Police Department News

கீழக்கரை அருகே வீடு புகுந்து திருடியவர் கைது

கீழக்கரை அருகே வீடு புகுந்து திருடியவர் கைது

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் முத்துலட்சுமி என்பவருக்கு சொந்தமான வீட்டில் கதவை உடைத்து பீரோவில் இருந்த பணம் மற்றும் செல்போனை திருடி சென்ற தனுஷ் பிரதாப் என்பவரை கீழக்கரை சார்புஆய்வாளர் திரு மாதவன் அவர்கள் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்கள்

Leave a Reply

Your email address will not be published.