மதுரையில் போதைப் பொருளுக்கு எதிராகவும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் விதமான விழிப்புணர்வு. 11.08.25 திங்கள் கிழமையன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களது ஆணைக்கு இணங்க தமிழக முழுவதும் அனைத்து கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவியர் களுக்கு போதைப் பொருளுக்கு எதிரான உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது. அதன் ஒரு பகுதியாக மதுரை மாநகர காவல் துறையின் சார்பாக மதுரை ஆரப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஹோலி பேமிலி தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவியர்களுக்கு போதை பொருள் எதிர்ப்பு […]
Author: policeenews
மதுரை ரயில் நிலையத்தில் பணிக்கு ரயிவே போலீஸார் மருத்துவ உதவி
மதுரை ரயில் நிலையத்தில் பணிக்கு ரயிவே போலீஸார் மருத்துவ உதவி இன்று 07.08.2025 அன்று, ரயில் எண் 16343, காலை 10.30 மணிக்கு நடைமேடை எண் 04 இல் வந்து சேர்ந்தது. அப்போது வெள்ளதுரை என்ற பயணி, வயது 55, த/பெ. சீனியப்பன் 2/172, மெயின் ரோடு, இனாம், கோவில்பட்டி, என்பவர் ஒட்டப்பாலத்திலிருந்து மதுரைக்கு பயணம் செய்தார், முன்பதிவு செய்யாத டிக்கெட் UMO எண் 68153898. திடிரென்று அவர் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டதால் மருத்துவ உதவியை நாடினார். […]
கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்களுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் பெற்று தந்த மதுரை மாவட்ட காவல்துறையினர்.
கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்களுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் பெற்று தந்த மதுரை மாவட்ட காவல்துறையினர். மதுரை மாவட்டம் சமயநல்லூர் உட்கோட்டம் அலங்காநல்லூர் காவல் நிலையம் பகுதியில் கொலை வழக்கு தொடர்பாக அலங்காநல்லூர் காவல் நிலைய குற்ற எண்: 69/2019 U/s 147,148,394(b),323,324,355,307,302,506(ii),IPC and TNPHW Act வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணையில் இருந்து வந்தது. இந்நிலையில், இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட 1) கமல் பாண்டி (49) வடுகப்பட்டி2) செல்வ பாண்டி […]
ரயில் பெட்டியில் போலீசார் சோதனை செய்தபோது கேட்பாரற்று கிடந்த பையில் 16 கிலோ குட்கா மற்றும் புகையிலை
ரயில் பெட்டியில் போலீசார் சோதனை செய்தபோது கேட்பாரற்று கிடந்த பையில் 16 கிலோ குட்கா மற்றும் புகையிலை திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு வந்த புருலிய (மேற்குவங்காளம்) to திருநெல்வேலி வரை செல்லும் புருலிய அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று காலை திண்டுக்கல் ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் தூய மணி வெள்ளைச்சாமி தலைமையில் சிறப்பு சார்பு ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் காவலர்கள் மருதராஜ், மணிமாறன், மதன்ராஜ் ஆகியோர் சோதனை மேற்கொண்டனர் முன்பதிவில்லா பெட்டியில் கேட்பாரற்று இருந்த பையை […]
காவல்துறையினருக்கான நடந்த மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கம் வென்ற காவல் ஆய்வாளர்
காவல்துறையினருக்கான நடந்த மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கம் வென்ற காவல் ஆய்வாளர் ஒத்திவாக்கத்தில் நடைபெற்ற காவல் துறையினருக்கான 2025 ஆம் ஆண்டிற்கான மாநில அளவிலான துப்பாக்கி சுடும்போட்டியில் மேற்கு மண்டல மகளிர் அணியின் சார்பாக திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர்அவர்கள் கலந்து கொண்டு ரிவால்வர் துப்பாக்கி சுடும் பிரிவில் 25 Yards இல் வெண்கலம் மற்றும் 40 Yards இல் வெள்ளி பதக்கமும், மேலும் மொத்த துப்பாக்கிச் சுடுதல் […]
பள்ளி மாணவ மாணவிகளுக்கு போதைப் பொருள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி
