மதுரை மாநகர் போக்குவரத்து காவல் மற்றும் தனியார் இருசக்கர வாகன நிறுவனம் இணைந்து தலைக்கவசம் விழிப்புணர்வு
மதுரை மாநகர் போக்குவரத்து மற்றும் தனியார் இருசக்கர வாகன நிறுவனம் இணைந்து ஆடி பெருக்கு முன்னிட்டு இன்று எடுக்கும் வகனங்களுக்கு தலைக்கவசம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைவருக்கும் மதுரை மாநகர் போக்குவரத்து காவல் உதவி ஆணையர் டவுன் திரு. செல்வின் அவர்கள் தலைமையில் வழங்கப்பட்டது.
5 வயது சிறுமியை கணவர் கடத்தி சென்றதாக மனைவி புகார் மதுரை வண்டியூரை சேர்ந்தவர் கண்ணதாசன் (வயது36),ஆட்டோ டிரை வர். இவரது மனைவி பிரபாதேவி(33). இவர்க ளுக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் பிரபா தேவி, கண்ணதாசனை பிரிந்து கடந்த 3 ஆண்டு களாக திருமங்கலத்தில் தனியாக வசித்து வருகிறார். விவாகரத்து வழக்கு திருமங்கலம் கோர்ட்டில் நடந்து வருகிறது. கண்ண தாசன் மனைவியிடம் இருக்கும் தனது குழந்தையை பார்க்க வந்துள்ளார். இதற்கு […]
தவற விட்ட பணப்பையை உரியவரை கண்டு பிடித்து ஒப்படைத்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் 12.08.2023, அன்று மாலை 5 மணியளவில் அளவில். மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகில் தவறவிட்ட கைப்பையை கிருஷ்ணராஜ் என்பவர் அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த மாட்டுத்தாவணி போக்குவரத்து காவல் ஆய்வாளர் திருமதி.பஞ்ச வர்ணம் அவர்களிடம் ஒப்படைத்தார் கைப்பையில் இருந்த ரூபாய் 3850 மற்றும் ஒரு ஜோடி தங்க ஜிமிக்கி ஆகியவற்றை, பெயர் விலாசம் அறிய முடியாத சூழ்நிலையில் திருமணத்திற்கு எழுதிய Moi teck […]
26.10.2019 அன்று இரவு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான கோயம்பேடு பேருந்து முனையம், மெரினா காந்திசிலை, சென்ட்ரல் ரயில் நிலையம், தி.நகர் ஆகிய பகுதிகளில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டு, அங்கு பணியிலிருந்த காவல் ஆளிநர்களுக்கு இனிப்புகளை வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார். இதனை தொடர்ந்து 27.10.2019 அன்று காலை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்கள், காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் மற்றும் […]