விருதுநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரிடம் ரூ.2¼ லட்சம் மோசடி திருத்தங்கல் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது மகள் குடும்பத்திற்காக பழைய கார் ஒன்றை வாங்க முடிவு செய்தார். அது குறித்து டீக்கடை ஒன்றில் நண்பரிடம் பேசி கொண்டிருந்தார். அப்போது சிவகாசி மருதுபாண்டியர் மேட்டுத்தெருவை சேர்ந்த ரமேஷ்குமார் என்ற சீட்டிங்குமார் அங்கு வந்தார். சீனிவாசன் பேசி கொண்டிருப்பதை பார்த்து தலைமை செயலகத்தில் பயன்படுத்தப்படாமல் உள்ள காரை வாங்கி தர முடியும் என்றும், […]
Police Recruitment
வளர்ப்பு நாய் குரைத்து துரத்தியதால் தகராறு: கல்லூரி மாணவியை தாக்கிய 2 பேர் கைது
வளர்ப்பு நாய் குரைத்து துரத்தியதால் தகராறு: கல்லூரி மாணவியை தாக்கிய 2 பேர் கைது வளர்ப்பு நாய் குரைத்து துரத்தியதால் தகராறு: கல்லூரி மாணவியை தாக்கிய 2 பேர் கைது தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த கடமடை பகுதியை சேர்ந்தவர் மோகன். இவரது மகள் அறிவுமதி (வயது 21).இவர் தருமபுரி தனியார் கல்லூரியில் பி.பார்ம் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கல்லூரிக்கு செல்லும் போது அதே பகுதியில் வசிக்கும் முன்னாள் ராணுவ வீரர் முருகனின் வளர்ப்பு […]
தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த ரவுடி குண்டர்தடுப்பு சட்டத்தில் ஜெயிலில் அடைப்பு
தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த ரவுடி குண்டர்தடுப்பு சட்டத்தில் ஜெயிலில் அடைப்பு கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் முத்தாண்டிக்குப்பம் அடுத்த சொரத்தங்குழி மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் மாம்பழம்என்ற அசோக்ராமன் (26). இவர் நெய்வேலி சுற்று வட்டார பகுதிகளில் வியாபாரம் செய்பவர்களிடம் கத்தியை காட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வந்து அவ்வப்போது கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வருவார். இவர் கடந்த மாதம் 31-ந் தேதியன்று சொத்தங்குழி பஸ்நிறுத்தத்தில் இட்லி கடை வைத்திருக்கும் பாப்பன் கொள்ளையை சேர்ந்த […]
சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் மதிப்பிற்குரிய திரு.சந்தீப் ராய் ரத்தோர் I.P.S அவர்களின் ஆணைக்கிணங்க மற்றும்
திரு.பொன்கார்த்தT.P.S(J2 அடையாறு மாவட்டம் காவல் துறை துணை ஆணையாளர்) அவர்கள் தலைமையில்
சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் மதிப்பிற்குரிய திரு.சந்தீப் ராய் ரத்தோர் I.P.S அவர்களின் ஆணைக்கிணங்க மற்றும்திரு.பொன்கார்த்தT.P.S(J2 அடையாறு மாவட்டம் காவல் துறை துணை ஆணையாளர்) அவர்கள் தலைமையில் திரு.M.ரமணிJ5 சாஸ்திரி நகர் காவல் ஆய்வாளர்,L&O) அவர்கள் பொறுப்பில் பெசண்ட் நகரில் உள்ள மூத்த குடிமக்கள் இல்லம் தேடி சென்று Greeting card h,Sweets,Bouquet கொடுத்து அவர்களை வாழ்த்தியும் மற்றும் காவல் துறை எப்போதும் எந்நேரமும் தாங்களுக்கு துணையாக இருப்போம் என்றும் அன்புடன் பாசத்துடன் மூத்த குடிமக்களை கௌரவப்படுத்தினார்கள். […]
தேனி அருகே தங்கையை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது
தேனி அருகே தங்கையை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது தேனி மாவட்டம் வீரபாண்டியை சேர்ந்த 16 வயது சிறுமி 10-ம் வகுப்பு முடித்துவிட்டு ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சிங் படித்து வந்தார். சிறுமியின் பெற்றோர் தனியார் மில்லில் வேலைபார்த்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனைதொடர்ந்து தேனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சென்றார். அப்போது அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது. இதனைதொடர்ந்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் […]
