Police Department News

தொடர் திருட்டு மற்றும் வழிப்பறி குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

தொடர் திருட்டு மற்றும் வழிப்பறி குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

மதுரை பெருங்குடி அண்ணாநகர் வடக்கு தெருவை சேர்ந்த லெக்ஷிமணண் மகன் அய்யனார் என்ற வாழக்காய் அய்யனார் வயது 29/22, இவர் தொடர் திருட்டு வழிப்பறிகளில் ஈடுபட்டு வந்ததால் இவர் காவல் துறையினரின் கண்காணிப்பிற்கு வந்து பொது ஒழுங்கிற்கு குந்தகமான முறையில் நடந்து வந்த காரணத்தால் இவரது சட்ட விரோதமான. நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காக 17.06.22. அன்று மதுரை மாநகர் காவல் ஆணையர் திரு செந்தில்குமார் அவர்களின் உத்தாரவின்படி மதுரை மத்திய சிறையில் குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published.