Police Department News

போக்குவரத்து நெரிசலை குறைக்கக ஏ.டி.எஸ்.பி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்.

போக்குவரத்து நெரிசலை குறைக்கக ஏ.டி.எஸ்.பி தலைமையில் ஆலோசனைக் கூட்டம். தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சி அலுவலக வளாகத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கவுன்சிலர்களுடன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அண்ணாமலை தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.சமீப காலமாக பாலக்கோடு கடைவீதி, எம்.ஜி.ரோடு, தர்மபுரி – ஓசூர் சாலை, ஸ்தூபி மைதானம் முதல் கல்கூடபட்டி வரை காலை, மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.இதனை தவிர்க்கும் பொருட்டு பாலக்கோடு பேரூராட்சி கவுன்சிலர்கள், […]

Police Department News

பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் ஒலி ஒளி அமைப்பாளர்களுக்கான விழிப்புணர்வு முகாம்

பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் ஒலி ஒளி அமைப்பாளர்களுக்கான விழிப்புணர்வு முகாம் தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் ஒலி ஒளி அமைப்பாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி காவல் ஆய்வாளர் வேலுதேவன் தலைமையில் நடைபெற்றது. தற்போது மழைக்காலம் என்பதால் பாதுகாப்பான முறையில் கிராமங்களில் நடைபெறும் திருவிழாக்களுக்கு தேவையான மின்சாரத்தை பாதுகாப்பான முறையில் எடுக்கவும் மற்றும் சீரியல் வயர்களை குண்டூசி போட்டு தவறான முறையில் எடுக்க வேண்டாம் என்றும் ஒலி ஒளி அமைப்பாளர்களுக்கு காவல் உதவி ஆய்வாளர் அதியமான் அவர்கள் அறிவுரை […]

Police Department News

வங்கி வாடிக்கையாளர்களை குறி வைக்கும் புதிய வைரஸ் சோவா மொபைல் பேங்கிங் செயலி வழியாக பணம் திருடப்படும் அபாயம்

வங்கி வாடிக்கையாளர்களை குறி வைக்கும் புதிய வைரஸ் சோவா மொபைல் பேங்கிங் செயலி வழியாக பணம் திருடப்படும் அபாயம் நாட்டில் இணையவழி குற்றங்களை தடுப்பதற்காக தேசிய அளவில் இந்திய கம்ப்யூட்டர் அவசரநிலை நடவடிக்கை குழு (செர்ட்-இன்) என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. அந்த அமைப்பு நேற்று திடுக்கிடும் தகவலை வெளியிட்டது. செர்ட்-இன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- நிழல் உலக சந்தையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ‘சோவா’ என்ற வைரஸ் முதல்முறையாக விற்பனைக்கு வந்தது. அது, […]

Police Department News

மதுரை செல்லூர் பகுதியில் ஆட்டோ டிரைவரை கொன்ற அண்ணன்- தம்பியை போலீசார் தேடி வருகின்றனர்

மதுரை செல்லூர் பகுதியில் ஆட்டோ டிரைவரை கொன்ற அண்ணன்- தம்பியை போலீசார் தேடி வருகின்றனர் மதுரை, நாராயணபுரம், கோகலே தெருவை சேர்ந்த செல்வம் மகன் வெள்ளை மணி (வயது 24). ஆட்டோ டிரைவர். நேற்று இவர் அருள்தாஸ்புரம், வைகை வடகரை சர்வீஸ் ரோடு பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கிருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் வெள்ளைமணி நண்பர்களுடன் வைகை வடகரை பகுதியில் நடந்து செல்வது தெரிய வந்தது. […]

Police Department News

மதுரை அருகே வீடு புகுந்து ரூ.1 லட்சத்தைதிருடிய மர்ம நபர்கள் .

