அருகில் வந்த காளை மாடு ஒன்று சக்தி கிரிதரன் வலது பக்க தொடையில் குத்தியதில் ரத்தம் பீறிட்டு வெளியேறியது, இதனால் அவர் மயக்கம் அடையும் நிலைக்கு தள்ளப்பட்டார். […]

Accidents

“அப்பவே வேண்டாம்னு சொன்னேன்… கேட்டீங்களா?”- திருமணமான 10 நாளில் கணவனை இழந்த மனைவி வேதனை!

“அப்பவே வேண்டாம்னு சொன்னேன்… கேட்டீங்களா?”- திருமணமான 10 நாளில் கணவனை இழந்த மனைவி வேதனை! திருமணமான பத்து நாள்களிலேயே கணவனை இழந்த மனைவியின் வேதனை சென்னைவாசிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சென்னை அமைந்தகரை திரௌபதி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர், அரவிந்த். தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இவருக்கும் இதே பகுதியைச் சேர்ந்த ப்ரீத்தி என்பவருக்கும், கடந்த வாரம் திருமணம் நடைபெற்றது. தேனிலவுக்காக உற்சாகத்துடன் இமாச்சலப் பிரதேசம் மணாலிக்குச் சென்ற தம்பதிகள், இப்படி ஒரு சோகத்தை எதிர்கொள்வார்கள் என யாரும் […]

Accidents

கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள சாமியார் பேட்டை கடற்கரை 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார்.

கடலூர்: கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள சாமியார் பேட்டை கடற்கரை 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்று அடையாளம் தெரியவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். ஜாக்கெட் பாவாடை மற்றும் காலில் செருப்பு அணிந்து இருந்தார். அவரது உடல் சிவப்பு நிறத்தில் காணப்பட்டது. இதைப் பார்த்த சாமியார் பேட்டை பொதுமக்கள் புதுச்சத்திரம் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். பின்னர் வந்த காவல்துறை […]

Accidents

லாரி மோதி தலைமைக் காவலர் பலி: மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் இடறியதில் விபரீதம்

சென்னை எம்.கே.பி. நகர் அருகே சாலையில் இருந்த பள்ளத்தால், இருசக்கர வாகனத்தில் சென்ற தலைமைக் காவலர் தவறி விழுந்தார். பின்னால் வேகமாக வந்த குப்பை லாரி அவர் மீது ஏறியது. இதில் சம்பவ இடத்திலேயே தலைமைக் காவலர் உயிரிழந்தார். சென்னை மகாகவி பாரதியார் நகர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகவும், நுண்ணறிவுப் பிரிவிலும் பணியாற்றி வந்தவர் பழனிகுமார் (45). மதுரை மாவட்டம், மேலவளவு பகுதியைச் சேர்ந்த இவர் சென்னை பரங்கிமலை காவலர் குடியிருப்புப் பகுதியில் வசித்து வந்தார். […]