மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V. பாஸ்கரன் அவர்களின் உத்தரவின் பேரில் கல்லம்பட்டி கிராமத்தில் கொரோனா விழிப்புணர்வு செய்த மேலூர் போலீசார்
மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. V.பாஸ்கர் அவர்களின் உத்தரவின்படி கடந்த 12.6.21 தேதி மாலை கல்லம்பட்டி கிராம பொதுமக்களை, மேலூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. சார்லஸ் அவர்கள் நேரடியாக சந்தித்து அவர்களுக்கு கொரோனா வைரஸின் தீவிரம் குறித்தும், பொது ஊரடங்கு உத்தரவை முறையாக கடைபிடிக்கும் படியும், பொதுமக்கள் தேவையின்றி வெளியில் வர வேண்டாம் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் முக கவசங்கள் வழங்கியும். விழிப்புணர்வு ஏற்படுத்தினார்