Police Department News

காவலர்கள் நலனில் அக்கரை கொண்ட S.S.காலனி காவல் ஆய்வாளர்

காவலர்கள் நலனில் அக்கரை கொண்ட S.S.காலனி காவல் ஆய்வாளர்

கொரோனா வைரஸ் பரவலைத் தடுத்து, பொதுமக்களை நோய் தொற்றிலிருந்து காப்பாற்றும் பணியில் காவலர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் காவலர்களுக்கு நோய் தொற்று ஏற்படுகிறது எனவே மக்களை காப்பாற்றும் காவலர்களையும் காப்பது நமது கடமை என உணர்ந்து மதுரை மாநகர் S.S.காலனி C3, காவல்நிலைய காவல் ஆய்வாளர் திருமதி. பிளவர்ஷீலா அவர்கள் நிலையத்தில் பணிபுரியும் அனைத்து காவலர்களுக்கும் ,
பிசியோதெரபி டாக்டர், திரு.விஜயகுமார் அவர்களுடன் இணைந்து அவர் மூலமாக காவலர்களுக்கு ஆர்சனிக் ஆல்பம் மாத்திரைகள் வழங்கினார்.மற்றும் காவலர்களுக்கு முக கவசம் மற்றும் கொரோனா பாதுகாப்பு உபகரணங்களான ஹேண்ட வாஷ், சானிடைசர், மற்றும் கண் கண்ணாடி போன்ற உபகரணங்களை வழங்கினார், இது போன்ற நடவடிக்கையால் காவலர்கள் மனமகிழ்ந்து மிகவும் உற்சாகமாக பணிபுரிகின்றனர். ஆய்வாளருக்கு நன்றிரை தெரிவித்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.