விபத்து ஏற்படுத்திய வாகனத்தை கண்டுபிடிக்க உதவிய நபருக்கு போக்குவரத்துக் காவல் துணைய ஆணையர் பாராட்டு கடந்த 08.09.2025 அன்று நண்பகல் மதுரை அண்ணா நகரில் உள்ள சினி பிரியா தியேட்டர் அருகில் முதியவர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்த நேரம் அந்த வழியே வந்த அடையாளம் தெரியாத மற்றொரு வாகனம் மோதி விபத்து ஏற்படுத்தி சென்று விட்டது சம்பவ இடத்தில் சிசிடிவி கேமரா இல்லாத காரணத்தினால் விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை கண்டுபிடிப்பதில் சற்று சிரமம் […]
Police Department News
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஆண் கைதிகளில் சிகிச்சைக்காக புதுப்பிக்கப்பட்ட புதிய வார்ட்டை மாநகர காவல் ஆணையர் திறந்து வைத்தார்
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஆண் கைதிகளில் சிகிச்சைக்காக புதுப்பிக்கப்பட்ட புதிய வார்ட்டை மாநகர காவல் ஆணையர் திறந்து வைத்தார் மதுரை மாநகர அரசு இராஜாஜி மருத்துவ மனையில் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் ஆண் சிறைவாசிகளின் நலனுக்காக, புதுப்பிக்கப்பட்ட புதிய வார்டுவை சிறைவாசிகளின் பயன்பாட்டிற்காக மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன். இ.கா.ப., அவர்களால் திறந்து வைத்தார் இந்நிகழ்ச்சியில் மருத்துவ மனை முதல்வர் திரு. அருள் சுந்தரேஸ் குமார். காவல் துணை ஆணையர் (வடக்கு) A.G.அனிதா, […]
மதுரை மாட்டுத்தாவணி போக்குவரத்து காவல் ஆய்வாளர் தமிழ் நாடு காவலர் தினம் கொண்டாட்டம்.
மதுரை மாட்டுத்தாவணி போக்குவரத்து காவல் ஆய்வாளர் தமிழ் நாடு காவலர் தினம் கொண்டாட்டம். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணையின்படியும் தமிழக DGP அவர்களது உத்தரவின் படியும் செப்டம்பர் 6 ம் தேதி தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு காவலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களது ஆணைக்கு இணங்க மதுரை மாட்டுத்தாவணி போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.சுரேஷ் அவர்கள் காவல் நிலைய உறுதிமொழியை மேற் கொண்டு அனைவருக்கும் காவலர் […]
நோய் வாய்ப்பட்ட முதியவருக்கு மருத்துவ உதவி வழங்கிய மதுரை ரயில்வே பாதுகாப்பு படையினர்
நோய் வாய்ப்பட்ட முதியவருக்கு மருத்துவ உதவி வழங்கிய மதுரை ரயில்வே பாதுகாப்பு படையினர் மதுரை ரயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த வயது முதிர்ந்த பயணி ஒருவருக்கு மருத்துவ சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மதுரை ரயில் நிலையத்தில் பணிபுரியும் ரயில்வே பாதுகாப்பு படை துணை உதவி ஆய்வாளர் R. பாலசுப்பிரமணியன் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை தலைமை காவலர் செந்தில் அவர்கள், நடைமேடை எண் 4ல் நின்று கொண்டிருந்த அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயிலில் பொது பெட்டியில் […]
மதுரையில் மாணவர்களுக்கு ரயில்வே குற்ற தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி,
மதுரையில் மாணவர்களுக்கு ரயில்வே குற்ற தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி, இரயிலின் மீது கல் வீசுதல், ரயில் தண்டவாளத்தில் கல் மற்றும் பிற பொருட்கள் வைத்தல் தண்டவாளத்தை சட்டவிரோதமாக கடந்து செல்வது சம்பந்தமான குற்றச் செயல்களுக்கு எதிராக மதுரை இரயில்வே பாதுகாப்பு படையினரின் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது 02.09.2025 அன்று, காலை 09.00 மணி முதல் 09.30 மணி வரை, மதுரை ரயில் நிலையத்திற்கு வடக்கே அமைந்துள்ள MLWA (மதுரா கோட்ஸ் தொழிலாளர் நல சங்கம்) பள்ளியில் மதுரை […]
