மதுரையில் ரயில்வே பாதுகாப்பு படையினரின் நாசவேலை தடுப்பு நடவடிக்கை
மதுரையில் ரயில்வே பாதுகாப்பு படையினரின் நாசவேலை தடுப்பு நடவடிக்கை 10.11.2025 அன்று செங்கோட்டை மெட்ரோ நிலையம்/புது தில்லி அருகே கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததை முன்னிட்டு 11.11.2025 அன்று, காலை 10.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை, வெடிகுண்டு கண்டறியும் குழுவுடன் துணை உதவி ஆய்வாளர், ரயில்வே பாதுகாப்பு படை ஊழியர்களுடன் மற்றும் மோப்பநாய் ஆஸ்டின் ஆகியோர் மதுரை ரயில்வே நிலைய மேற்கு நுழைவு வளாகம், மேற்கு நுழைவு மல்டிலெவல் கார் பார்க்கிங் பகுதி, […]


















































































































































