Police Department News

ராணிபேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட புதிய 18 இருசக்கர ரோந்து வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ராணிபேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட புதிய 18 இருசக்கர ரோந்து வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். 02.07.2025 அன்று இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விவேகானந்த சுக்லா இ.கா.ப., அவர்கள் தலைமையில் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட புதிய 18 இருசக்கர ரோந்து வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த […]

Police Department News

பணி ஓய்வு பெற்ற காவலர்களுக்கு ராணி பேட்டை காவல் கண்காணிப்பாளர் பொன்னாடை அணிவித்து வாழ்த்து

பணி ஓய்வு பெற்ற காவலர்களுக்கு ராணி பேட்டை காவல் கண்காணிப்பாளர் பொன்னாடை அணிவித்து வாழ்த்து இராணிப்பேட்டை மாவட்டத்தில் பணியாற்றிய காவல் உதவி ஆய்வாளர் திரு. சிவாஜி (நெடுஞ்சாலை ரோந்து – 03), சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.ரேணுகோபால் ( சிப்காட் காவல் நிலையம்) ஆகிய இருவரும் சிறப்பாக பணிபுரிந்து இன்றுடன் (30.06.2025) பணி மூப்பு அடைந்து ஓய்வு பெறுகின்றனர். பணி ஓய்வு பெறும் இருவருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விவேகானந்த சுக்லா இ.கா.ப., அவர்கள் பொன்னாடை போர்த்தி […]

Police Department News

விழுப்புரம் நகர பகுதியில் நடந்த ஏடிஎம் கொள்ளையில் நான்கு பேர் கைது செய்த போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு

விழுப்புரம் நகர பகுதியில் நடந்த ஏடிஎம் கொள்ளையில் நான்கு பேர் கைது செய்த போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு விழுப்புரம் நகர பகுதியில் கடந்த 12.06.2025 ஆம் தேதி அன்று நடந்த ஏடிஎம் மையத்தில் நூதன முறையில் தகடு வைத்து பணம் திருடி சென்ற வட மாநில இளைஞர்கள் நான்கு பேரை கைது செய்த விழுப்புரம் உட்கோட்ட தனிப்படை உதவி ஆய்வாளர் திரு.லியோ சார்லஸ், தலைமை காவலர்கள் திரு .மகாராஜா, திருபாலமுருகன், திரு.குமரகுருபரன், திரு.நீலமேகம், திரு.சத்தியம் […]

Police Department News

திண்டிவனப் பகுதியில் திருடுபோன வாகனங்களையும் அவைகளை திருடிய நபர்களையும் விரைந்து கண்டுபிடித்த காவலர்களுக்கு பாராட்டு

திண்டிவனப் பகுதியில் திருடுபோன வாகனங்களையும் அவைகளை திருடிய நபர்களையும் விரைந்து கண்டுபிடித்த காவலர்களுக்கு பாராட்டு திண்டிவனம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சஞ்சீவீராயன் பேட்டை பகுதியில் கடந்த 17 ஆம் தேதி நள்ளிரவில் அடையாளம் தெரியாத நபர்கள் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து 10 இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டுஇருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டவர்களை விரைவாக கைது செய்த திண்டிவனம் உட்கோட்ட தனிப்படை சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.ஐய்யப்பன், தலைமை காவலர் திரு.ஜனார்த்தனன், திரு.கோபாலன், […]

Police Department News

மதுரை மாநகரில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு மாநகர காவல் ஆணையர் அவர்களின் பாராட்டுகள்.

மதுரை மாநகரில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு மாநகர காவல் ஆணையர் அவர்களின் பாராட்டுகள். மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், மாநகரில் சென்ற மாதம் (மே) திருட்டு, வழிப்பறி போன்ற வழக்குகளில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை விரைவாக கண்டறிவது, போதைப் பொருள்களின் புழக்கம் மற்றும் விற்பனையை தடுப்பது மற்றும் நீதிமன்ற அலுவல்களில் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தருவது போன்ற நடவடிக்கைகளில் சிறப்பாக பணியாற்றிய 9 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை ஊக்குவிக்கும் விதமாக, அவர்களை […]

Police Department News

தமிழ்நாடு போலீஸ் டிராபிக் வார்டன், மதுரை சிட்டி அமைப்பின் ஆண்டு பொதுக்கூட்டம் (AGM)