மதுரை தெப்பக்குளம் பகுதியில் காவல் கண்காட்சி மதுரை மாநகர காவல் ஆணையர் திறந்து வைத்தார்
மதுரை தெப்பக்குளம் பகுதியில் காவல் கண்காட்சி மதுரை மாநகர காவல் ஆணையர் திறந்து வைத்தார் மதுரை மாநகர காவல் சார்பாக, காவல்துறையினர் பொதுமக்களிடையே நல்லுறவினை ஏற்படுத்தும் விதமாகவும், விபத்தில்லா மாநகரினை உருவாக்கும் நோக்கிலும் மதுரை தெப்பக்குளம் பகுதியில், மாநகர காவல் ஆணையர் அவர்களால் காவல் கண்காட்சி மையம் துவக்கி வைக்கப்பட்டது. இக்கண்காட்சியில் தமிழக காவல்துறையின் வரலாறு குறித்தும், காவல்துறையின் அமைப்பு மற்றும் அதில் உள்ள சிறப்பு பிரிவுகளான, வெடிகுண்டு கண்டுபிடித்தல் மற்றும் செயலிழக்கச் செய்தல் பிரிவு, இணையவழி […]
மதுரை தமுக்கம் மைதானத்தில் புத்தகத் திருவிழாவில் தலைமை உரையாற்றி பட்டிமன்றத்தை துவக்கி வைத்த மதுரை நகர காவல் ஆணையர்
மதுரை தமுக்கம் மைதானத்தில் புத்தகத் திருவிழாவில் தலைமை உரையாற்றி பட்டிமன்றத்தை துவக்கி வைத்த மதுரை நகர காவல் ஆணையர் 07.09.2025 மதுரை மாநகர் தமுக்கம் மைதானத்தில், மதுரை புத்தகத் திருவிழாவில் நடைபெற்ற பட்டிமன்றத்தை, மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் திரு ஜெ. லோகநாதன் இ.கா.ப., அவர்கள் தலைமையுரையாற்றி துவக்கி வைத்தார். மதுரை மாநகர காவல் துணை ஆணையர் (தெற்கு) திரு. இனிகோ திவ்யன் அவர்கள் உடனிருந்தார்.
பணியில் இருந்த போது மரணம் அடைந்த தலைமை காவலருக்கு காப்பீட்டுத் தொகை ஒரு கோடியை முன் நின்று வழங்கிய மதுரை மாநகர் காவல் ஆணையர்
பணியில் இருந்த போது மரணம் அடைந்த தலைமை காவலருக்கு காப்பீட்டுத் தொகை ஒரு கோடியை முன் நின்று வழங்கிய மதுரை மாநகர் காவல் ஆணையர் தமிழ் நாடு காவல்துறையில் கடந்த 2003 ம்ஆண்டு இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்து மதுரை மாநகரில் பணிபுரிந்து வந்து அயல் பணியாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவில் பணிபுரிந்து வந்த தலைமை காவலர் காசி விஸ்வநாதன் என்பவர் கடந்த பிப்ரவரி 03 ந்தேதி பணிக்கு செல்லும் போது நாகமலை புதுக்கோட்டை […]
காவல் கரங்கள் அமைப்பு மூலம் மீட்கப்பட்ட நபர் சிகிச்சைக்குப்பின் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு
காவல் கரங்கள் அமைப்பு மூலம் மீட்கப்பட்ட நபர் சிகிச்சைக்குப்பின் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு 30.08.25 அன்று மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட சுமார் 32 வயதுடைய ஆண் பராரியாக சுற்றித் திரிவதாக மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் உடனடியாக மதுரை மாநகர காவல் கரங்களைச் சேர்ந்த காவலர்கள் மூலமாக மேற்படி நபரை மீட்டு அவருக்கு மருத்துவ சிகிச்சை அளித்து குடும்பத்துடன் சேர்த்து வைக்க குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு […]
மதுரையில் தமிழ் நாடு காவலர் தினம் கொண்டாட்டம்.
மதுரையில் தமிழ் நாடு காவலர் தினம் கொண்டாட்டம். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணையின்படியும் தமிழக DGP அவர்களது உத்தரவின் படியும் செப்டம்பர் 6 ம் தேதி தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு காவலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக.. மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களது ஆணைக்கு இணங்க மதுரை திலகர் திடல் போக்குவரத்து காவல் மற்றும் கரிமேடு போக்குவரத்து காவல் நிலையங்களில் திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.தங்கமணி அவர்கள் காவல் […]