பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலில் மூன்று இடங்களுக்கு வந்த மாணவ மாணவியருக்கு நீட் தேர்வு பயிற்சி
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலில் மூன்று இடங்களுக்கு வந்த மாணவ மாணவியருக்கு நீட் தேர்வு பயிற்சி மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த.. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்டத்தில்முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவ மாணவியர் களை நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுத்து அதில் முதற்கட்டமாக 50 மாணவ மாணவியர்களுக்கு மிஸன் எம் பி பி எஸ்.. எனும் குறிக்கோளுடன் அந்த மாணவர்களை மருத்துவபடிப்புக்கான தேர்வுக்கு (நீட்) தயார்படுத்தும் வகையில் விநாயகா இன்ஸ்டியூட் மற்றும் […]