கரூர் : விவசாயம் நிலத்தில் கஞ்சா செடி பயிரிட்ட நபர்கள் கைது
கரூர் மாவட்டம்¸ மாமரத்துப்பட்டியில் கஞ்சா செடி பயிரிடுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில்¸ திருச்சி திருவெறும்பூர் உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் திரு. பிரவீன் உமேஷ் டோங்ரே.¸ இ.கா.ப அவர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு¸ சுமார் 72 சென்டில் கஞ்சா செடி பயிரிட்டு வளர்த்து வந்தது கண்டுபிடிக்கபட்டது. கஞ்சா செடி பயிரிட்ட 2 பேரை கைது செய்யப்பட்டு¸ நிலத்தில் பயிரிடப்பட்ட கஞ்சா செடிகள் அழிக்கப்பட்டது.
Related Articles
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் முக்கிய இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்த முடிவு
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் முக்கிய இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்த முடிவு தொண்டியில் முக்கிய இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்த ஆலோசனை செய்யப்பட்டது.தொண்டியில் குற்றச்சம்பவங்கள் மற்றும் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி முதல் நிலைப் பேரூராட்சி பகுதியானது கடலோரப் பகுதியாகவும், பட்டுக்கோட்டை, வேளாங்கண்ணி பகுதிகளில் இருந்து ராமேசுவரம், திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் கிழக்கு கடற்கரை சாலையின் மையப்பகுதியாகவும் உள்ளது. இதனால் தொண்டியில் குற்றச்சம்பவங்கள் மற்றும் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குற்றங்களை […]
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பாதுகாப்பான பஸ் பயணம் குறித்து மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் போக்குவரத்து காவல்துறையினரின் விழிப்புணர்வு நிகழ்சி
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பாதுகாப்பான பஸ் பயணம் குறித்து மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் போக்குவரத்து காவல்துறையினரின் விழிப்புணர்வு நிகழ்சி மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் உத்தரவுப்படி, சாலை பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு போக்குவரத்து துணை ஆணையர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, மாநகரின் பல்வேறு பகுதிகளில் பொது மக்களுக்கும், ஆட்டோ ஓட்டுநர்களுக்கும், பாதசாரிகளுக்கும் போக்குவரத்து தொடர்பான விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று காலை 04/09/24 மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட் பேருந்து நிறுத்தம் […]
போலீஸ் இ நியூஸ் மற்றும் காவல் நல கவுன்சில் சார்பாக போக்குவரத்து காவலர்களுக்கு வயர்லெஸ் மைக்
போலீஸ் இ நியூஸ் மற்றும் காவல் நல கவுன்சில் சார்பாக போக்குவரத்து காவலர்களுக்கு வயர்லெஸ் மைக் விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர் டவுன் போக்குவரத்து காவலர்களுக்கு காவல் நல கவுன்சில் மற்றும் போலீஸ் இ நியூஸ் சார்பாக விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் செய்தியாளர்கள் திரு. சிவராஜ், சுந்தரராஜன் மூலமாக wireless mic நகர் போக்குவரத்து சார்பு ஆய்வாளர் திரு பிரவீன் அவர்களும் சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு தர்மராஜ் அவரகளும் வழங்ப்பட்டது..