Andhra Pradesh Chief Minister Sri Nara Chandrababu Naidu is scheduled to visit Kuppam on the 6th, 7th, and 8th of this month to participate in various development programs. In this regard, Chittoor SP Sri V.N. Manikanta Chandolu, IPS, reviewed security arrangements (ASL) at helipads, Dravidian University Auditorium, Sports Complex, and R&B Guest House along with […]
Police Recruitment
மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் போக்குவரத்து விழிப்புணர்வு பேரணி வில்லாபுரத்தில் நடைபெற்றது.
மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் போக்குவரத்து விழிப்புணர்வு பேரணி வில்லாபுரத்தில் நடைபெற்றது. மாநகர காவல் போக்குவரத்து துணை ஆணையர் வனிதா கொடியசைத்து துவக்கி வைத்தார். கடந்த சில ஆண்டுகளை விட இந்தாண்டு மிக குறைந்த அளவில் விபத்துகளில் உயிர் பலிகள் மிகவும் குறைந்துள்ளது. இது பொது மக்களிடையே போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய காரணம் என்று தெரிகிறது – மாநகர் காவல் துணை ஆணையர் வனிதா. மதுரை வில்லாபுரம் அரசில் மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் பொதுமக்களிடம் […]
மதுரை மாவட்டம்திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை மகா தீபம் ஏற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து மகா சபையினர் கைது.
மதுரை மாவட்டம்திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை மகா தீபம் ஏற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து மகா சபையினர் கைது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை மகா தீபம் ஏற்ற வலியுறுத்தி திருப்பரங்குன்றம் பழைய பேருந்து நிலையத்தில் 60க்கும் மேற்பட்ட அகில பாரத இந்து மகா சபையினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அனுமதி இன்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையாளர் தலைமையில் […]
சர்வதேச இணைய வழி குற்ற தடுப்பு நாளை முன்னிட்டு மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது
சர்வதேச இணைய வழி குற்ற தடுப்பு நாளை முன்னிட்டு மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது இந்த விழிப்புணர்வு கருத்தரங்கில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அரவிந்த் அவர்கள் பேசியதாவதுகல்வி உதவித்தொகை என்ற பெயரில் மாணவர்களை குறி வைத்து மோசடி நடக்கிறது. நமது அலைபேசி எண்ணை எங்கிருந்தோ பெற்று நமது விவரங்களை அறிந்து கொண்டு தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றுள்ளதால் ஸ்காலர்ஷிப் பெற தகுதி பெற்று விட்டீர்கள் எனக் கூறி உதவித்தொகை […]
கோவைவில் போதை வாலிபர் ஓடும் ரயிலில் இளம் பெண்ணிற்கு முத்தம்
கோவைவில் போதை வாலிபர் ஓடும் ரயிலில் இளம் பெண்ணிற்கு முத்தம் மனிதன் நார்மலாக இருக்கும் போது அக்காள் தங்கையாக தெரியும் பெண்கள், மது போதைக்கு அடிமையாகி விட்டால் அவர்கள் போகப் பொருளாக தெரிவதும் கண்டவர்களிடம் அடி வாங்கி அசிங்ப்படுவதும் மதுவினால். மனிதன் நார்மலாக இருக்கும் போது தனது ஆடைகள் சிறிது அவிழ்ந்தாலும் கேவலமாக நினைக்கும் மனிதன் மது அருந்தியதும் தனது ஆடைகளை தானே அவிழ்து போட்டு கேவலப்படுவதும் மதுவாலேதான். யாரும் சாக்கடையில் போய் பாடுப்பது இல்லை மது […]
கல்லூரி மாணவிகளின் புகைப்படங்களை ஆபாசமாக பதிவிட்டு பணம் கேட்டு மிரட்டல்
