மதுரையில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள் அகற்றம் மற்றும் அபராதம்
மதுரையில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள் அகற்றம் மற்றும் அபராதம் மதுரை காளவாசல் பகுதியில் போக்குவரத்து காவல் துறையினர் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகர்கள் இணைந்து மாநகரப் பகுதியில் அதிக சப்தத்துடன் ஒலி எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்தும் வாகனங்களை தடுத்து நிறுத்தி அந்த வாகனங்களின் ஹாரன்களை அப்புறப்படுத்தி அவர்களுக்கு அபராதம் விதித்தனர் மேலும் இதுபோன்று ஹாரன்களை பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர் இதில் மதுரை மாநகர போக்குவரத்து காவல் உதவி ஆணையர் இளமாறன், […]


















































































































































