சிறுமியை பாலியல் தாக்குதல் செய்த நபருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி, செங்கல்பட்டு POCSO சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு. 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 26 அன்று, வண்டலூர், அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், வசித்து வந்த பாதிக்கப்பட்ட சிறுமி, குர்ஆன் படிப்பதற்காக பள்ளிவாசலுக்குச் சென்றபோது, எதிரி பாலியல் நோக்கத்துடன் சிறுமியை பள்ளிவாசலின் மாடிக்கு அழைத்துச் சென்று, சிறுமியிடம் அத்துமீறி பாலியல் தாக்குதலில் (Aggravated Sexual Assault) ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து மேற்படி, பாதிக்க்பபட்ட […]
Author: policeenews
தாம்பரம் மாநகர காவல்துறையால் -3 சைபர் குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது.
Dt:06.12.2025 தாம்பரம் மாநகர காவல்துறையால் -3 சைபர் குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது. திரு. P.K. சந்திரன் என்பவரை, சைபர் க்ரைம் மோசடிகாரர்கள், தங்களை Delhi Police எனக்கூறி டிஜிட்டல் முறையில் கைது செய்து விடுவோம் என மிரட்டி, பயமுறுத்தி ரூ.2,25,24,900/- பணத்தை ஏமாற்றிவிட்டதாக தாம்பரம் மத்திய குற்றப்பிரிவில் கொடுத்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சைபர் க்ரைம் போலிசாரால் புலன் விசாரணை நடத்தப்பட்டது. புலன் விசாரணையின்போது, குற்றவாளிகளைப் பிடிப்பதற்காக ஒரு சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு, குற்றவாளிகளின் […]
பென்னாகரம் பகுதியில் இருந்து
மாங்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கிறார்
பென்னாகரம் பகுதியில் இருந்துமாங்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கிறார் பஸ் ஸ்டாண்ட்ல 300 ரூபா கீழே கிடந்தது என்று அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த தலைமை காவலர் முருகன் அது என்னிடம் கொடுக்க வந்திருந்தார் அப்போது அங்கு விசாரித்த பொது யாருடைய பணமும் தொலைந்ததாக தெரியவில்லை நான் அந்த மாணவனிடம் கேட்கிறேன் இந்த பணத்தை என்னிடம் வந்து கொடுக்காமல் நீயே வைத்துக் கொள்ளலாமே என்று அதற்கு அந்த மாணவன் கூறிய பதில் ஆச்சரியமாக இருந்தது […]
மதுரையில் பெண்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் விதமாக புதிய ஏழு இளஞ்சிவப்பு ரோந்து வாகனங்கள்
மதுரையில் பெண்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் விதமாக புதிய ஏழு இளஞ்சிவப்பு ரோந்து வாகனங்கள் 20.11.2025-ந்தேதி காலை மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், மாநகரில் பெண்கள் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் விதமாக 7 புதிய இளஞ்சிவப்பு ரோந்து (PINK PATROL) வாகனங்களை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன் இ.கா.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் காவல் துணை ஆணையர் (தெற்கு), காவல் துணை ஆணையர் (வடக்கு), காவல் துணை ஆணையர் (போக்குவரத்து), காவல் […]
மதுரை ஜெய்ஹிந்த்திபுரம்காவல்துறையினருக்கு காவல்ஆணையர் திருலோகநாதன்அவர்கள் பாராட்டு
மதுரை ஜெய்ஹிந்த்திபுரம் காவல்துறையினருக்கு காவல் ஆணையர் திரு லோகநாதன் அவர்கள் பாராட்டுமதுரை மாநகர்எம். கே. புரத்தைச் சேர்ந்த முத்துமணி போஸ் 34/2025என்பவர் நேற்று இரவு பைக்கில் சென்று கொண்டிருந்தபோது,தலையில் கல்லை போட்டு தாக்கி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஜெய்ஹிந்த் புரம் காவல்துறையினர் பிரபல ரவுடி வெள்ளைக் காளியின் ஆதரவாளர்களான சரவணகுமார்19/2025மற்றும் கார்த்திகேயன் 20/2025 ஆகிய இருவரையும் 5 மணி நேரத்திற்குள் கைது செய்தனர்.கடந்த ஜூலை 11ஆம் தேதி வத்தலகுண்டு பகுதியில் சிவமணி என்பவர் கொலை செய்த […]
