மதுரையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு காவல்துறை பாதுகாப்பு
மதுரையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு காவல்துறை பாதுகாப்பு மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், உடனடியாக காவல் ஆணையர் அவர்களால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் படி, அவனியாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வில்லாபுரம் ஆர்ச் பகுதியில், உறவினர்களால் கைவிடப்பட்டு மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் சாலையோரம் தங்கி இருந்த 45 வயது மதிக்கத்தக்க பெண்ணை, குழந்தைகள் மற்றும் ஆட்கடத்தல் தடுப்பு பிரிவு (AHTU) காவல் ஆய்வாளர் அவர்கள் தலைமையிலான “காவல் கரங்கள்” அமைப்பைச் சேர்ந்த காவலர்கள் […]