Police Department News

மதுரை ராஜாஜிபூங்காவாசலில்நிறுத்தியிருந்தஇருசக்கரவாகனம்திருட்டு!!

மதுரை ராஜாஜிபூங்காவாசலில்நிறுத்தியிருந்தஇருசக்கரவாகனம்திருட்டு!!


மதுரை மாநகர்தல்லாகுளம்பகுதியில்ராஜாஜிபூங்காவாசலில்நிறுத்தியிருந்தஇருசக்கரவாகனம்நேற்றுதிருட்டு!
மதுரை தல்லாகுளம் பகுதியில்மாநகராட்சிக்குசொந்தமானராஜாஜிபூங்காசெயல்பட்டுவருகிறது
இந்த பூங்காவிற்குமதுரைபாண்டியன்நகர்பகுதியைசேர்ந்த”மாசிலாமணி”
என்பவர்தன்னுடையஇருசக்கரவாகனத்தில்வந்தநிலையில்பார்க்வாசலில்நிறுத்திபூட்டிவிட்டு, பூங்காக்கள்சென்றுள்ளார்.
சிறிது நேரத்தில் அவர் திரும்பிவந்துபார்த்தபோதுஅவருடையஇருசக்கரவாகனம்மாயமாகிஉள்ளது.
பலஇடங்களில்தேடிப்பார்த்தும்கிடைக்காதநிலையில்
உடனே மாசிலாமணி அவர், D-1, தல்லாகுளம் காவல் நிலையத்தில், (குற்றப்பிரிவில்) புகார் அளித்தார். இதைதொடர்ந்து,வழக்கு பதிவு செய்தனர். குற்றபிரிவு ஆய்வாளர் திரு. முருகேசன்அவர்கள்உத்தரவுபடி, சார்புஆய்வாளர்அவர்கள்விசாரணையைமேற்கொண்டுவருகிறார்கள்.
மேலு‌ம் இருசக்கர வாகனத்தைதேடிவருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.