கல்லூரி மாணவிகளின் புகைப்படங்களை ஆபாசமாக பதிவிட்டு பணம் கேட்டு மிரட்டல் மதுரை மாவட்டத்தில் சைபர்குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கும்படி மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் மதுரை மாவட்ட பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து சமூக வளைதளங்களில் ஒருவர் பதிவிட்டுள்ளார். மேலும் அதனை நீக்குவதற்கு 10 ஆயிரம் ரூபாய் கேட்டு பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இது தொடர்பாக அந்த மாணவியின் தந்தை மதுரை மாவட்ட […]
Police Recruitment
செங்கோட்டையில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்தவர் மீதும் அடிக்கடி குற்ற செயல்களில் ஈடுபட்ட ரவுடி மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. ஒரே நாளில் இரண்டு பேர் மீது
செங்கோட்டையில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்தவர் மீதும் அடிக்கடி குற்ற செயல்களில் ஈடுபட்ட ரவுடி மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. ஒரே நாளில் இரண்டு பேர் மீது செங்கோட்டை வம்பளந்தான் முக்கை சேர்ந்த லிங்கராஜ் என்பவர் தடை செய்யப்பட்ட புகையிலையை காரில் கடத்தி வந்து இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் அதிக லாபத்தில் விற்பனை செய்தவர்களை வாகனத்துடன் கைது செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான லிங்கராஜ் என்பவர் மீது ஏற்கனவே இதே போன்ற வழக்கு இருந்ததால் தொடர்ச்சியாக லிங்கராஜ் […]
மருதுபாண்டியர் குருபூஜை மற்றும் தேவர் ஜெயந்தி குருபூஜை சட்ட ஒழுங்கு பாதுகாப்பு ஏற்பாடு ஆலோசனை கூட்டம்
மருதுபாண்டியர் குருபூஜை மற்றும் தேவர் ஜெயந்தி குருபூஜை சட்ட ஒழுங்கு பாதுகாப்பு ஏற்பாடு ஆலோசனை கூட்டம் இன்று 25.10.2024 மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் வருகின்ற அக்டோபர் 27 மற்றும் அக்டோபர் 30 தேதிகளில் நடைபெறும் மருதுபாண்டியர்கள் குரு பூஜை மற்றும் தேவர் ஜெயந்தி சம்மந்தமான சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன் இ.கா.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை ஆணையர்கள் வடக்கு […]
தென்காசி மாவட்டத்தில் மது போதை தடுப்பு, குற்றத்தடுப்பு, காவலர்கள் பாதுகாப்பு கருதி அவர்களுக்கு தலைகவசம், CCTV கேமரா அமைத்தல்
தென்காசி மாவட்டத்தில் மது போதை தடுப்பு, குற்றத்தடுப்பு, காவலர்கள் பாதுகாப்பு கருதி அவர்களுக்கு தலைகவசம், CCTV கேமரா அமைத்தல் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுப்படி மாவட்டம் முழுவதும் குற்றம் நடவாமல் இருக்க மற்றும் நடந்த குற்றங்களை கண்டுபிடிக்க ஊரெங்கும் CCTV கேமராக்களை பொருத்த வேண்டும் என்ற உத்தரவின் படி இன்று செங்கோட்டை காவல் நிலையத்தில் சுமார் 65 CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டது. அதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு .V. R. ஸ்ரீனிவாசன் அவர்கள் […]
மது விலக்கு அமலாக்கப்பிரிவு போலிசாரின் போதை தடுப்பு விழிப்புணர்வு
