Police Department News

விழுப்புரம் மாவட்டம், தீயணைப்பு படை வீரர்களுக்கு,மாவட்ட அலுவலர் அவர்கள் பாராட்டு

விழுப்புரம் மாவட்டம், தீயணைப்பு படை வீரர்களுக்கு,மாவட்ட அலுவலர் அவர்கள் பாராட்டு

தீயணைப்பு படை வீரர்களுக்கு விழுப்புர மாவட்ட தீயணைப்பு அலுவலர் அவர்கள் பாராட்டு தெரிவித்து கேடையம் வழங்கி கெளரவித்தார்கள்.

ஆகஸ்ட்டு மாதம் 2021 வருடத்தில், உயிர் மீட்புப் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய விழுப்புரம் மாவட்ட தீயணைப்பு படை வீரர்களுக்கு மாவட்ட தீயணைப்பு அலுவலர் திரு. Robincastro அவர்கள் தீயணைப்பு காவல் நிலைய காவலர்களை நேரடையாக அழைத்து பாராட்டி, நற்சான்றுப் பத்திரம் மற்றும் கேடயம் வழங்கினார்கள்.

Leave a Reply

Your email address will not be published.