பள்ளி மாணவ மாணவிகளுக்கு போதைப் பொருள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் உத்தரவின்படி, மதுரை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் சார்பாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவியர்கள், பொதுமக்கள் இடையே போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, மாநகரில் ANTI DRUG CLUB மன்றங்கள் ஆரம்பிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள, செவன்த் டே மேல்நிலைப் பள்ளி மற்றும் தல்லாகுளம் பகுதியில் உள்ள மதுரை காமராஜர் […]
தமிழ்நாடு மாநில அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியில் பதக்கம் வென்ற காவலர்களை பாராட்டிய மதுரை மாநகர காவல் ஆணையாளர்
தமிழ்நாடு மாநில அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியில் பதக்கம் வென்ற காவலர்களை பாராட்டிய மதுரை மாநகர காவல் ஆணையாளர் தமிழ்நாடு காவல்துறையினருக்கான 2025-ம் ஆண்டுக்கான மாநில அளவிலான துப்பாக்கிசுடும் போட்டிகள் 24.07.2025 முதல் 26.07.2025 வரை காஞ்சிபுரம் மாவட்டம், ஒட்டிவாக்கம் பகுதியில் உள்ள கமாண்டோ பயிற்சி பள்ளி துப்பாக்கி சுடுதளத்தில் நடைபெற்றது. இதில் தென்மண்டல துப்பாக்கி சுடும் ஆண்கள் அணி தங்கம்-4, வெண்கலம்-2, வெள்ளி-2 பதக்கங்களும் மொத்தம் 8 பதக்கங்கள் மற்றும் மற்றும் ஒட்டுமொத்த சாம்பியன் 2,3 […]
மதுரை மாநகரில் மாபெரும் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்
மதுரை மாநகரில் மாபெரும் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநகர காவல் ஆணையர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற மாபெரும் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில் 66 மனுதாரர்கள் நேரடியாக தங்களது புகார் மனுக்களை காவல் ஆணையர் அவர்களிடம் அளித்தனர்.காவல் துணை ஆணையர் (தெற்கு) , துணை ஆணையர் (வடக்கு), துணை ஆணையர் (தலைமையிடம்), துணை ஆணையர் (போக்குவரத்து) ஆகியோர் உடன் இருந்தனர். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த காவல் ஆணையர் அவர்கள் உடனடியாக விசாரணை […]
கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்களுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம் பெற்று தந்த மதுரை மாவட்ட காவல்துறை யினர்.
கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்களுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம் பெற்று தந்த மதுரை மாவட்ட காவல்துறை யினர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி உட்கோட்டம் M. கல்லுப்பட்டி காவல் நிலைய பகுதியில் கொலை வழக்கு தொடர்பாக M. கல்லுப்பட்டி காவல் நிலைய குற்ற எண்: 49/2015 U/s 147,148,294(b),341,342, 302 IPC வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணையில் இருந்து வந்தது. இந்நிலையில், இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட 1) வனராஜா @ வனராஜன் (73) […]
மதுரை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற பெட்ரோல் விற்பனை உரிமையாளர்களுடன் பாதுகாப்பு குறித்த கலந்தாய்வு கூட்டம்
மதுரை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற பெட்ரோல் விற்பனை உரிமையாளர்களுடன் பாதுகாப்பு குறித்த கலந்தாய்வு கூட்டம் கடந்த 05/08/2025 ம் தேதி மதுரை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல் ஆணையர் தலைமையில் மதுரை மாநகரில் உள்ள பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் உடன் பாதுகாப்பு குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது இதில் அறுபதுக்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர் இக்கூட்டத்தில் ஒவ்வொரு பெட்ரோல் பங்க் விற்பனை நிலையங்களிலும் கட்டாயம் கண்காணிப்பு கேமராக்கள் அந்த […]










