Police Department News

தெற்கு வாசல் தலைமை காவலர் மற்றும் முதல் நிலை காவலர்களுக்கு பாராட்டு உதவி ஆணையர் மணி ரிவார்டு வழங்கினார்

தெற்கு வாசல் தலைமை காவலர் மற்றும் முதல் நிலை காவலர்களுக்கு பாராட்டு உதவி ஆணையர் மணி ரிவார்டு வழங்கினார்

மதுரை தெற்கு வாசல் பி 5 காவல் நிலைய தலைமைகாவலர் மணிகண்டன் மற்றும் முதல் நிலை காவலர் ராஜா ஆகியோர் மதுரை காஜா தெருவில் ஜெய்ஹிந்துபுரத்தை சேர்ந்த கோமதிநாயகம் மகன் வைகுண்டமூர்த்தி அராசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்து கொண்டிருப்பதை கண்டு அவரை பிடித்து வந்து நிலைய சார்பு ஆய்வாளர் திரு சோமு அவர்களிடம் ஒப்படைத்தனர்

சார்பு ஆய்வாளர் சோமு அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்

லாட்டரி சீட்டு விற்பனை செய்த நபரை பிடித்த தலைமை காவலரையும் முதல் நிலை காவாலரையும் உதவி ஆணையர் சண்முகம் அவர்கள் பாராட்டி பண ரிவார்டு வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published.