ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வாராந்திர கவாத்து போட்டி 17.05.2025 அன்று இராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற வாராந்திர கவாத்து பயிற்சியை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.குணசேகரன் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.ரமேஷ் ராஜ் (DCB), காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கலந்து கொண்டனர். மேலும் அரக்கோணம் உட்கோட்டத்தில் காவல் ஆய்வாளர் திரு.பழனிவேல் (அரக்கோணம் கிராமிய வட்ட காவல் நிலையம்) அவர்கள் தலைமையில் வாராந்திர கவாத்து பயிற்சி நடைபெற்றது.
Police Department News
மதுரை சித்திரை திருவிழாவில் கூட்ட நெரிசலில் இறந்ததாக வெளிவந்த தவறான செய்திக்கு காவல்துறையின் மறுப்பு அறிவிப்பு
மதுரை சித்திரை திருவிழாவில் கூட்ட நெரிசலில் இறந்ததாக வெளிவந்த தவறான செய்திக்கு காவல்துறையின் மறுப்பு அறிவிப்பு கடந்த 12ஆம் தேதி அதிகாலையில் சித்திரை திருவிழாவில் மிக முக்கிய நிகழ்வான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சியை கண்டு களிப்பதற்காக முக்கிய நபர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டையுடன் ( V.I.P பாஸ்.) திருநெல்வேலி மாவட்டம் தாழையுத்து முத்தையா நகரில் வசித்து வரும் செல்லையா பாண்டியன் என்பவரது மகன் பூமிநாதன் வயது 64 என்பவர் அவரது மனைவி […]
மதுரை சித்திரை திருவிழாவில் கூட்ட நெரிசலில் இறந்ததாக வெளிவந்த தவறான செய்திக்கு காவல்துறையின் மறுப்பு அறிவிப்பு
மதுரை சித்திரை திருவிழாவில் கூட்ட நெரிசலில் இறந்ததாக வெளிவந்த தவறான செய்திக்கு காவல்துறையின் மறுப்பு அறிவிப்பு கடந்த 12ஆம் தேதி மதுரையில் சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது அன்று காலை 6:30 மணி அளவில் யானைக்கல் புதுப்பாலத்தின் நான்காவது தூணின் கீழ் சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் எந்தவித அசைவும் இன்றி படுத்திருப்பதாக செல்லூர் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பெயரில் உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு […]
வீடு புகுந்து நகையை கொள்ளையடித்த நபர் கைது
வீடு புகுந்து நகையை கொள்ளையடித்த நபர் கைது திருமங்கலம் உட்கோட்டம் ஆஸ்டின் பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உச்சிப் பட்டி HIG TNHP Colony தன் குடும்பத்துடன் குடியிருப்பில் குடியிருந்து வருவதாகவும் கடந்த 03.05.2025 ஆம் தேதி மாலை 4 மணிக்கு சொந்த வேலையும் காரணமாக குடும்பத்துடன் சென்னை சென்று விட்டதாகவும் பின்னர் 06.05 2025 ஆம் தேதி அதிகாலை 02.30 மணிக்கு குடும்பத்தாருடன் வீட்டிற்கு வந்து தான் குடியிருக்கும் மாடி வீட்டுக்கு சென்று பார்த்தபோது குடியிருக்கும் […]
மதுரையில் சித்திரை திருவிழாவின் போது தண்ணீர் பீச்சி அடிக்க தடை செய்த பிரஷர் மிஷின்கள் பயன்படுத்தினால் நடவடிக்கை மதுரை மாநகர காவல் துறையினர் எச்சரிக்கை
மதுரையில் சித்திரை திருவிழாவின் போது தண்ணீர் பீச்சி அடிக்க தடை செய்த பிரஷர் மிஷின்கள் பயன்படுத்தினால் நடவடிக்கை மதுரை மாநகர காவல் துறையினர் எச்சரிக்கை மதுரையில் சித்திரை திருவிழாவில் எதிர்சேவை, கள்ளழகர் ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வின் போது தடை செய்யப்பட்ட பிரஷர் மெஷின்கள் மூலம் தண்ணீர் பீச்சி அடித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாநகர் காவல் துறை எச்சரித்துள்ளனர். இது சம்பந்தமாக போலீசார் கூறியிருப்பதாவது சித்திரை திருவிழா ஏப்ரல் மாதம் 29 ம் தேதி முதல் […]
