Police Department News

மதுரை அருகே நாயத்தான்பட்டி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் இருவர் கைது

மதுரை அருகே நாயத்தான்பட்டி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் இருவர் கைது

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் மேலான உத்தரவை தொடர்ந்து மேலூர் பகுதியில் டிஎஸ்பி அவர்களின் மேற்பார்வையில் கீழவளவு பகுதியில் கீழவளவு காவல் ஆய்வாளர். திரு கருப்பசாமி
திரு.பால முருகன் சார்பு ஆய்வாளர் அவர்கள் நாயத்தான்பட்டி உள்ள மளிகை கடை டீக்கடையில் திடீர் சோதனை செய்ததில் Rs-10000 மதிப்பிலான தடைசெய்யப்பட்ட பான்மசாலாக்கள் புகையிலை குட்கா போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது விற்பனை செய்த கடைக்காரர்கள்
1) முத்துக்கண்ணன்
நாயத்தான்பட்டி
2) பாலமுருகன் முருகன்பட்டி
ஆகிய இருவரை கைது செய்து வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published.