Police Department News

முன்னாள் மாணவர்கள் உட்பட 10 பேர் கைது.!!

முன்னாள் மாணவர்கள் உட்பட 10 பேர் கைது.!!

கடந்த 4ம் தேதி காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் ஆயுதங்கள் மூலம் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் 2 பேர் காயம் அடைந்தனர். கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் முன்னாள் மாணவர்கள் உட்பட 10 பேரை கைது செய்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.