Police Department News

காத்திருப்போர் பட்டியலில் பெண் இன்ஸ்பெக்டர்

காத்திருப்போர் பட்டியலில் பெண் இன்ஸ்பெக்டர்

திருப்பத்தூர் மாவட்டம் உமாராபாத் போலீஸ் ஸ்டேஷனில் பெண் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் யுவராணி இவர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளில் முறையாக துரிதமாக விசாரணை நடத்தவில்லை என புகார் சென்றது

இதையடுத்து வேலூர் சரக டி.ஐ.ஜி.,முத்துசாமி விசாரணை நடத்தினார் அதில் உண்மையென தெரிய வந்ததால் யுவராணியை காத்திருப்போர் பட்டியலில் வைக்க டி.ஐ.ஜி., உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published.