மதுரை ஜெய்ஹிந்த்திபுரம் காவல்துறையினருக்கு காவல் ஆணையர் திரு லோகநாதன் அவர்கள் பாராட்டுமதுரை மாநகர்எம். கே. புரத்தைச் சேர்ந்த முத்துமணி போஸ் 34/2025என்பவர் நேற்று இரவு பைக்கில் சென்று கொண்டிருந்தபோது,தலையில் கல்லை போட்டு தாக்கி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஜெய்ஹிந்த் புரம் காவல்துறையினர் பிரபல ரவுடி வெள்ளைக் காளியின் ஆதரவாளர்களான சரவணகுமார்19/2025மற்றும் கார்த்திகேயன் 20/2025 ஆகிய இருவரையும் 5 மணி நேரத்திற்குள் கைது செய்தனர்.கடந்த ஜூலை 11ஆம் தேதி வத்தலகுண்டு பகுதியில் சிவமணி என்பவர் கொலை செய்த […]
Author: policeenews
மதுரையில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள் அகற்றம் மற்றும் அபராதம்
மதுரையில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள் அகற்றம் மற்றும் அபராதம் மதுரை காளவாசல் பகுதியில் போக்குவரத்து காவல் துறையினர் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகர்கள் இணைந்து மாநகரப் பகுதியில் அதிக சப்தத்துடன் ஒலி எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்தும் வாகனங்களை தடுத்து நிறுத்தி அந்த வாகனங்களின் ஹாரன்களை அப்புறப்படுத்தி அவர்களுக்கு அபராதம் விதித்தனர் மேலும் இதுபோன்று ஹாரன்களை பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர் இதில் மதுரை மாநகர போக்குவரத்து காவல் உதவி ஆணையர் இளமாறன், […]
மதுரையில் ரயில்வே பாதுகாப்பு படையினரின் நாசவேலை தடுப்பு நடவடிக்கை
மதுரையில் ரயில்வே பாதுகாப்பு படையினரின் நாசவேலை தடுப்பு நடவடிக்கை 10.11.2025 அன்று செங்கோட்டை மெட்ரோ நிலையம்/புது தில்லி அருகே கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததை முன்னிட்டு 11.11.2025 அன்று, காலை 10.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை, வெடிகுண்டு கண்டறியும் குழுவுடன் துணை உதவி ஆய்வாளர், ரயில்வே பாதுகாப்பு படை ஊழியர்களுடன் மற்றும் மோப்பநாய் ஆஸ்டின் ஆகியோர் மதுரை ரயில்வே நிலைய மேற்கு நுழைவு வளாகம், மேற்கு நுழைவு மல்டிலெவல் கார் பார்க்கிங் பகுதி, […]
மானாமதுரை ரயில் நிலைய கிட்டங்கியில் பொருட்கள் திருட்டு மூவர் கைது
மானாமதுரை ரயில் நிலைய கிட்டங்கியில் பொருட்கள் திருட்டு மூவர் கைது கடந்த 02.11.25 ம் தேதி மானாமதுரை ரயில் நிலையத்திற்கு எதிரில் உள்ள ரயில்வே கிட்டங்கியில் செம்பு வயர்கள் மற்றும் ரயில்வேக்கு சொந்தமான பொருட்களை சிலர் திருடிக்கொண்டிருக்கும் போது அவர்களை கையும் களவுமாக ரயில்வே பாதுகாப்பு படையினர் பிடித்தனர். அவர்களை விசாரணை செய்த போது அவர்கள் மானா மதுரை சேர்ந்த கூடலிங்கம் மகன் நவநீதகிருஷ்ணன் வயது 22, மானாமதுரை சேர்ந்த உடையார் மகன் உதயராகவன் வயது 19, […]
ரயில் நிலையத்தில்மோப்பநாய் ஆரா மூலம் 10 கிலோ புகையிலை பறிமுதல்..
ரயில் நிலையத்தில்மோப்பநாய் ஆரா மூலம் 10 கிலோ புகையிலை பறிமுதல்.. ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ்.உத்தரவின் பேரில் புகையிலை பொருள்களுக்கு எதிரான தீவிர சோதனையில் ராமநாதபுரம் ரயில்வே நிலையத்தில் மோப்ப நாய் ஆரா.வின்உதவியுடன் ரயிலில் சோதனை செய்த போது 10 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன .
