பொதுமக்களிடம் தோழமையோடு பேசி தீர்வு காண்பதில் தன்னை முதன்மைபடுத்திவரும் காவல் உதவி ஆய்வாளர்
திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்து பல்வேறு மாவட்டத்தில் பணியாற்றி தற்போது காரியாபட்டி காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் திரு. அசோக்குமார் அவர்கள் தன்னை தேடிவரும் பொதுமக்களுக்கு மனதளவில் ரிலாக்ஸ் ஆக நட்பு ரீதியான பக்குவம் ஏற்படும் வகையில் தோழமையோடு பேசி தீர்வு காண்கிறார். பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.
மதுரைஊராட்சி அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து ஆபாசமாக பேசியவர் மீது வழக்கு மதுரை மாவட்டம் ஆஸ்டின்பட்டி போலீஸ் சரகத்திற்குட்பட்ட பகுதியில் தோப்பூர் ஊராட்சி அலுவலகம் உள்ளது. சம்பவத்தன்று அந்த அலுவலகத்திற்கு அதேபகுதியைச் சேர்ந்த மணி மகன் கதிர்வேல் என்பவர் வந்தார். ஊராட்சித் தலைவரின் அறைக்குள் அத்துமீறி நுழைந்த அவர், அங்கிருந்த இருக்கையில் அமர்ந்துகொண்டு ஊராட்சி தலைவரை ஆபாசமாக பேசி கேலி கிண்டல் செய்தாராம். மேலும் வெளியே வந்து தெருவில் உள்ள குழாயையும் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து ஆஸ்டின்பட்டி […]
கஞ்சா விற்பனை செய்த மூன்று நபர்கள் கைது. .நேற்று (15.01.2020) E2-மதிச்சியம் (ச.ஒ) காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் திரு.கருணாநிதி அவர்கள் ரோந்து பணியில் இருந்தபோது மதுரை வைகை வடகரை பள்ளிவாசல் அருகே கஞ்சா விற்பனை செய்த 1) சரவணன் என்ற சரவணக்குமார் 24/20, த/பெ.காசிபாண்டி, ஆழ்வார்புரம், மதுரை 2) விஜய் என்ற டக்கர் விஜய் 23/20, த/பெ. பாண்டி, ஆழ்வார்புரம், மதுரை 3) சின்னமணி 22/20, த/பெ.குணா என்ற குணசேகரன், புளியந்தோப்பு, மதுரை ஆகிய […]
மதுரை, கீழ மாரட் வீதியில் மூதாட்டியை அவதூராக பேசிய தந்தை மகன் மீது, விளக்குத்தூண் போலீசார் வழக்கு பதிவு மதுரை மாநகர்,விளக்குத்தூண் B1, காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான கீழ மாரட் வீதியில் வசித்து வரும் முருகேசன் மனைவி சுந்தராம்பாள் வயது 59/21, இவர் கீழ மாரட் வீதியில் தயிர் மார்கெட் அருகில் தேங்காய் கடை நடத்தி வருகிறார், இவர் குடியிருக்கும் வீட்டருகே குடியிருந்து வரும் ரகுபாண்டி என்பவர் சம்பவ இடத்தில் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார், […]