மூதாட்டி-வாலிபர் தற்கொலை மதுரை ஜெய்ஹிந்த்புரம் நேதாஜி தெருவை சேர்ந்தவர் ஜெயலட்சுமி (வயது80). இவருடைய பேரன் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இதனால் மூதாட்டி மன வேதனையில் இருந்தார். இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இது குறித்து அவரது மகன் திருப்பதிகுமார் ஜெய்ஹிந்த்புரம் போலீசில் புகார் […]
Police Recruitment
மதுரை மேலூர் அருகே கபடி வீரர் வெட்டிக்கொலை
மதுரை மேலூர் அருகே கபடி வீரர் வெட்டிக்கொலை மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள உரங்கான்பட்டியை அடுத்த கூலிப்பட்டியை சேர்ந்தவர் திருப்பதி. இவர் ஈரோட்டில் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மல்லிகா என்ற மனைவியும், 2 மகன்களும் இருந்தனர்.இதில் மூத்த மகன் வெளி நாட்டில் வேலை பார்த்து வருகிறார். 2-வது மகன் சத்தியமூர்த்தி (வயது 27) என்பவரும் வௌிநாட்டில் வேலை பார்த்து விட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு […]
12 இடங்களில் குறைதீர்க்கும் முகாம் அண்ணா நகரில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற போலீஸ் கமிஷனர்
12 இடங்களில் குறைதீர்க்கும் முகாம் அண்ணா நகரில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற போலீஸ் கமிஷனர் அண்ணாநகர்,பெருநகர சென்னை மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட அண்ணாநகர், மதுரவாயல், புளியந்தோப்பு, திருவொற்றியூர், பூக்கடை, வண்ணாரப்பேட்டை, கொளத்தூர், கோயம்பேடு, திருவல்லிக்கேணி, கீழ்ப்பாக்கம், அடையாறு, தியாகராயநகர் ஆகிய 12 இடங்களில் நேற்று பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் அண்ணா நகர், நடுவாங்கரை பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற முகாமில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் […]
போக்குவரத்துக்கு இடையூறு செய்யும் மாடுகளை பிடிக்கும் புதிய வாகனம்.. மாநகராட்சி அசத்தல் முடிவு
போக்குவரத்துக்கு இடையூறு செய்யும் மாடுகளை பிடிக்கும் புதிய வாகனம்.. மாநகராட்சி அசத்தல் முடிவு திருச்சியில் போக்குவரத்துக்கு இடையூறு செய்யும் கால்நடைகளை பறிமுதல் செய்ய ஹைட்ராலிக் லிப்ட் பொருத்திய வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளது. அதை கொண்டு கால்நடைகளை சிறைபிடித்து அபராதம் விதிக்கும் நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். திருச்சி மாநகராட்சி பகுதியில் சாலைகளின் குறுக்கே கால்நடைகள் சுற்றி திரிகின்றன. கால்நடைகள் கண்டபடி சாலைகளில் இருப்பதால் போக்குவரத்து பல இடங்களில் பாதிக்கப்படுகிறது.முக்கிய நெடுஞ்சாலைகளிலேயே சில நேரங்களில் கால்நடைகள் படுத்துக் கொள்கின்றன. அவை நகர்ந்து […]
தமிழில் பெயர்ப்பலகை வைக்காவிடில் இனி ரூ.2,000 அபராதம் – தமிழ்நாடு அரசு
தமிழில் பெயர்ப்பலகை வைக்காவிடில் இனி ரூ.2,000 அபராதம் – தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டில் செயல்படும் வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர்ப்பலகை வைக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவை கண்டிப்புடன் பின்பற்றுமாறு வணிகர்களுக்கு உத்தரவிடக் கோரி ஐகோர்ட்டு மதுரை கிளையில் ஒருவர் மனு தாக்கல் செய்தார்.இந்த வழக்கு விசாரணையில், தமிழில் பெயர்ப்பலகை வைக்காவிட்டால் ரூ.50 லிருந்து ரூ.2000 ஆக அபராத தொகையை உயர்த்த தமிழ்நாடு அரசு விரைவில் அரசாணை பிறப்பிக்க இருப்பதாக அரசு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, […]
குற்றமில்லா சமூதாயம் அமைய கல்வி முக்கியம் கோவையில் இடை நின்ற மாணவர்களை கண்பிடித்து பள்ளியில் சேர்க்கை போலீஸாரின் பெரிய விஷயம் பாலகிருஷ்ணன் ஐபிஎஸ்க்கு குவியும் பாராட்டு!
