மதுரை தெப்பகுளம் பகுதியில் சாலை பாதுகாப்பு வார கொண்டாட்டம் மாணவியர்களுக்கு விழிப்புணர்வு வழங்கிய போக்குவரத்து காவல் ஆய்வாளர் மதுரையில் சாலை பாதுகாப்பு மாத விழாவினை முன்னிட்டு இன்று 25.01.25. தெப்பக்குளம் நிர்மலா பெண்கள் மேல்நிலை பள்ளியில் 3000 மாணவிகளுக்கு.. திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அ. தங்கமணி அவர்கள் சாலை பாதுகாப்பு மற்றும் பெண்கள், குழந்தைககள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு வழங்கினார் மாணவிகள் அனைவரும் விபத்தில்லா மதுரையை உருவாக்குவோம் என்று உறுதிமொழி மேற்கொண்டனர்.
Police Department News
வாகன விபத்து பைகில் சென்றவர் பலி, கேரளா வாலிபர் கைது
வாகன விபத்து பைகில் சென்றவர் பலி, கேரளா வாலிபர் கைது தென்காசி மாவட்டம் செங்கோட்டை மற்றும் புளியை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலை வழியாக கேரளா மாநிலத்திற்கு கனரக வாகனங்களில் கனிம வளம் மற்றும் சிமெண்டுகள் ஏற்றி செல்வதால் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்பட்டு உயிர் சேதங்கள் ஏற்பட்டு வருகிறது மேற்படி வாகன விபத்துகளை கட்டுப்படுத்த மாவட்ட. காவல் கண்காணிப்பாளர் திரு எஸ் அரவிந்த் அவர்களின் அறிவுறுத்தலின்படி தென்காசி துணை கண்காணிப்பாளர் திரு தமிழ் […]
இரு சக்கர வாகனம் ஓட்டி வந்த சிறுவர்கள், அறிவுரை வழங்கிய ஆய்வாளர்
இரு சக்கர வாகனம் ஓட்டி வந்த சிறுவர்கள், அறிவுரை வழங்கிய ஆய்வாளர் தென்காசி உட்கோட்டத்திற்கு உட்பட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின் படி செங்கோட்டை காவல் நிலையத்தில் வாகன தணிக்கையின் போது 18 வயது நிரம்பாத சிறுவர்கள் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த 8 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து பெற்றோர்களை வரச் சொல்லி தக்க அறிவுரைகள் வழங்கி இனி வரும் காலங்களில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் வாகனம் ஓட்ட அனுமதிக்க கூடாது என்றும் உரிய ஓட்டுனர் […]
காவலர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் விதமாக விளையாட்டுக்கள் தென்காசி உட்கோட்டத்தில் நடைபெற்றது
காவலர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் விதமாக விளையாட்டுக்கள் தென்காசி உட்கோட்டத்தில் நடைபெற்றது தென்காசி மாவட்ட காவல்துறையினர் தங்களது குடும்பத்தை விட்டு கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் மற்றும் ஜல்லிக்கட்டு ஆகிய தொடர்ச்சியான விழாக்களுக்கான பாதுகாப்பு பணிகளில் அயராது பணியாற்றிய நிலையில் அவர்களின் பணிகளை குறைத்து உற்சாகத்தை ஏற்படுத்தும் விதமாக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு S. அரவிந்த் அவர்களின் உத்தரவின் பேரில் வாரந்தோறும் சனிக்கிழமை காலை பொழுதில் காவல்துறையினர் வழக்கம்போல் லத்தி மற்றும் துப்பாக்கிகளை வைத்து நடத்தும் கவாத்து […]
இந்திய அரசு, குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு காவல்துறையின் 23 அலுவலர்களுக்கு இந்திய குடியரசுத் தலைவரின் தகைசால் பணி மற்றும் மெச்சத்தக்க பணிக்கான விருதுகளை அறிவித்துள்ளது.
