Police Recruitment

தமிழர்களின் பாரம்பர்ய பொங்கல்திருநாள் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு காவல்நிலையத்தில் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம்:-

தமிழர்களின் பாரம்பர்ய பொங்கல்திருநாள் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு காவல்நிலையத்தில் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்சியில் காவல்நிலையத்தில் பணியாற்றும் அனைவரும் தமிழருக்குறித்ததாக ஆண்கள் வேஷ்டியும், பெண்கள்சேலையுடனும் பொங்கலை வரவேற்று கொண்டாடியது பெரும்மகிழ்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொங்கல் திருநாளையொட்டி வாசலில் வண்ணகோலமிட்டும் கரும்பினை வைத்து வருணபகவானை வழிபட்டும் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்தினை தெரிவித்துக்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.