வந்திதா பாண்டே மத்திய இளைஞர் விவகார அமைச்சக இயக்குநராக நியமனம் – உடனடி மாநில அரசு பதவியில் இருந்து விடுவிப்பு. மத்திய இளைஞர் விவகார அமைச்சகத்தின் இயக்குநராக வந்திதா பாண்டேவை நியமித்துள்ளதாகவும், உடனடியாக மாநில அரசின் பதவியில் இருந்து விடுவிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகள் அல்லது அடுத்த அறிவிப்பு வரும்வரை மத்திய அரசின் பதவியில் அவர் தொடர்வார் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. வந்திதா பாண்டேவின் கணவரும் திருச்சி சரக டிஐஜியுமான வருண்குமார், திருச்சி காவல் கண்காணிப்பாளராக […]
Author: policeenews
திருவான்மியூர் இ.பா.காவல் நிலையம் மின்சார ரயில்களில்பெண்கள் பெட்டியை அட்டன் செய்து பெண் பயணிகளிடம் பாதுகாப்பான பயணம் குறித்தும், விழிப்புணர்வு
திருவான்மியூர் இ.பா.காவல் நிலையம் இன்று 08.02.2025, WPC 428,447, என்பவர்களால் திருவான்மியூர் இருப்பு பாதை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இரயில் நிலையங்களில் வந்து செல்லும் மின்சார ரயில்களில்பெண்கள் பெட்டியை அட்டன் செய்து பெண் பயணிகளிடம் பாதுகாப்பான பயணம் குறித்தும், விழிப்புணர்வு செய்தும், பெண்கள் பெட்டியில் ஆண்கள் எவரேனும் ஏறினால் உடனடியாக ரயில்வே காவல் உதவி எண்கள்- 1512 மற்றும் 9962500500 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டது.என்பதை கனம் ஐயா அவர்களுக்கு பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்
மதுரை மாவட்டம்:-அலங்காநல்லூர்டூவீலரை அடித்துநொறுக்கியவாலிபர்கள்கைது
மதுரை மாவட்டம்:-அலங்காநல்லூர்டூவீலரை அடித்துநொறுக்கியவாலிபர்கள்கைதுமதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே தாத கவுண்டன்பட்டியைசேர்ந்த மணிமாறன் (24) என்பவர் தனது இரு சக்கர வாகனத்தைகீழக்கரை ஜல்லிக்கட்டுமைதானம் அருகே நேற்று முன்தினம் (பிப்4) தேதி நிறுத்திவிட்டு அங்குள்ளதனதுவயலை பார்க்கச்சென்றுள்ளார். அப்போது அதே ஊரை சேர்ந்த பாலமுருகன் (25), விஜய் (23), கருப்பு (24),நிரஞ்சன்(22),ஆகியோர் சேர்ந்து இருசக்கரவாகனத்தைஅடித்துநொறுக்கியுள்ளனர்.இதுகுறித்து மணிமாறன் அலங்காநல்லூர் காவல்நிலையத்தில்கொடத்தபுகாரின்பேரில் அலங்காநல்லூர்போலீசார் நேற்று(பிப்5) தேதி நால்வரையும் கைதுசெய்து விசாரித்துவருகின்றனர்.
மதுரை: கொத்தடிமைதொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி
மதுரை: கொத்தடிமைதொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நேற்று காவல் ஆணையர் ,திரு. லோகநாதன்அவர்கள் தலைமையில் நடைபெற்றது.நிகழ்ச்சியில் துணை ஆணையர்கள் வடக்கு மற்றும் தலைமையிடம் மற்றும் காவல் ஆணையர் அலுவலக அலுவலர்கள் கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
மதுரை மாவட்டம்திருமங்கலம்: மின்கம்பி உரசியதில்தீப்பிடித்து எரிந்த லாரி
மதுரை மாவட்டம்திருமங்கலம்: மின்கம்பி உரசியதில்தீப்பிடித்து எரிந்த லாரிமதுரை அருகே கன்னியாகுமரி மாவட்டம் தெற்கு தாமரைக்குளம் லாரி டிரைவர்,ஹரி பிரதீப் (27) என்பவர் அம் மாவட்டத்திலிருந்து சென்னைக்கு தென்னைகிடுகுகளைஏற்றிச் சென்றபோது(பிப்7தேதி) மதியம்கள்ளிக்குடி சிவரக்கோட்டைஅருகேநான்கு வழிச்சாலையின் குறுக்கே லாரி சென்றபோதுசென்றமின் கம்பியில் உரசியது. இதனால் காய்ந்ததென்னைக்கிடுகுகள்தீப்பிடித்து லாரி முழுவதும் பரவியது.உடனடியாக கள்ளிக்குடி தீயணைப்பு மீட்பு குழுவினர் விரைந்து வந்து.தீயணைப்பு வீரர்கள்2மணிநேரம்போராடிதீயைஅணைத்தனர்.இதுதொடர்பாக கள்ளிக்குடி காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசு அதிகாரிக்கு கூட இந்த நிலைமை என்றால் பொதுமக்களுக்கு என்ன நிலைமை? – பெண் எஸ்.ஐ. மீது தாக்குதல் விவகாரம் அதிர்ச்சி உண்டாக்குகிறது.