மது விலக்கு அமலாக்கப்பிரிவு போலிசாரின் போதை தடுப்பு விழிப்புணர்வு மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவுப்படி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சார்பாக பள்ளிகள் கல்லூரிகள் பல்வேறு சங்கங்கள் மற்றும் பொது இடங்களில் ANTI DRUG CLUB ஆரம்பிக்கப்பட்டு போதை பொருள்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.இதன் 101,102,103 வது நிகழ்ச்சியாக முறையே மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் அவர்களின் வழிகாட்டுதலின் படி இன்று சேதுபதி மேல்நிலைப் பள்ளி, மதுரை கல்லூரி மேல்நிலைப்பள்ளி மற்றும் பாரதி […]
மதுரை மாநகர் காவல்நிலையம் B3PS;காலிசெய்வது சம்பந்தமாக
மதுரை மாநகர் காவல்நிலையம் B3PS;காலிசெய்வது சம்பந்தமாக தெப்பக்குளம் B3 காவல் நிலையம் காலி செய்வது சம்பந்தமாக Mr. Karun Garad IPS, Deputy commissioner of police, Madurai அவர்களை சந்தித்து இதுவரை நாம் எடுத்த முயற்சிகள் சம்மந்தமாக மதுரை நகரத்தார் சங்கத்தின் தலைவர்RM.வயிரவன்செட்டியார்அவர்கள்மற்றும் சங்கத்தின் செயலாளர் திரு.சோமசுந்தரம் செட்டியார் அவர்கள் மற்றும்சங்கத்தின் பொருளாளர்திரு லெட்சுமணன் கசெட் டியார்அவர்கள் சந்திப்பின் போது எடுத்த படம்.போலீஸ் இ நியூஸ்செய்தியாக மதுரைமாவட்ட செயலாளர் அ.நாகப்பன்
மதுரை பாத்திமா கல்லூரியில் மத்திய குற்றப் பிரிவு காவல் உதவி ஆணையர் தலைமையில் மது விலக்கு அமலாக்க பிரிவு போலிசார் மது போதை சம்பந்தமான விழிப்புணர்வு
மதுரை பாத்திமா கல்லூரியில் மத்திய குற்றப் பிரிவு காவல் உதவி ஆணையர் தலைமையில் மது விலக்கு அமலாக்க பிரிவு போலிசார் மது போதை சம்பந்தமான விழிப்புணர்வு மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவு படி மதுரை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சார்பாக பள்ளிகள் கல்லூரிகள் பல்வேறு சங்கங்கள் மற்றும் பொது இடங்களில் ANTI DRUG CLUB அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு போதை பொருள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி இன்று (16/10/24 ) 99வது […]
புகையிலையுடன் 10 பேர் கைது
புகையிலையுடன் 10 பேர் கைது மதுரையின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது அவர்கள் அதிரடியாக சம்பந்தப்பட்ட கடைகளில் சோதனை நடத்தினர் அப்போது விளக்குத்தூண் பகுதியில் ஒரே கடையில் மட்டும் 10 கிலோ புகையிலை பாக்கெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர் இதுபோல் தெற்கு வாசலில் உள்ள கடை ஒன்றில் 1 கிலோ புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர் மேலும் பல்வேறு கடைகளில் […]
கத்தியுடன் 2 சிறுவர்கள் கைது
கத்தியுடன் 2 சிறுவர்கள் கைது மதுரை அண்ணாநகர் போலீஸ் எஸ்.ஐ சத்திய குமார் போலீசார் உடன் வண்டியூர் சுடுகாட்டு அருகே ரோந்து சென்றனர் அப்போது சந்தேகப்படும்படி நின்றிருந்த 2 சிறுவர்களிடம் அரிவாள், கத்தி, இருப்பது தெரியவந்தது அவற்றை பறிமுதல் செய்த போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த 17 வயதுடையவர்கள் என தெரிய வந்தது இவர்கள் மீது அண்ணா நகர் காவல் நிலையத்தில் கொள்ளை, கூட்டுக் கொள்ளை, வழிப்பறி, ஆயுத வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் […]
லாட்டரி விற்றவர் கைது
லாட்டரி விற்றவர் கைது தல்லாகுளம் போலீசார் நரிமேடு பகுதியில் இருந்து ரோந்து சென்றனர் ஒரு தனியார் பேக்கரி அருகே தடை செய்த லாட்டரி சீட்டுகளை அலைபேசி மூலம் ஒருவர் விற்பனை செய்தார் அவரிடம் நடத்திய விசாரணையில் செல்லூர் மீனாட்சி நகர் காமராஜர் வயது 58 என தெரிந்தது அலைபேசியை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.








