மதுரை மாநகர் போக்குவரத்து காவல் மற்றும் தனியார் இருசக்கர வாகன நிறுவனம் இணைந்து தலைக்கவசம் விழிப்புணர்வு
மதுரை மாநகர் போக்குவரத்து மற்றும் தனியார் இருசக்கர வாகன நிறுவனம் இணைந்து ஆடி பெருக்கு முன்னிட்டு இன்று எடுக்கும் வகனங்களுக்கு தலைக்கவசம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைவருக்கும் மதுரை மாநகர் போக்குவரத்து காவல் உதவி ஆணையர் டவுன் திரு. செல்வின் அவர்கள் தலைமையில் வழங்கப்பட்டது.
திருச்சி மாநகரில் அதிக விபத்துகள் நடைபெறும் 9 இடங்களில் கண்காணிப்பு அதிகரிப்பு திருச்சி நகரில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளை தடுக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நகர எல்லைக்குள் கடந்த 4 ஆண்டுகளில் நடந்த விபத்துக்கள் தொடர்பான வழக்குகளை ஆராய்ந்து விபத்துக்கள் அதிகம் நிகழும் போது இடங்களை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். அதன்படி சென்னை புறவழிச் சாலையொட்டி சஞ்சீவி நகர் சந்திப்பு, நகர எல்லையையொட்டிய ஒய் சாலை, கொள்ளிடம் பைபாஸ் சந்திப்பு, […]
மதுரை தெப்பகுளம் பகுதியில் பூக்கடை காரரிடம் கத்தியை காட்டி வழிப்பறி, இருவர் கைது மதுரை, தெப்பகுளம் காவல் நிலைய சரக எல்லைக்குட்பட்ட பகுதியான புது ராமநாதபுரம் ரோடு, பழைய மீனாட்சி நகரில் வசித்து வருபவர் மலைராஜ் மகன் உலகநாதன் வயது 40, இவர் தெப்பக்குளம் கிருஷ்ணா டீ கடை எதிரில் பூக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் நேற்று அதிகாலை 6 மணியளவில் தனது பூக்கடைக்கு வருவதற்காக தெப்பக்குளம் சென்னை ஹாட் பப்ஸ் கடைக்கு அருகில் நடந்து […]
சென்னை பட்டினப்பாக்கத்தில் நள்ளிரவில் வீடு புகுந்து 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போதை வாலிபர் சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் பகுதியில் வசித்து வரும் தம்பதிகளுக்கு 11 மாத ஆண் கைக்குழந்தை ஒன்றும், ஆறு வயதில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் தம்பதியினர் தனது குழந்தைகளுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது பெண் குழந்தை அழுகிற சத்தம் கேட்டு குழந்தையின் தாய் கண் விழித்து பார்த்தார். […]