மதுரையில் பெண்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் விதமாக புதிய ஏழு இளஞ்சிவப்பு ரோந்து வாகனங்கள்
மதுரையில் பெண்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் விதமாக புதிய ஏழு இளஞ்சிவப்பு ரோந்து வாகனங்கள் 20.11.2025-ந்தேதி காலை மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், மாநகரில் பெண்கள் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் விதமாக 7 புதிய இளஞ்சிவப்பு ரோந்து (PINK PATROL) வாகனங்களை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன் இ.கா.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் காவல் துணை ஆணையர் (தெற்கு), காவல் துணை ஆணையர் (வடக்கு), காவல் துணை ஆணையர் (போக்குவரத்து), காவல் […]


















































































































































