Police Department News

இளைஞரை தாக்கிய 13 பேர் மீது வழக்கு!

இளைஞரை தாக்கிய 13 பேர் மீது வழக்கு!

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்தவர் நாகரத்தினம் 17 இவரது உறவினர்கள் உதயாவிற்கும் கோச்சகுளத்தை சேர்ந்த ராஜேஷ் கும் கடந்த சில நாட்களுக்கு முன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதை மனதில் வைத்துக் கொண்டு ராஜேஷ் மற்றும் 13 பேர் கொண்ட கும்பலாக சென்று நேற்று இரவு நாகரத்தினத்திடம் உதயாவை எங்கே என கேட்டு 13 பேர் சேர்ந்து நாகரத்தினத்தை தாக்கினார். இதைக் குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் 13 பேர் மீது ஜெய்ஹிந்த்புரம் ஆய்வாளர் குரு ஜான்சி ராணி அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.