குற்றமில்லா சமூதாயம் அமைய கல்வி முக்கியம் கோவையில் இடை நின்ற மாணவர்களை கண்பிடித்து பள்ளியில் சேர்க்கை போலீஸாரின் பெரிய விஷயம் பாலகிருஷ்ணன் ஐபிஎஸ்க்கு குவியும் பாராட்டு! இளம் குற்றவாளிகள் உருவாவதை தடுப்பதற்காக, கோவையில் ஆப்ரேசன் ரிபூட் திட்டத்தின் கீழ் பள்ளிகளில் இடைநின்ற மாணவ, மாணவிகளை கண்காணித்து அவர்களை பள்ளியில் சேர்த்து வருகிறோம், இதுவரை 173 பேரை பள்ளியில் மீண்டும் சேர்த்துள்ளோம் என கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார். குற்றமற்ற சமுதாயம் உருவாக வேண்டும் என்றால், […]
மதுரையில் முறையான நம்பர் பிளேட் இல்லாத வாகனங்கள் பறிமுதல்
மதுரையில் முறையான நம்பர் பிளேட் இல்லாத வாகனங்கள் பறிமுதல் முறையான நம்பர் பிளேட் இல்லாத 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள கட்ட பொம்மன் சிலை முன்பு உரிமையா ளரிடம் வாகனத்தை ஒப்படைத்தனர். மதுரைதமிழகம் முழுவதும் போக்குவரத்து விதிமுறைகள் சரியாக கடைபிடிக்கப்ப டுகிறதா என்பதை போக்குவரத்து போலீசார் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறார்கள். அதிக சத்தம் எழுப்பும் ஒலிப்பான்கள், விதி மீறும் வாகனங்களை […]
பயணிகளிடம் செல்போன் பறித்த வடமாநில வாலிபருக்கு தர்ம அடி
பயணிகளிடம் செல்போன் பறித்த வடமாநில வாலிபருக்கு தர்ம அடி மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள தாராபட்டியை சேர்ந்தவர் ரவி. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள ஆவியூரை சேர்ந்தவர் கருப்பையா. இவர்கள் நாள்தோறும் மதுரைக்கு வேலைக்காக வந்து செல்கின்றனர்.அதன்படி இன்று காலை பெரியார் பஸ் நிலையம் வந்த 2 பேர் பஸ்சுக்காக காத்திருந்தனர். பஸ் வரும் வரை 2 பேரும் செல்போனை எடுத்து பார்த்துக் கொண்டி ருந்தனர்.அப்போது அவர்களை வடமாநில வாலிபர்கள் நோட்டமிட்டதாக தெரிகிறது. அதில் […]
30.08.2023 இன்று எழும்பூர் மற்றும் சிந்தாதிரிப்பேட்டை காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள மாணவ,மாணவிகளுக்கு கக்கன் திரைப்படம் மூலம் ஆசானாகவும், நல்ல வைத்தியராகவும் திகழ்ந்தனர.
30.08.2023 இன்று எழும்பூர் மற்றும் சிந்தாதிரிப்பேட்டை காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள மாணவ,மாணவிகளுக்கு கக்கன் திரைப்படம் மூலம் ஆசானாகவும், நல்ல வைத்தியராகவும் திகழ்ந்தனர. சென்னை பெருநகர சிந்தாதிரிப்பேட்டை மற்றும் எழும்பூர் காவல் துறையினர் அப்பகுதியில் உள்ள பள்ளி மாணவ மாணவிகளுடன் இணைந்து எழும்பூரில் உள்ள ஆல்பர்ட் திரையரங்கத்தில் கக்கன் திரைப்படத்தை இலவசமாக கண்டு களிக்கும் விதமாக சிந்தாரப்பேட்டை மற்றும் எழும்பூர் போலீசார் தலைமையில்திரையரங்கத்தில் கண்டு கழித்தனர் மேலும் மாணவ,மாணவிகள் தற்போது உள்ள சமூதாய சூழ்நிலையில் பலவிதமான தீயபழக்கத்தில் ஈடுபட்டு […]
பெசண்ட் அன்னை வேளாங்கண்ணி கொடியேற்று விழாவில் காவல்துறையினோரோடு இணைந்து பணியாற்றிய RCC Blue waves ch TN .
பெசண்ட் அன்னை வேளாங்கண்ணி கொடியேற்று விழாவில் காவல்துறையினோரோடு இணைந்து பணியாற்றிய RCC Blue waves ch TN . 29.08.2023 இன்றுசென்னை பெருநகர காவல் ஆணையர் மதிப்பிற்குரிய திரு.சந்தீப் ராய் ரத்தோர் அவர்கள் ஆணைக்கிணங்க J2 அடையாறு காவல் உதவி ஆணையர் திரு.பொன்கார்த்திக் மேற்பார்வையில் காவல்துறையினோரோடு இணைந்துசமூக ஆர்வலர்களான பெசண்ட் நகர் திரு.கோபி, President (RCC Blue waves chTn.) மற்றும் அடையாறு வியாபாரிகள் சங்கம் சார்பாக காவல்துறையினருக்கும் பக்தர்களுக்கும் நீர்,மோர், இளநீர், தர்பூசணி,பழரசம், தண்ணீர் பாட்டில்,மதிய […]