Police Department News

மதுரை மாநகர் பகுதிகளில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு போதை பொருள் எதிர்ப்பு மற்றும் பாதுகாப்பான பஸ் பயணம் பற்றிய விழிப்புணர்வு வழங்கிய போக்குவரத்து உதவி ஆணையர்

மதுரை மாநகர் பகுதிகளில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு போதை பொருள் எதிர்ப்பு மற்றும் பாதுகாப்பான பஸ் பயணம் பற்றிய விழிப்புணர்வு வழங்கிய போக்குவரத்து உதவி ஆணையர்

25.08.22 அன்று கீழ வெளி வீதியில் உள்ள செயிண்ட் மேரிஸ் பள்ளியில் பாதுகாப்பான பேருந்து பயணம் பற்றிய போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சுமார் ஆயிரம் மாணவர்களுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். மதுரை மாநகர் போக்குவரத்து உதவி ஆணையர் திரு செல்வின் அவர்கள் மற்றும் தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு..அ.தங்கமணி ஆகியோர்கள் கலந்துகொண்டனர் மாணவர்களுக்கு போக்குவரத்து விதிமுறைகள் அதை கடைபிடிகாவிடில் ஏற்படும் பின் விளைவுகள் பற்றியும் போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் பற்றியும் எடுத்து கூறி அறிவுரைகள் வழங்கினர்

Leave a Reply

Your email address will not be published.