மதுரை அருகே வீடு புகுந்து ரூ.1 லட்சத்தைதிருடிய மர்ம நபர்கள் . மதுரை நாகமலை புதுக்கோட்டையை அடுத்த சின்னநாயக்கன் பட்டியை சேர்ந்தவர் சீனிவாசன் (52). இவர் அந்த பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவரது மூத்த சகோதரி மேலக்குயில்குடி, அசோக் நகரில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர் வீட்டை பூட்டிவிட்டு, முதல் மாடியில் படுத்து தூங்கினார். மர்ம நபர்கள் முன் கதவு பூட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்து, பீரோவில் இருந்த ரூ.1 லட்சத்தை திருடி சென்று […]

Police Department News

மேலூர் வட்டாரத்தில் உள்ள கிராமங்கள் தோறும் சென்று குறைகளை கேட்கும் டி.எஸ்.பி.,

மேலூர் வட்டாரத்தில் உள்ள கிராமங்கள் தோறும் சென்று குறைகளை கேட்கும் டி.எஸ்.பி., மதுரை மாவட்டம் மேலூர் கோட்டத்திற்கு புதிய டி.எஸ்.பி.,யாக பொறுப்பேற்றவர் திரு. ஆர்லியாஸ் ரிபோனி அவர்கள் இவர் மேலூர் கோட்டத்திற்குட்பட்ட மேலூர் கொட்டாம்பட்டி கீழையூர் மேலவளவு காவல் நிலையங்களில் குற்றச்சம்பவங்களில் எண்ணிக்கையை குறைப்பதற்காக முயன்று வருகிறார் இதற்காக இவர் ஒவ்வொரு ஊராட்சிக்கும் சென்று அங்குள்ள மக்களிடம் நேரடியாக குறைகள் மற்றும் பிரச்சனைகள் குறித்து கேட்டறிகின்றார்.அதன் ஒரு பகுதியாக இன்று கம்பூர் ஊராட்சியில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார் […]

Police Department News

மதுரையில் ஆட்டோ டிரைவர் சரமாரி வெட்டிக்கொலை- 4 பேர் கும்பல் வெறிச்செயல்

மதுரையில் ஆட்டோ டிரைவர் சரமாரி வெட்டிக்கொலை- 4 பேர் கும்பல் வெறிச்செயல் கொலை செய்யப்பட்ட மணி மீது வாலிபர் ஒருவரை கொலை செய்ததாக டி.கல்லுப்பட்டி போலீஸ் நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.பாதிக்கப்பட்ட நபர்கள் பழிக்குப்பழி தீர்க்கும் வகையில் மணியை கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என செல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள நாராயணபுரம் நாகம்மாள் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் […]

Police Department News

மதுரை ரிங் ரோட்டில் இன்று போக்குவரத்து மாற்றம்

மதுரை ரிங் ரோட்டில் இன்று போக்குவரத்து மாற்றம் விருதுநகர் மாவட்டத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி மதுரை ரிங் ரோட்டில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) காலை மதுரையில் இருந்து விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு செல்கிறார். இதையொட்டி மதுரை ரிங் ரோட்டில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று காலை 8 மணி முதல் மதுரையில் இருந்து கோவில்பட்டி நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் மதுரை ரிங் ரோடு […]

Police Department News

காவல்துறையும், மக்களும் ஒன்றிணைந்து செயல்பட்டால் குற்றமே நிகழாமல் தடுக்கப்படும் -முதல்-அமைச்சர் பேச்சு

காவல்துறையும், மக்களும் ஒன்றிணைந்து செயல்பட்டால் குற்றமே நிகழாமல் தடுக்கப்படும் -முதல்-அமைச்சர் பேச்சு காவல்துறையும், மக்களும் ஒன்றிணைந்து செயல்பட்டால் குற்றமே நிகழாமல் தடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். சென்னை பெருநகர காவல்துறை சார்பில் பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தும் சிற்பி (காவல்துறையினரின் முயற்சிகளில் மாணவர்களை ஈடுபடுத்தும் பிரிவு) திட்டத்தின் தொடக்க விழா நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. சிற்பி திட்டத்தை தொடங்கி வைத்து முதல் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை வருமாறு:- காவல்துறையை மக்களின் நண்பன் […]

Police Department News

தமிழக காவல் துறைக்கு பேரறிஞர் அண்ணா பதக்கங்கள் மதுரை காவல் ஆய்வாளர்கள் தேர்வு

தமிழக காவல் துறைக்கு பேரறிஞர் அண்ணா பதக்கங்கள் மதுரை காவல் ஆய்வாளர்கள் தேர்வு ஒவ்வொரு ஆண்டும்செப்டம்பர் 15 ம் நாள் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு தமிழக அரசு சார்பில் வழங்ப்பட்டு வருகின்றன. இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில் தமிழ் நாட்டில் காவல்துறை தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி துறை சிறைத்துறை ஊர் காவல் படை தமிழ்நாடு விரல் ரேகை பிரிவு அலுவலர்கள் மற்றும் தடய […]