Police Department News

பொன்னேரியில் கணவர் தகராறு செய்ததால் பெண் மாயம்

பொன்னேரியில் கணவர் தகராறு செய்ததால் பெண் மாயம்

திருவள்ளூர்
பொன்னேரியில் கணவர் தகராறு செய்ததால் பெண் மாயம்

கணவர் குடிபோதையில் தகராறு செய்ததால் ஆர்த்தி கோபித்துக்கொண்டு வீட்டை விட்டுவிட்டு வெளியே சென்றார்.
ஆர்த்தியின் சகோதரர் கொடுத்த புகாரின் பேரில் பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பொன்னேரி அடுத்த கொடுர் பகுதியைச் சேர்ந்தவர் ஆர்த்தி (33). கடந்த 29-ந் தேதி கணவர் குடிபோதையில் தகராறு செய்ததால் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டுவிட்டு வெளியே சென்றார். அதன் பிறகு அவர் இதுவரை வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து ஆர்த்தியின் சகோதரர் கொடுத்த புகாரின் பேரில் பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published.