
உயர் நீதி மன்றத்தில் காவல் துறை இயக்குனர் சுற்றறிக்கை தாக்கல் இறுதி ஊர்வலத்தின் போது சாலைகளில் மாலைகள் வீசக்கூடாது. விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

உயர் நீதி மன்றத்தில் காவல் துறை இயக்குனர் சுற்றறிக்கை தாக்கல் இறுதி ஊர்வலத்தின் போது சாலைகளில் மாலைகள் வீசக்கூடாது. விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாடு காவல்துறையினர்களுக்கான துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கங்களை வென்ற மதுரை மாநகர் காவலர்களை பாராட்டிய காவல் ஆணையர் தமிழ்நாடு காவல்துறையினருக்கான 2024-ம் ஆண்டுக்கான மாநில அளவிலான துப்பாக்கிசுடும் போட்டிகள் 26.09.2024 முதல் 28.09.2024 வரை காஞ்சிபுரம் மாவட்டம், ஒட்டிவாக்கம் பகுதியில் உள்ள கமாண்டோ பயிற்சி பள்ளி துப்பாக்கி சுடுதளத்தில் நடைபெற்றது. இதில் தென்மண்டல துப்பாக்கி சுடும் ஆண்கள் அணி தங்கம்-3, வெண்கலம்-2, வெள்ளி-2 பதக்கங்களும் மொத்தம் 7 பதக்கங்கள் மற்றும் ஒட்டுமொத்த சாம்பியன் 2,3 ஆம் இடத்திற்கான […]
மதுரையில் பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பான பஸ் பயணம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்திய மதுரை மாநகர்போக்கு வரத்து காவல் ஆய்வாளர்!! மதுரை திருமலை நாயக்கர் மகால் பேருந்து நிறுத்ததில் பள்ளி மாணவர்களுக்கு,போக்கு வரத்து காவல் ஆய்வாளர் தலைமையில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைப்பெற்றது. மதுரை திருமலைநாயக்கர் மகால் முன்பு உள்ள பேருந்து நிறுத்தத்தில். நேற்று காலை தெற்குவாசல் சரகம் போக்குவரத்து ஆய்வாளர், திரு. கணேஷ்ராம் அவர்கள் தலைமையில் போக்குவரத்து போலீசார் மாணவர்களுக்கு பேருந்துகளில் படிகளில் தொற்றிக் கொண்டு பயணம் செய்து […]
எந்த அரசூழியர் கூப்பிட்டாலும் உடனே போக வேண்டுமா? எந்தவோர் அரசூழியர் நம்மை விசாரணைக்கு அழைத்தாலும், அதற்கு சட்டப்படியான அழைப்பாணையை (சம்மன்) நமக்கு கொடுக்க வேண்டும். ஆனால், சில நடைமுறை சிக்கல் காரணமாக அழைப்பாணை கொடுத்து விசாரணைக்கு அழைப்பதில்லை என்றாலும் இது சரியல்ல. குற்ற விசாரணை முறை விதியில் (crpc) குறிப்பிடப்பட்டுள்ள செயல்துறை நடுவர்கள் என்பது சூழ்நிலைக்கு ஏற்ப வட்டாச்சியர், கோட்டாச்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியரையே குறிக்கும். இவர்கள் இப்படி நீர், நிலம் தொடர்பான விசாரணைக்கு நம்மை அழைத்தால், […]