ரயில் யார்டில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து பேட்டரி திருட்டில் ஈடுபட்ட மூவர் காவல்துறையினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
ரயில் யார்டில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து பேட்டரி திருட்டில் ஈடுபட்ட மூவர் காவல்துறையினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். திருவள்ளூர் மாவட்டம்அத்திப்பட்டு ரயில் நிலையம் அருகே யார்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரெட் எக்ஸ்பிரஸ் ரயிலிலிருந்து 129 ரயில் பேட்டரிகள் மற்றும் அதன் உதிரி பாகங்களை திருடிய வழக்கில், ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) போலீசார் நடத்திய அதிரடி நடவடிக்கையில் மூவர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கானது தண்டையார்பேட்டை RPF ஆய்வாளர் எம். எஸ். மீனா […]

 
                            

























































 
  
  
  
  
  
  
  
 






















































































