Police Department News

பறக்கும் படை சோதனையில் ரூ.15 லட்சம் பறிமுதல்

பறக்கும் படை சோதனையில் ரூ.15 லட்சம் பறிமுதல்

சென்னை தண்டையார்பேட்டையில் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.15 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பேக்கரி உரிமையாளர் குபேந்திரன் உரிய ஆவணமின்றி இருசக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.15 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.