மதுரை மாநகர் போக்குவரத்து காவல் மற்றும் தனியார் இருசக்கர வாகன நிறுவனம் இணைந்து தலைக்கவசம் விழிப்புணர்வு
மதுரை மாநகர் போக்குவரத்து மற்றும் தனியார் இருசக்கர வாகன நிறுவனம் இணைந்து ஆடி பெருக்கு முன்னிட்டு இன்று எடுக்கும் வகனங்களுக்கு தலைக்கவசம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைவருக்கும் மதுரை மாநகர் போக்குவரத்து காவல் உதவி ஆணையர் டவுன் திரு. செல்வின் அவர்கள் தலைமையில் வழங்கப்பட்டது.
காதல் திருமண ஜோடி போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். சமயபுரம்:மண்ணச்சநல்லூர் காந்திநகர் 6-வது தெருவை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் தேவராஜ் (வயது 23). இவருக்கும் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள அய்யம்பாளையம் கீழக்கருங்காடு பகுதியை சேர்ந்த சிவனேசனின் மகள் நந்தகுமாரி(23) என்பவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு, பின்னர் கடந்த நான்கு ஆண்டுகளாக இருவரும் தீவிரமாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று இனாம் சமயபுரம் ஆதிமாரியம்மன் கோவிலில் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் […]
போக்குவரத்து காவல்துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு நேற்று 06/01/2021, ம் தேதி இரவு பெய்த கன மழையின் காரணமாக கீழமாசி வீதி, கீழவெளிவீதி சந்திப்பில் உள்ள சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டு அதனால் பொதுமக்கள் சாலையில் பயணம் செய்ய மிகவும் சிரமப்பட்டனர், இதனால் தெற்கு வாசல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. ரமேஷ் , மற்றும் காவல் உதவி ஆய்வாளர் திரு. உக்கிரபாண்டி ஆகிய இருவரும் சேர்ந்து இன்று காலை போக்குவரத்திற்கு இடையூறாகவும் விபத்துக்கள் ஏற்படுத்தும் வகையிலும் இருந்த பள்ளங்களை […]
இளையாங்குடியில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி போதை பொருள் ஒழிப்பு கழகம், நாட்டு நல பணி திட்டம் மற்றும் இளையான்குடி சரக காவல்துறையினர் இணைந்து போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி மற்றும் நிகழ்ச்சிகளை நடத்தினர். பேரணியை கல்லூரி முதல்வர் ஜபருல்லாஹ்கான், காவல் துறை அதிகாரிகள் சரவணக்குமார், முக்கண்ணன், மதுவிலக்கு பிரிவு காவல் துறை அதிகாரிகள் போஸ் மற்றும் அய்யனார் ராஜா ஆகியோர் […]