அரசு அதிகாரிக்கு கூட இந்த நிலைமை என்றால் பொதுமக்களுக்கு என்ன நிலைமை? – பெண் எஸ்.ஐ. மீது தாக்குதல் விவகாரம் அதிர்ச்சி உண்டாக்குகிறது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சோமநாதபுரம் காவல் நிலையத்தில் செயல்பட்டு வந்த பெண் உதவி ஆய்வாளர் (SI) பிரணிதா மீது தாக்குதல் நடந்திருப்பதாக அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தில், விசிக (விழிப்புணர்வு சமூக இயக்கம்) வடக்கு மாவட்ட செயலாளர் இனைய கவுதமன் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிகாரபூர்வ தகவலின்படி, காவல் நிலையத்தில் […]
லஞ்ச ஒழிப்புத் துறையின் தலைமை காவலர் துக்காராம் குடியரசு தின விருது பெற்றார்.
லஞ்ச ஒழிப்புத் துறையின் தலைமை காவலர் துக்காராம் குடியரசு தின விருது பெற்றார். சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் லஞ்ச ஒழிப்புத்துறையில் தலைமைக் காவலராக பணியாற்றி வருபவர் துக்காராம். துறை சார்ந்த பணியில் அவர் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவரது திறமையான பணியைப் பாராட்டும் வகையில், குடியரசு தின விழாவில் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் அபை குமார் சிங் இகாப பரிந்துரையின் பேரில், அவருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த சிறப்புப் பாராட்டை […]
2025 காலெண்டர் வழங்கியபோது DGP Dr.அபாஷ்குமார்,I.P.S., அவர்களுக்கு
தமிழ்நாடு காவல் துறை Firefighting & Security Rescue DGP Dr.அபாஷ்குமார்,I.P.S., அவர்களை சந்தித்து POLICE WELFARE COUNCIL போலீஸ் இ நியூஸ் மற்றும் ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் கிளப்பின் 2025 காலெண்டர் வழங்கியபோது எடுக்கப்பட்ட நினைவூட்டும் புகைப்படம்
ஊர்க்காவல் படை வீரர்களின் கவாத்து அணிவகுப்பு
ஊர்க்காவல் படை வீரர்களின் கவாத்து அணிவகுப்பு மதுரை மாநகரில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 106 வது பேட்ஜ் ஊர்க்காவல் படையை சேர்ந்த 62 (ஆண்- 46,பெண்-16) வீரர்களுக்கான அடிப்படை கவாத்து பயிற்சிகள் மதுரை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் கடந்த 25.11.2024 முதல் 22.01.2025 வரை நடைபெற்றது. அதன் நிறைவு நாளான இன்று ஊர்க்காவல் படையினரின் (passing out) கவாத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட மாநகர காவல் ஆணையர் அவர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஊர்க்காவல் படை வீரர்கள் […]
மதுரையில் தனியார் கல்லூரியில் போலீஸ் அக்கா திட்டத்தை துவக்கி வைத்த காவல் ஆணையாளர்
மதுரையில் தனியார் கல்லூரியில் போலீஸ் அக்கா திட்டத்தை துவக்கி வைத்த காவல் ஆணையாளர் மதுரை மாநகரில் உள்ள 263 கல்வி நிறுவனங்களில் பயிலும் பெண் குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட போலீஸ் அக்கா திட்டத்தின் ஒரு பகுதியாக, நேற்று (28.01.2025) மாநகரில் உள்ள தனியார் கல்லூரியில் போலீஸ் அக்கா திட்ட துவக்க விழாவினை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்த மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள், பெண்களின் பாதுகாப்பு குறித்தும், காவல் உதவி செயலி […]