மதுரையில் சித்திரை திருவிழாவின் போது தண்ணீர் பீச்சி அடிக்க தடை செய்த பிரஷர் மிஷின்கள் பயன்படுத்தினால் நடவடிக்கை மதுரை மாநகர காவல் துறையினர் எச்சரிக்கை
மதுரையில் சித்திரை திருவிழாவின் போது தண்ணீர் பீச்சி அடிக்க தடை செய்த பிரஷர் மிஷின்கள் பயன்படுத்தினால் நடவடிக்கை மதுரை மாநகர காவல் துறையினர் எச்சரிக்கை மதுரையில் சித்திரை திருவிழாவில் எதிர்சேவை, கள்ளழகர் ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வின் போது தடை செய்யப்பட்ட பிரஷர் மெஷின்கள் மூலம் தண்ணீர் பீச்சி அடித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாநகர் காவல் துறை எச்சரித்துள்ளனர். இது சம்பந்தமாக போலீசார் கூறியிருப்பதாவது சித்திரை திருவிழா ஏப்ரல் மாதம் 29 ம் தேதி முதல் […]
திருச்சி திருவெறும்பூர் அருகே கத்திய காட்டி பணம் பறித்த பிரபல ரவுடி கைது
திருச்சி திருவெறும்பூர் அருகே கத்திய காட்டி பணம் பறித்த பிரபல ரவுடி கைது திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடியை சேர்ந்தவர் கந்தசாமி இவரது மகன் குமார் (38) இவர் நேற்று திருவெறும்பூர் பகுதியில் உள்ள ஒரு வங்கி ஏடிஎம்மில் பணம் எடுத்துக்கொண்டு வெளியே வந்த பொழுது தெற்கு காட்டூரை சேர்ந்த கார்த்திக் (எ) மாடு கார்த்தி ( 30 )இவன் பிரபல ரவுடியாவான் இவன் கத்தியை காட்டி குமாரை மிரட்டி ரூ 500 பறித்து சென்றுள்ளான்.இது சம்பந்தமாக […]
மதுரை செல்லூர் பகுதியில் வாகனத் தணிக்கையில் கஞ்சா கடத்தியவரை விரட்டி பிடித்த காவலருக்கு போலிஸ் கமிஷனர் பாராட்டு
மதுரை செல்லூர் பகுதியில் வாகனத் தணிக்கையில் கஞ்சா கடத்தியவரை விரட்டி பிடித்த காவலருக்கு போலிஸ் கமிஷனர் பாராட்டு நேற்றிரவு (27.04.2025) செல்லூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், போதைப்பொருள் தடுப்பு சரக ரோந்து அலுவலின் போது, இரு சக்கர வாகனத்தில் கஞ்சாவை கடத்தி வந்த குற்றவாளியை துரிதமாக செயல்பட்டு கைது செய்து, அவரிடமிருத்து 5 கிலோ 310 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்த செல்லூர் காவல்நிலைய தலைமை காவலர் திரு. சக்திகணேசன் மற்றும் மாநகர ஆயுதப்படை முதல் நிலைக் […]
மதுரையில் 332 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் இருவருக்கு தலா 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை, தல ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு
மதுரையில் 332 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் இருவருக்கு தலா 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை, தல ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு கடந்த 10. 11. 2020. ஆம் தேதி அன்று கஞ்சா கடத்துவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் தீவிரமான வேட்டை மற்றும் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர் இந்த நிலையில் மதுரை சுப்பிரமணியபுரம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியான முத்துப்பட்டி அவனியாபுரம் செல்லும் […]
வங்கி லிப்டில் சிக்கிய வாலிபர் தீயணைப்பு துறையினரால் பத்திரமாக மீட்க்கப்பட்டார்
வங்கி லிப்டில் சிக்கிய வாலிபர் தீயணைப்பு துறையினரால் பத்திரமாக மீட்க்கப்பட்டார் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகில் உள்ள தளவாய் தெருவில் இந்தியன் பேங்க் உள்ளது இங்குள்ள லிஃப்ட்டில் உள்ளே நபர் ஒருவர் சிக்கி கொண்டார் தகவல் அறிந்த மீனாட்சியம்மன் கோவில் தியணைப்பு நிலைய அலுவலர் விரைந்து சென்று லிப்டில் சிக்கி கொண்ட நபரை பத்திரமாக மீட்கப்பட்டார் .