காசி காவல்நிலைத்தில் காவல் ஆய்வாளர் கால பைரவர்
காசி காவல்நிலைத்தில் காவல் ஆய்வாளர் கால பைரவர் உத்தர்பிரதேஷ் காசியில் காவல்நிலைய பொறுப்பில் உள்ளவர்கள் முக்கிய நாற்காலியில் உட்காருவதில்லை. உட்கார்ந்தாலும். நாற்காலிக்கு பக்கத்தில் இரண்டாவது நாற்காலி போட்டு தான் உட்காருவார்கள். முதல் நாற்காலி கால பைரவருக்கு தான்..!இது காசி கோத்வாலியின் காவல் நிலையம், அங்கு பொறுப்பாளராக காலபைரவர் கடவுளே அழைக்கப்படுகிறார். இந்த காவல் நிலையம் இன்று வரை எந்த அதிகாரியாலும் ஆய்வு செய்யப்பட்டது இல்லை. ஏனெனில் அந்த அதிகாரிகளே பணியில் சேருவதற்கு முன் இங்கே ஆசீர்வாதங்களை பெற […]
மதுரையில் வெவ்வேறு விபத்துகளில் 2 வாலிபர்கள் பலி
மதுரையில் வெவ்வேறு விபத்துகளில் 2 வாலிபர்கள் பலி அவனியாபுரம் திருப்பரங்குன்றம் ரோட்டை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் நாகராஜ் (வயது 23). இவர் நண்பர்களுடன் ஒரு வேனில் சென்றார். மேலூர் மெயின்ரோடு வளர்நகர் சந்திப்பு பகுதியில் சென்ற போது வேன் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. இதில் வேனுக்குள் இருந்த ஒருவருடன் ஒருவர் மோதிக்கொண்டனர். இதில் 2 பேரின் தலைகள் பலமாக மோதி கொண்டதால் நாகராஜ் மயங்கி விழுந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். […]
தென்காசி மாவட்டத்தில் 8 நாட்கள் 144 தடை உத்தரவு அமல்: கலெக்டர் ரவிச்சந்திரன் அறிவிப்பு
தென்காசி மாவட்டத்தில் 8 நாட்கள் 144 தடை உத்தரவு அமல்: கலெக்டர் ரவிச்சந்திரன் அறிவிப்பு தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம் பச்சேரி கிராமத்தில் வருகிற 20-ந்தேதி ஒண்டிவீரன் 252-வது வீரவணக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது. மேலும் வருகிற (செப்டம்பர்) 1-ந்தேதி நெல்கட்டும்செவல் கிராமத்தில் பூலித்தேவன் 308-வது பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளூர், தென்காசி மாவட்டத்தின் பிற […]
தவற விட்ட நகையை மீட்டுக்கொடுத்த மாணவிகளுக்கு பாராட்டு
தவற விட்ட நகையை மீட்டுக்கொடுத்த மாணவிகளுக்கு பாராட்டு விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உலக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றி வருபவர் சசிகலா. இவர் கமுதி அருகேயுள்ள மறைக் குளம் கிராமத்தை சேர்ந்தவர். இந்த நிலையில் நேற்று காலை சசிகலா பள்ளிக்கு செல்வதற்காக நரிக்குடி பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது தனது கைப்பையில் உள்ள அவரது நகைகளை சரிபார்த்து கொண்டிருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் உலக்குடி பேருந்து வரவே அவசர அவசரமாக சசிகலா பஸ்சில் ஏறி […]
கோவை செல்வபுரம் பகுதியில் கொள்ளையடிக்க பதுங்கி இருந்த கும்பல் சிக்கியது
கோவை செல்வபுரம் பகுதியில் கொள்ளையடிக்க பதுங்கி இருந்த கும்பல் சிக்கியது கோவை செல்வபுரம் போலீசார் நேற்று இரவு அந்த பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது தெலுங்குபாளையம்,சாஸ்தா நகர், புல்லுக்காடு பகுதியில் பதுங்கி இருந்த சிலர் ஓட்டம் பிடித்தனர். எனவே அவர்களில் 6 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அப்போது அவர்களிடம் ஆயுதங்கள் மற்றும் பூட்டை உடைக்க பயன்படுத்தும் கருவிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் மேற்கண்ட 6 பேரையும் காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று […]