தமிழ்நாடு போலீஸ் டிராபிக் வார்டன், மதுரை சிட்டி அமைப்பின் ஆண்டு பொதுக்கூட்டம் (AGM) 29.06.2025 ஞாயிற்று கிழமை அன்று மாலை 6.30 மணியளவில் மதுரை, மகபூப்பாளையம் அருகே உள்ள ப்ரடக்டிவிட்டி கவுன்சில் ஹாலில் தமிழ்நாடு போலீஸ் டிராபிக் வார்டன், மதுரை சிட்டி அமைப்பின் ஆண்டு பொதுக்கூட்டம் (AGM)சிறப்பாக நடைபெற்றது. டெபுட்டி சிப் டிராபிக் வார்டன் திரு பி.சி. சௌந்தர்ராஜ் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். அமைப்பின் ஆண்டறிக்கையை சீப் டிராபிக் வார்டன் திரு. டி.தவமணி அவர்கள் வழங்கினார். இதில் […]

Police Department News

பெண் காவலர்களுக்கு நான்கு சக்கர வாகனங்கள் ஓட்டும் பயிற்சி

பெண் காவலர்களுக்கு நான்கு சக்கர வாகனங்கள் ஓட்டும் பயிற்சி இராமநாதபுரம் மாவட்ட காவல்துறையில் பெண் காவலர்கள் ஓட்டுநர் பணியில் சேரும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., அவர்கள் உத்தரவின் படி ஆயுதப்படையில் பெண் காவலர்களுக்கு நான்கு சக்கர வாகனத்தை இயக்கும் பயிற்சி வழங்கப்பட்டது. இந்த பயிற்சிக்குப் பிறகு, ஆயுதப்படை காவல் வாகனத்திற்கு முதல் முறையாக பெண் காவலர் செல்வி.பிரியதர்ஷினி ஓட்டுநராக நியமிக்கப்பட்டுள்ளார்…

Police Department News

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் அதிநவீன வாகன பதிவெண் கண்காணிப்பு கேமராவை மாநகர காவல் ஆணையர் திறந்து வைத்தார்

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் அதிநவீன வாகன பதிவெண் கண்காணிப்பு கேமராவை மாநகர காவல் ஆணையர் திறந்து வைத்தார் மதுரை மாநகர் ஜெய்ஹிந்த்புரம் தமிழ்நாடு பாலிடெக்னிக் முகப்பில் முத்துபாலம் இறக்கத்தில் (Automatic Number Plate Recognition) அதிநவீன வாகன பதிவெண் கண்காணிப்பு கேமராவை மாநகர காவல் ஆணையர் முனைவர் திரு. ஜெ. லோகநாதன் இ.கா.ப., அவர்கள் திறந்து வைத்தார். அதிநவீன வாகன பதிவெண் கண்காணிப்பு கேமராவின் (Automatic Number Plate Recognition) மூலம் சாலையை கடந்து செல்லும் வாகனங்களின் பதிவெண்களை […]

Police Department News

மதுரையில் சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மதுரை காவல் ஆணையர் முன்னிலையில் வெகு தூர ஓட்டப் பந்தயம் விழிப்புணர்வு

மதுரையில் சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மதுரை காவல் ஆணையர் முன்னிலையில் வெகு தூர ஓட்டப் பந்தயம் விழிப்புணர்வு சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, மதுரை மாநகர காவல் துறை சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் பேரணிகள் நடத்தப்பட்டு, பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகளிடையே போதைப் பொருள்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 29.06.2025 அன்று மதுரை மாநகர காவல் ஆயுதப்படை மைதானத்தில் போதைப் பொருள்களுக்கு எதிரான உறுதிமொழியை எடுத்துக்கொண்டு , […]

Police Department News

தாம்பரம் மாநகர போலீசாரின் துரிதநடவடிக்கையால் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மீட்பு

தாம்பரம் மாநகர போலீசாரின் துரிதநடவடிக்கையால் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மீட்பு தாம்பரம் போலீசாரின் துரித நடவடிக்கையால் ரூபாய் 70 லட்சம் மதிப்புள்ள நகைகளைக் கொள்ளை அடித்த நபரை கைது செய்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மீட்புகடந்த ஜூன் 28 .6 .2025 அன்று சிட்லப்பாக்கத்தை சேர்ந்த ஒருவர் பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் தனது மகளின் வீட்டிற்கு சென்றிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் தனது பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 90 பவுன் தங்க நகைகள் 1 வைர நெக்லஸ் 2 வைர […]