Police Department News

தடைசெய்யப்பட்ட கணேஷ் புகையிலை கடதலில் ஒருவர் கைது.

விருதுநகர் மாவட்டம் :-

தடைசெய்யப்பட்ட கணேஷ் புகையிலை கடதலில் ஒருவர் கைது.

ஶ்ரீவில்லிபுத்தூர் நகர் சார்பு ஆய்வாளர் திரு. பாபு அவர்கள் தலைமையில் சீனியாபுரம் விலக்கில் காவல்துறையினர் இருசக்கர வாகன தணிக்கை செய்து கொண்டு இருந்தனர்.

அதுசமயம் முத்துக்குமார் த/பெ கருப்பையா
பாரதி கிழமேல் தெரு
சிவகிரி தாலுகா
தென்காசி மாவட்டம் .
இந்த முகவரியை சேர்ந்த முத்துகுமார் TN 76 AD 6915 பதிவு எண் கொண்ட இருசக்கர HONDA UNICORN வாகனத்தில் ஒரு வெள்ளை நிற சாக்கில் 100 எண்ணிக்கை கொண்ட கணேஷ் புகையிலை பாக்கெட் அதன் மொத்த எடை 31 கிலோ புகையிலையை மறைத்து வைக்கப்பட்டிருந்தது.

வாகன தணிக்கை செய்துகெண்டிருந்த காவல்துறையினர் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கணேஷ் புகையிலை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.

தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை வைத்திருந்த முத்துக்குமார் என்பவரை கைது செய்து நீதி மன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published.