Police Department News

மேலூர் அருகே கீழவளவு பகுதியில் அனுமதி இல்லாமல் மதுபாட்டில்கள் விற்பனை செய்தவர்கள் கைது, கீழவளவு போலீசாரின் அதிரடி

மேலூர் அருகே கீழவளவு பகுதியில் அனுமதி இல்லாமல் மதுபாட்டில்கள் விற்பனை செய்தவர்கள் கைது, கீழவளவு போலீசாரின் அதிரடி

மதுரை மாவட்டம், மேலூர் அருகே கோட்டநத்தம்பட்டி மற்றும் செம்மணிபட்டி ஆகிய பகுதிகளில் கீழவளவு போலீசார் புதன் கிழமை ரோந்து பணியில் சென்ற போது சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த ஆறுமுகம் வயது-57/21
S/o-காத்தான்
சுமதிபுரம் என்பவர்
செம்மிணிப்பட்டி, கண்மாய்கரை அருகே மது பாட்டில்கள் 25 பறிமுதல் செய்து ஆறுமுகம் கைது செய்யப்பட்டார். மேற்படி நபரை கீழவளவு காவல்நிலைய சார்பு ஆய்வாளர் திரு. முருகராஜா அவர்கள் கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published.