கல்லூரி மாணவிகளின் புகைப்படங்களை ஆபாசமாக பதிவிட்டு பணம் கேட்டு மிரட்டல் மதுரை மாவட்டத்தில் சைபர்குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கும்படி மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் மதுரை மாவட்ட பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து சமூக வளைதளங்களில் ஒருவர் பதிவிட்டுள்ளார். மேலும் அதனை நீக்குவதற்கு 10 ஆயிரம் ரூபாய் கேட்டு பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இது தொடர்பாக அந்த மாணவியின் தந்தை மதுரை மாவட்ட […]
செங்கோட்டையில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்தவர் மீதும் அடிக்கடி குற்ற செயல்களில் ஈடுபட்ட ரவுடி மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. ஒரே நாளில் இரண்டு பேர் மீது
செங்கோட்டையில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்தவர் மீதும் அடிக்கடி குற்ற செயல்களில் ஈடுபட்ட ரவுடி மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. ஒரே நாளில் இரண்டு பேர் மீது செங்கோட்டை வம்பளந்தான் முக்கை சேர்ந்த லிங்கராஜ் என்பவர் தடை செய்யப்பட்ட புகையிலையை காரில் கடத்தி வந்து இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் அதிக லாபத்தில் விற்பனை செய்தவர்களை வாகனத்துடன் கைது செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான லிங்கராஜ் என்பவர் மீது ஏற்கனவே இதே போன்ற வழக்கு இருந்ததால் தொடர்ச்சியாக லிங்கராஜ் […]
மருதுபாண்டியர் குருபூஜை மற்றும் தேவர் ஜெயந்தி குருபூஜை சட்ட ஒழுங்கு பாதுகாப்பு ஏற்பாடு ஆலோசனை கூட்டம்
மருதுபாண்டியர் குருபூஜை மற்றும் தேவர் ஜெயந்தி குருபூஜை சட்ட ஒழுங்கு பாதுகாப்பு ஏற்பாடு ஆலோசனை கூட்டம் இன்று 25.10.2024 மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் வருகின்ற அக்டோபர் 27 மற்றும் அக்டோபர் 30 தேதிகளில் நடைபெறும் மருதுபாண்டியர்கள் குரு பூஜை மற்றும் தேவர் ஜெயந்தி சம்மந்தமான சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன் இ.கா.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை ஆணையர்கள் வடக்கு […]
தென்காசி மாவட்டத்தில் மது போதை தடுப்பு, குற்றத்தடுப்பு, காவலர்கள் பாதுகாப்பு கருதி அவர்களுக்கு தலைகவசம், CCTV கேமரா அமைத்தல்
தென்காசி மாவட்டத்தில் மது போதை தடுப்பு, குற்றத்தடுப்பு, காவலர்கள் பாதுகாப்பு கருதி அவர்களுக்கு தலைகவசம், CCTV கேமரா அமைத்தல் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுப்படி மாவட்டம் முழுவதும் குற்றம் நடவாமல் இருக்க மற்றும் நடந்த குற்றங்களை கண்டுபிடிக்க ஊரெங்கும் CCTV கேமராக்களை பொருத்த வேண்டும் என்ற உத்தரவின் படி இன்று செங்கோட்டை காவல் நிலையத்தில் சுமார் 65 CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டது. அதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு .V. R. ஸ்ரீனிவாசன் அவர்கள் […]
மது விலக்கு அமலாக்கப்பிரிவு போலிசாரின் போதை தடுப்பு விழிப்புணர்வு
மது விலக்கு அமலாக்கப்பிரிவு போலிசாரின் போதை தடுப்பு விழிப்புணர்வு மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவுப்படி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சார்பாக பள்ளிகள் கல்லூரிகள் பல்வேறு சங்கங்கள் மற்றும் பொது இடங்களில் ANTI DRUG CLUB ஆரம்பிக்கப்பட்டு போதை பொருள்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.இதன் 101,102,103 வது நிகழ்ச்சியாக முறையே மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் அவர்களின் வழிகாட்டுதலின் படி இன்று சேதுபதி மேல்நிலைப் பள்ளி, மதுரை கல்லூரி மேல்நிலைப்பள்ளி மற்றும் பாரதி […]