மதுரையில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள் அகற்றம் மற்றும் அபராதம்
மதுரையில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள் அகற்றம் மற்றும் அபராதம் மதுரை காளவாசல் பகுதியில் போக்குவரத்து காவல் துறையினர் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகர்கள் இணைந்து மாநகரப் பகுதியில் அதிக சப்தத்துடன் ஒலி எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்தும் வாகனங்களை தடுத்து நிறுத்தி அந்த வாகனங்களின் ஹாரன்களை அப்புறப்படுத்தி அவர்களுக்கு அபராதம் விதித்தனர் மேலும் இதுபோன்று ஹாரன்களை பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர் இதில் மதுரை மாநகர போக்குவரத்து காவல் உதவி ஆணையர் இளமாறன், […]
மதுரையில் ரயில்வே பாதுகாப்பு படையினரின் நாசவேலை தடுப்பு நடவடிக்கை
மதுரையில் ரயில்வே பாதுகாப்பு படையினரின் நாசவேலை தடுப்பு நடவடிக்கை 10.11.2025 அன்று செங்கோட்டை மெட்ரோ நிலையம்/புது தில்லி அருகே கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததை முன்னிட்டு 11.11.2025 அன்று, காலை 10.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை, வெடிகுண்டு கண்டறியும் குழுவுடன் துணை உதவி ஆய்வாளர், ரயில்வே பாதுகாப்பு படை ஊழியர்களுடன் மற்றும் மோப்பநாய் ஆஸ்டின் ஆகியோர் மதுரை ரயில்வே நிலைய மேற்கு நுழைவு வளாகம், மேற்கு நுழைவு மல்டிலெவல் கார் பார்க்கிங் பகுதி, […]
மானாமதுரை ரயில் நிலைய கிட்டங்கியில் பொருட்கள் திருட்டு மூவர் கைது
மானாமதுரை ரயில் நிலைய கிட்டங்கியில் பொருட்கள் திருட்டு மூவர் கைது கடந்த 02.11.25 ம் தேதி மானாமதுரை ரயில் நிலையத்திற்கு எதிரில் உள்ள ரயில்வே கிட்டங்கியில் செம்பு வயர்கள் மற்றும் ரயில்வேக்கு சொந்தமான பொருட்களை சிலர் திருடிக்கொண்டிருக்கும் போது அவர்களை கையும் களவுமாக ரயில்வே பாதுகாப்பு படையினர் பிடித்தனர். அவர்களை விசாரணை செய்த போது அவர்கள் மானா மதுரை சேர்ந்த கூடலிங்கம் மகன் நவநீதகிருஷ்ணன் வயது 22, மானாமதுரை சேர்ந்த உடையார் மகன் உதயராகவன் வயது 19, […]
ரயில் நிலையத்தில்மோப்பநாய் ஆரா மூலம் 10 கிலோ புகையிலை பறிமுதல்..
ரயில் நிலையத்தில்மோப்பநாய் ஆரா மூலம் 10 கிலோ புகையிலை பறிமுதல்.. ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ்.உத்தரவின் பேரில் புகையிலை பொருள்களுக்கு எதிரான தீவிர சோதனையில் ராமநாதபுரம் ரயில்வே நிலையத்தில் மோப்ப நாய் ஆரா.வின்உதவியுடன் ரயிலில் சோதனை செய்த போது 10 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன .
மதுரை ரயில் நிலையத்தில் பயணி தவறவிட்ட கைப்பையை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ரயில்வே பாதுகாப்பு படையினர்
மதுரை ரயில் நிலையத்தில் பயணி தவறவிட்ட கைப்பையை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ரயில்வே பாதுகாப்பு படையினர் மதுரை ரயில் நிலையத்தில் உள்ள நடை மேம்பாலத்தில் ஒரு கைப்பை கேட்பாரற்று கிடந்தது அதனை அந்த வழியாக சென்ற மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவைச் சேர்ந்த பணியாளர் லட்சுமணன் அவர்கள் பார்த்து அதனை ரயில்வே பாதுகாப்பு படை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார் அந்தப் பையில் சுமார் 60 ஆயிரம் மதிப்புள்ள இரண்டு செல்போன்கள் மற்றும் 2000 ரொக்க பணம் மற்றும் மதுரையிலிருந்து […]










