மதுரை பழங்காநத்தம் பகுதியில் இளம் பெண்ணை காதலிக்குமாறு மிரட்டிய வாலிபர் கைது மதுரை பழங்காநத்தம் பகுதியை சேர்ந்த 19 வயது இளம் பெண் காளவாசலில் உள்ள ஒரு பல் பொருள் அங்காடியில் வேலை பார்த்து வருகிறார் தினமும் அந்த பெண் வேலை முடித்து வீட்டிற்கு செல்லும் போது ஒரு வாலிபர் அந்த பெண்ணை பின் தொடர்ந்து வந்து அவரை காதலிப்பதாக தெரிவித்துள்ளார் மேலும் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்னுடன் வந்து விடு என வற்புறுத்தி வந்துள்ளார் […]
Author: policeenews
மதுரை ஆரப்பாளையம் பகுதியில் கஞ்சாவுடன் 3 பேர் கைது
மதுரை ஆரப்பாளையம் பகுதியில் கஞ்சாவுடன் 3 பேர் கைது மதுரை ஆரப்பாளையம் ஆஸ்பத்திரி அருகே கரிமேடு போலீசார் வாகன தனிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 3 பேரை நிறுத்தி விசாரணை நடத்தினர் அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினர் இதனால் சந்தேகமடைந்த அவர்கள் வந்த இரு சக்கர வாகனத்தை சோதனை செய்தனர் அப்போது அவர்கள் 3 கிலோ 100 கிராம் கஞ்சா மறைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பிடிபட்ட […]
பள்ளி மாணவ மாணவிகளுக்கு போதை தடுப்பு மற்றும் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு மாராத்தான் போட்டி
பள்ளி மாணவ மாணவிகளுக்கு போதை தடுப்பு மற்றும் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு மாராத்தான் போட்டி மதுரை அலங்காநல்லூர் குமாரம் ஊராட்சியில் நம்பிக்கை அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு போதை தடுப்பு மற்றும் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு மாராத்தான் போட்டி நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்று மாராத்தானில் முதல் பரிசு பெற்ற வீரருக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் ரொக்கம் ரூபாய் 10 ஆயிரமும் இரண்டாம் பரிசு பெற்ற வீரருக்கு கேடயம் சான்றிதழ் ரொக்கம் ரூபாய் 8 ஆயிரமும் மூன்றாம் […]
மதுரை பாலரங்கபுரம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது தெப்பக்குளம் போலீசார் அதிரடி நடவடிக்கை
மதுரை பாலரங்கபுரம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது தெப்பக்குளம் போலீசார் அதிரடி நடவடிக்கை மதுரை மாநகரில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்கும் பொருட்டு, மாநகர காவல்துறை பல்வேறு இடங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை மாநகரில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு, மீனாட்சியம்மன் கோவில் சரக காவல் உதவி ஆணையர் திருமதி. காமாட்சி,அவர்கள் தெப்பக்குளம் காவல் ஆய்வாளர் […]
மதுரை திருமங்கலம் அருகே கூத்தியார்குண்டு பகுதியில் ஓட்டலில் பதுக்கியிருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் தந்தை மகன் கைது
மதுரை திருமங்கலம் அருகே கூத்தியார்குண்டு பகுதியில் ஓட்டலில் பதுக்கியிருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் தந்தை மகன் கைது மதுரை மாவட்டத்தில் புகையிலை, கஞ்சா விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு சிவ பிரசாத் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் திருமங்கலம் அருகே உள்ள கூத்தியார் குண்டு விலக்கு பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக திருமங்கலம் நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் […]
தன்னுடைய இறப்பு சான்றிதழை காணோம்னு விளம்பரம் கொடுத்த நபர்.. சொர்கத்திலா, நரகத்திலா எங்கு கொடுப்பது.. IPS ஆபிசர் தந்த பதில்.
