மதுரை ரயில் நிலையத்தில் பயணி தவறவிட்ட கைப்பையை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ரயில்வே பாதுகாப்பு படையினர்
மதுரை ரயில் நிலையத்தில் பயணி தவறவிட்ட கைப்பையை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ரயில்வே பாதுகாப்பு படையினர் மதுரை ரயில் நிலையத்தில் உள்ள நடை மேம்பாலத்தில் ஒரு கைப்பை கேட்பாரற்று கிடந்தது அதனை அந்த வழியாக சென்ற மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவைச் சேர்ந்த பணியாளர் லட்சுமணன் அவர்கள் பார்த்து அதனை ரயில்வே பாதுகாப்பு படை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார் அந்தப் பையில் சுமார் 60 ஆயிரம் மதிப்புள்ள இரண்டு செல்போன்கள் மற்றும் 2000 ரொக்க பணம் மற்றும் மதுரையிலிருந்து […]

















































































































































