Police Department News

தனியார் செய்தி தொலைக் காட்சியில் ஒளிபரப்பான கஞ்சா விற்பனை குறித்து புகார் அளித்ததால் தந்தை மகனுக்கு அறிவால் வெட்டு என்று வெளியான தவறான செய்தியின் மீதான மதுரை மாநகர காவல் துறையின் மறுப்பு அறிக்கை

தனியார் செய்தி தொலைக் காட்சியில் ஒளிபரப்பான கஞ்சா விற்பனை குறித்து புகார் அளித்ததால் தந்தை மகனுக்கு அறிவால் வெட்டு என்று வெளியான தவறான செய்தியின் மீதான மதுரை மாநகர காவல் துறையின் மறுப்பு அறிக்கை மதுரை மாநகர் ஜெயந்திபுரம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட சோலை அழகுபுரத்தில் உள்ள வெங்கட் அம்மாள் காம்பவுண்டில் குடியிருக்கும் பாண்டி என்பவரது மகன் கார்த்திக் வயது 36 என்பவருக்கும் பாண்டியின் தங்கை மகன் நாகரத்தினம் என்பவருக்கும் மேற்படி கார்த்திக் குடியிருந்து வரும் […]

Police Department News

மதுரையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு காவல்துறை பாதுகாப்பு

மதுரையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு காவல்துறை பாதுகாப்பு மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், உடனடியாக காவல் ஆணையர் அவர்களால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் படி, அவனியாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வில்லாபுரம் ஆர்ச் பகுதியில், உறவினர்களால் கைவிடப்பட்டு மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் சாலையோரம் தங்கி இருந்த 45 வயது மதிக்கத்தக்க பெண்ணை, குழந்தைகள் மற்றும் ஆட்கடத்தல் தடுப்பு பிரிவு (AHTU) காவல் ஆய்வாளர் அவர்கள் தலைமையிலான “காவல் கரங்கள்” அமைப்பைச் சேர்ந்த காவலர்கள் […]

Police Department News

30 ஆண்டுகள் தலை மறைவாக இருந்த தீவிரவாதிகள் AI தொழில்நுட்பத்தின் உதவியோடு தமிழ்நாடு காவல் துறையினர் கைது செய்தனர்

30 ஆண்டுகள் தலை மறைவாக இருந்த தீவிரவாதிகள் AI தொழில்நுட்பத்தின் உதவியோடு தமிழ்நாடு காவல் துறையினர் கைது செய்தனர் 1995 முதல் தமிழ்நாட்டில் நடைபெற்ற பல்வேறு வெடிகுண்டு சம்பவங்கள் மற்றும் மத ரீதியான கொலைகளுக்கு திட்டம் தீட்டி தீவிரவாத செயல் புரிந்து தலை மறைவாக இருந்து வந்த நாகூர் அபூபக்கர் சித்திக், மற்றும் திருநெல்வேலி முகமது அலி ஆகியோரை தீவிரவாத தடுப்பு தனிப் படையினர் ஆந்திர மாநிலம் அன்னமையா மாவட்டத்தில் கைது செய்தனர். 1995 ல் சென்னை […]

Police Department News

மதுரை மாநகரில் வாகனத் தணிக்கை மற்றும் அதிக சப்தம் எழுப்பும் ஹாரன்கள் பொருத்திய வாகனங்கள் மீது நடவடிக்கை.

மதுரை மாநகரில் வாகனத் தணிக்கை மற்றும் அதிக சப்தம் எழுப்பும் ஹாரன்கள் பொருத்திய வாகனங்கள் மீது நடவடிக்கை. மதுரை மாநகரில் மக்களுக்கு இடையூறாகவும் காற்றை மாசுபடுத்து வகையில் அதிக சத்தத்துடன் கூடிய ஒலிபான் பொருத்திய வாகனங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது இந்த வகையில் நேற்று மதுரை மாநகர காவல் ஆணையர் திரு ஜே லோகநாதன் ஐபிஎஸ் அவர்களது ஆணைக்கிணங்க மதுரை போக்குவரத்து காவல்துறை துணை ஆணையர் திருமதி எஸ் வனிதா அவர்களின் உத்தரவின் பெயரில் மதுரை […]

Police Department News

மனநலம் பாதிக்கப்பட்ட முதியவரை “காவல் கரங்கள்,மூலம் மீட்டு மறுவாழ்வு இல்லத்தில் சேர்த்த காவலர்