தன்னுடைய இறப்பு சான்றிதழை காணோம்னு விளம்பரம் கொடுத்த நபர்.. சொர்கத்திலா, நரகத்திலா எங்கு கொடுப்பது.. IPS ஆபிசர் தந்த பதில். தன்னுடைய இறப்பு சான்றிதழை காணோம்னு விளம்பரம் கொடுத்த நபர்.. சொர்கத்திலா, நரகத்திலா எங்கு கொடுப்பது.. IPS ஆபிசர் தந்த பதில். தற்போது இணையத்தில் வைரலாக பரவிவரும் ஒரு விளம்பரத்தில் தனது இறப்புச் சான்றிதழை தொலைத்து விட்டதாகவும் அதைப் பற்றிய தகவலையும் பகிர்ந்திருக்கிறார் ஒருவர். அந்த விளம்பரத்தில் “லும்டிங் பஜாரில் (அஸ்ஸாம்) காலை நேரம் காலை சுமார் […]
மகள் பிணம் வைக்கப்பட்டிருந்த வீட்டில் தெரியாமல் தங்கியிருந்த தாய்
மகள் பிணம் வைக்கப்பட்டிருந்த வீட்டில் தெரியாமல் தங்கியிருந்த தாய் மதுரை ஜெய்ஹிந்துபுரம் வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் காளிமுத்து (வயது 42), டெய்லர். இவரது மனைவி பிரியதர்ஷினி. இவர்களுக்கு தன்ஷிகா (8) என்ற மகள் இருந்தாள். அவள் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தாள். இந்த நிலையில் காளிமுத்து டெய்லரிங் கடைக்கு சென்று வந்தார். அவரது மனைவி பிரியதர்ஷினி ஒரு தனியார் நிறுவனத்தில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் காலையில் வேலைக்கு […]
மதுரை பெரியார் பஸ் ஸ்டான்ட் பகுதியில் செய்தி தாள் பார்சலை திருடியவர்கள் கைது
மதுரை பெரியார் பஸ் ஸ்டான்ட் பகுதியில் செய்தி தாள் பார்சலை திருடியவர்கள் கைது மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்ட் தீயணைப்பு நிலைய பகுதியில் செய்தித்தாள் பார்சல்களை திருடியவர்களை போலீசார் கைது செய்தனர். மதுரை எல்லீஸ் நகரை சேர்ந்தவர் பாலாஜி வயது 48. இவர் 15 ஆண்டுகளாக நாளிதழ்கள் விற்கும் முகவராக உள்ளார். தினமும் இவர் வினியோகம் செய்ய வேண்டிய செய்தித்தாள் பார்சல்கள் பெரியார் பஸ் ஸ்டாண்ட் அருகே நள்ளிரவு 3:00 மணிக்கு வரும். நேற்று காலை வந்து […]
தமிழ்நாட்டில் அமைதியை குலைத்தால் தேசிய பாதுகாப்புச் சட்டம் பாயும்: டிஜிபி எச்சரிக்கை
தமிழ்நாட்டில் அமைதியை குலைத்தால் தேசிய பாதுகாப்புச் சட்டம் பாயும்: டிஜிபி எச்சரிக்கை பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளாா். இதுதொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாடு முழுவதும் ‘பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா‘ அமைப்புக்குச் சொந்தமான அலுவலகங்கள் மற்றும் நிா்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் கடந்த 22ம் தேதி சோதனை மேற்கொண்டனா். […]
தென் மாவட்டங்களில் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு ஐ.ஜி.அஸ்ரா கார்க் செய்திளர்களுக்கு பேட்டி
தென் மாவட்டங்களில் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு ஐ.ஜி.அஸ்ரா கார்க் செய்திளர்களுக்கு பேட்டி மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஐ.ஜி. அஸ்ரா கார்க் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியுள்ளதாவது பெட்ரோல் குண்டு வீசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்பட்டால் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள். தென் மாவட்டத்தில் திண்டுக்கல், ராமநாதபுரம் 2 இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்று உள்ளன. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு […]