Police Recruitment

திருநெல்வேலி மாவட்டத்தில் தேர்தலை முன்னிட்டு மாவட்ட காவல்துறையினர் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் இணைந்து கொடி அணிவகுப்பு.

திருநெல்வேலி மாவட்டத்தில் தேர்தலை முன்னிட்டு மாவட்ட காவல்துறையினர் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் இணைந்து கொடி அணிவகுப்பு.


05.04.2024
நடைப்பெற்ற திருநெல்வேலி மாவட்டத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு மக்கள் பயமின்றி வாக்களிக்கவும் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N. சிலம்பரசன்., அவர்களின் நேரடி கண்காணிப்பில் சிவந்திபட்டி, தாலுகா, மூன்றடைப்பு, ராதாபுரம், கூடங்குளம், வி.கே‌.புரம் போன்ற காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் காவல்துறையினர் ஆகியோர் இணைந்து வருகிற பாராளுமன்ற தேர்தலில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கொடி அணிவகுப்பு நடைப்பெற்றது.

Leave a Reply

Your email address will not be published.