மனநலம் பாதிக்கப்பட்ட முதியவரை “காவல் கரங்கள்,மூலம் மீட்டு மறுவாழ்வு இல்லத்தில் சேர்த்த காவலர் மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, குழந்தைகள் மற்றும் ஆட்கடத்தல் தடுப்பு பிரிவு (AHTU) ஆய்வாளர் தலைமையில் TNHB காலனி, வில்லாபுரம் பகுதியை சேர்ந்த திரு. உத்தண்டன் 55/25, என்ற முதியவர் மனநலம் பாதித்து உறவினர்களால் கைவிடப்பட்டு சாலையோரம் தங்கி இருந்தவரை “காவல் கரங்கள்” மூலம் மீட்டு, முதலுதவி சிகிச்சை அளித்து தோப்பூர் MS செல்லமுத்து அறக்கட்டளை மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான மறுவாழ்வு […]

Police Department News

மதுரை மாநகரில் காவல் உதவி செயலி மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நடத்திய காவலர்கள்

மதுரை மாநகரில் காவல் உதவி செயலி மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நடத்திய காவலர்கள் மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, விளக்குத்தூண் காவல் நிலையம் சார்பில், பொதுமக்களிடையே பெண்கள் பாதுகாப்பு, காவல் உதவி செயலியின் முக்கியத்துவம் மற்றும் சாலை போக்குவரத்து குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதில் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Police Department News

மதுரை நெல்பேட்டை அருகில் வைகை தென்கரை ரோட்டில் அட்டைப்பெட்டி குடோன் தீப்பிடித்து எரிந்த நிலையில்
3 டாட்டா, ஏ.சி, தீக்கு இறையானது
போக்குவரத்து காவல்துறையினர்
அந்த வழி வரும் வாகனங்கள் அனைத்தையும் மாற்று பாதையில் அனுப்பி வைத்தனார்.

மதுரையில் தீ விபத்து மதுரை நெல்பேட்டை அருகில் வைகை தென்கரை ரோட்டில் அட்டைப்பெட்டி குடோன் தீப்பிடித்து எரிந்த நிலையில்3 டாட்டா, ஏ.சி, தீக்கு இறையானதுபோக்குவரத்து காவல்துறையினர்அந்த வழி வரும் வாகனங்கள் அனைத்தையும் மாற்று பாதையில் அனுப்பி வைத்தனார். விளக்குதூண் காவல்துறையினர் விசாரனை நடத்தி வருகிறார்கள்மதுரை தல்லாகுளம் தீயணைப்பு துறை நிலையஅலுவலர் திரு,வெங்கடேஷ்சன் அவர்கள் தலைமையில் மொத்தம் 16 தீயணைப்புவீரர்கள் பணியில் ஈடுபட்டு வந்தனர்.மீனாட்சி அம்மன் கோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் திரு,மாரியப்பன் அவர்கள் குழுவினர் இணைந்து நீண்ட […]

Police Department News

8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை கைது

8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை கைது இராமநாதபுரம் மாவட்டத்தில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், அச்சிறுமியின் தந்தை ரமேஷ் என்பவருக்கு இராமநாதபுரம் விரைவு மகிளா நீதிமன்றம் ஆயுள்தண்டனை மற்றும் ரூபாய் 5000/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியது. 2025-ம் ஆண்டில் 7 போக்சோ வழக்குகளில் 7 குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மிக விரைவில் தண்டனை பெற்றுத் தரப்படும் என காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., […]

Police Department News

கஞ்சா வைத்திருந்த மூன்று பேர் கைது

கஞ்சா வைத்திருந்த மூன்று பேர் கைது இராமநாதபுரம் மாவட்டம் S.P.பட்டிணம் கடற்கரை அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 78 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர் 3 நபர்களை கைது செய்தனர். காவல்துறையினரின் இச்செயலைப் பாராட்டிய காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள், இதுபோன்று சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்கள்.

Police Department News

சிவகங்கை மாவட்டம் கண்ட தேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் தேரோட்டம் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்த காவல்துறை இயக்குனர்

சிவகங்கை மாவட்டம் கண்ட தேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் தேரோட்டம் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்த காவல்துறை இயக்குனர் சிவகங்கை மாவட்டம், கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் தேரோட்ட பாதுகாப்பு பணிகள் தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல்துறை இயக்குனர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம், IPS., அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தபோது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ், IPS., அவர்கள் உடனிருந்தார்கள்.