இந்திய அரசு, குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு காவல்துறையின் 23 அலுவலர்களுக்கு இந்திய குடியரசுத் தலைவரின் தகைசால் பணி மற்றும் மெச்சத்தக்க பணிக்கான விருதுகளை அறிவித்துள்ளது. Pressnote #PresidentAward #PresidentMedal #RepublicDay #January26 #TamilNaduPolice #Tnpolice
திருச்சி மாநகர காவல்துறையில் பணிபுரியும் காவல் ஆளிநர்கள் பணி நிமிர்த்தமாக மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யும் வகையில் இலவச பஸ்பாஸை (Free Bus Pass) காவல் ஆணையர் அவர்கள் காவல் ஆளிநர்களுக்கு வழங்கினார்கள்
திருச்சி மாநகர காவல்துறையில் பணிபுரியும் காவல் ஆளிநர்கள் பணி நிமிர்த்தமாக மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யும் வகையில் இலவச பஸ்பாஸை (Free Bus Pass) காவல் ஆணையர் அவர்கள் காவல் ஆளிநர்களுக்கு வழங்கினார்கள் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, தமிழக காவல்துறையில் பணிபுரியும் காவலர்கள் முதல் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் வரை பணி நிமிர்த்தமாக மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய வகையில் இலவச பஸ்பாஸ் வழங்க உத்தரவிட்டிருந்தார்கள்.அதன்பேரில், மாநகர காவல் ஆணையர் திருமதி.ந.காமினி, […]
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட 02 நபர்களில் ஒருவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1,10,000/- அபராதமும் மற்றொரு நபருக்கு 08 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.60,000/- அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட 02 நபர்களில் ஒருவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1,10,000/- அபராதமும் மற்றொரு நபருக்கு 08 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.60,000/- அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர். 24.01.2025 திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2021-ஆம் ஆண்டு 15 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்து அதனை மொபைல் போனில் பதிவு செய்து பணம் கேட்டு மிரட்டிய நத்தம் விளாம்பட்டி பகுதியைச் […]
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் ரவுடி குண்டர் சட்டத்தில் கைது
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் ரவுடி குண்டர் சட்டத்தில் கைது தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் ரவுடி ராமச்சந்திரன் என்பவன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. கடந்த மாதம் ஒரு பெண்ணை துப்பாக்கியை காட்டி மிரட்டிய ரவுடி ராமச்சந்திரனை செங்கோட்டை போலீஸ் கைது செய்தது அதன் தொடர்ச்சியாக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S.அரவிந் அவர்களின் பரிந்துரையின் பெயரில் . மாவட்ட ஆட்சியாளர் திரு.A.K. கமல் கிஷோர் அவர்களின் உத்தரவுபடி செங்கோட்டை காவல் ஆய்வாளர் திரு.கே எஸ் பாலமுருகன் […]
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் இளம் பெண் தலை நசுங்கி பலி லாரி ஓட்டுநர் விரைவில் பொன்னேரி காவல்துறை கைது செய்தனர்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதி சேர்ந்தவர் ஜோஷிதா 24 வயது இவர் இவர் தமது இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார் பொன்னேரி காவல் நிலையம் அருகே வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொழுது பின்னால் வந்த லாரி மோதி இளம் பெண் ஜோஷிதா தவறி கீழே விழுந்து தலை நசுங்கி துடித்து துடித்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிர் இழந்தனர் இதைக் குறித்து தகவல் அறிந்த பொன்னேரி கௌரி […]
உரிமை வழக்குகளில் காவல் துறை தலையீடு செய்ய கூடாது.
உரிமை வழக்குகளில் காவல் துறை தலையீடு செய்ய கூடாது. உரிமை வழக்குகள் எனப்படுவது, தனிநபர்கள் அல்லது தரப்புகள் இடையே உரிமை மற்றும் பொறுப்புகள் தொடர்பான சிக்கல்களை தீர்க்கக் குறிக்கோளாக இருக்கும் சிவில் வழக்குகள் ஆகும். இத்தகைய வழக்குகளில் காவல் துறையின் தலையீடு சட்டத்திற்குப் புறம்பானது மற்றும் தேவையற்றது. உரிமை வழக்குகளின் வகைகள்: நிலம் தொடர்பான சிக்கல்கள் பணம் கொடுக்கல் வாங்கல் ஒப்பந்தங்கள் தொடர்பான மோதல்கள் விளம்பரத்தால் ஏற்படும் நஷ்ட ஈடு கோரிக்கை ஏற்றது ஆற்றுக தொடர்பான வழக்குகள் […]