மதுரை திடீர் நகரை சேர்ந்த இரண்டு வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது
மதுரை திடீர் நகரை சேர்ந்த இரண்டு வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது மதுரை திடீர் நகரை சேர்ந்த பாபு மகன் தினேஷ்குமார், வயது 20 மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த முத்துப்பாண்டி மகன் கார்த்திக் வயது 26 இருவரும் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் விதமாக நடந்து கொண்டனர் இவர்களது சட்ட விரோத செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் மதுரை போலீஸ் கமிஷனர் திரு லோகநாதன் ஐபிஎஸ் அவர்களின் உத்தரவின்படி இவர்களை குண்டர் […]