Police Department News

இலங்கை தமிழர்களையும், இந்திய வம்சாவளி முஸ்லிம்களையும் புறக்கணிக்கும்…


Triplicane DIst
F1chinthadripet PS

இலங்கை தமிழர்களையும், இந்திய வம்சாவளி முஸ்லிம்களையும் புறக்கணிக்கும்…

மத்தியஅரசின்புதிய_குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறக்கோரி…

சட்டநகல்கிழிக்கும்_போராட்டம்

டிசம்பர் 12, மாலை 4 மணி,

தலைமை தபால் நிலையம் எதிரில்.

(புறப்படும் இடம் : மவுண்ட் ரோடு தர்ஹா அருகில்,
சென்னை)

கள_ஒருங்கிணைப்பு ;

மனிதநேய ஜனநாயக கட்சி,

முக்குலத்தோர் புலிப் படை,

தமிழக கொங்கு இளைஞர் பேரவை,

தமிழக வாழ்வுரிமை கட்சி,

மே 17 இயக்கம்,

திராவிட இயக்க தமிழர் பேரவை,

விடுதலை தமிழ் புலிகள் கட்சி

மற்றும் சமூக நீதி அமைப்புகள்,
திராவிட இயக்க – தமிழின உணர்வாளர்கள்.

சென்னை ரிப்போர்ட்டர் சுகன்

Leave a Reply

Your email address will not be published.