மதுரை ரயில் நிலையத்தில் பயணி தவறவிட்ட கைப்பையை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ரயில்வே பாதுகாப்பு படையினர்
மதுரை ரயில் நிலையத்தில் பயணி தவறவிட்ட கைப்பையை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ரயில்வே பாதுகாப்பு படையினர் மதுரை ரயில் நிலையத்தில் உள்ள நடை மேம்பாலத்தில் ஒரு கைப்பை கேட்பாரற்று கிடந்தது அதனை அந்த வழியாக சென்ற மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவைச் சேர்ந்த பணியாளர் லட்சுமணன் அவர்கள் பார்த்து அதனை ரயில்வே பாதுகாப்பு படை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார் அந்தப் பையில் சுமார் 60 ஆயிரம் மதிப்புள்ள இரண்டு செல்போன்கள் மற்றும் 2000 ரொக்க பணம் மற்றும் மதுரையிலிருந்து […]
HABITUAL OFFENDERS ARRESTS FOR DRUG TRAFFICKING AND ROBBERY CASES BY TAMBARAM CITY POLICE
HABITUAL OFFENDERS ARRESTS FOR DRUG TRAFFICKING AND ROBBERY CASES BY TAMBARAM CITY POLICE The Guduvanchery Police team, conducted a vehicle check near Thailavaram Junction, on 01.11.2025, at about 14.15 hrs., intercepted a car bearing Regd No. KL 01 CC 6955, on suspicion and checked the car, found a bag which contains 2 kgs of Ganja […]
பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டு வந்த 4 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் கைது
பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டு வந்த 4 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் கைது 01.11.2025 அன்று, கூடுவாஞ்சேரி காவல்துறையினர், தயிலாவரம் சந்திப்பு அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது. சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வந்த KL 01 CC 6955 பதிவெண் கொண்ட காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில், 2 கிலோ கஞ்சா மற்றும் 3 இரும்புக் கத்திகள் இருந்ததைக் கண்டறிந்து கஞ்சா, கத்திகள், Maruti Baleno நான்கு சக்கர வாகனம் மற்றும் 2 கைபேசிகளையும் பறிமுதல் […]
ரயில் யார்டில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து பேட்டரி திருட்டில் ஈடுபட்ட மூவர் காவல்துறையினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
ரயில் யார்டில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து பேட்டரி திருட்டில் ஈடுபட்ட மூவர் காவல்துறையினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். திருவள்ளூர் மாவட்டம்அத்திப்பட்டு ரயில் நிலையம் அருகே யார்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரெட் எக்ஸ்பிரஸ் ரயிலிலிருந்து 129 ரயில் பேட்டரிகள் மற்றும் அதன் உதிரி பாகங்களை திருடிய வழக்கில், ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) போலீசார் நடத்திய அதிரடி நடவடிக்கையில் மூவர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கானது தண்டையார்பேட்டை RPF ஆய்வாளர் எம். எஸ். மீனா […]
மதுரை ரயில் நிலையத்தில் எஸ்கலேட்டர் அறைக்கு அடியில் மின் தீ விபத்து விரைந்து செயல்பட்டு விபத்து தடுத்த ரயில்வே பாதுகாப்பு படையினர்
மதுரை ரயில் நிலையத்தில் எஸ்கலேட்டர் அறைக்கு அடியில் மின் தீ விபத்து விரைந்து செயல்பட்டு விபத்து தடுத்த ரயில்வே பாதுகாப்பு படையினர் மதுரை ரயில் நிலையத்தில் எஸ்கலேட்டர் அறைக்குள் காலை 07.20 மணிக்கு புகைமூட்டம் ஏற்பட்டது. உடனடியாக பணியில் இருந்த ஆர்பிஎஃப் ஊழியர் திரு. மீனாட்சி சுந்தரம் காவலர், அதை கவனித்தார். அவர் டிசிபி தீயணைப்பு கருவியைப் பயன்படுத்தி 7.30 மணிக்கு தீயை அணைத்தார். தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு 07.40 மணிக்கு விரைந்து […]









