Police Department News

திருப்பூர் மாநகர காவல் ஆணையர் உயர்திரு.சஞ்சய்குமார்(IPS) அவர்கள் உத்தரவின்பேரில் மாநகர காவல் துணை ஆணையர்

திருப்பூர் மாநகர காவல் ஆணையர் உயர்திரு.சஞ்சய்குமார்(IPS) அவர்கள் உத்தரவின்பேரில் மாநகர காவல் துணை ஆணையர் உயர்திரு.வெ.பத்ரிநாராயணன்(IPS) அவர்கள் மேற்பார்வையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்பு பகுதிகளை தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.ஜானகிராமன் மற்றும் உதவி ஆய்வாளர் திரு.வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலையில் MO JUNCTION பகுதியில் போக்குவரத்து காவலர் திரு.ரகு ( கா எண் 495) ஆகியோர் சாலை சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.மேலும் சாலை சீரமைப்பு பணியில் ஈடுபட்ட காவலரை மாநக காவல் துணை ஆணையர் உயர்திரு.வெ.பத்ரிநாராயணன்(IPS) அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்

போலீஸ் இ நியூஸ் மு. சந்திர சேகர் திருப்பூர் மாவட்ட செய்தியாளர்.

Leave a Reply

Your email address will not be published.