Police Department News

முகக் கவசம் மற்றும் கிருமிநாசினி (சானிடைசர்) பற்றாக்குறையை அறிந்து சிவகங்கை மாவட்ட காவல்

முகக் கவசம் மற்றும் கிருமிநாசினி (சானிடைசர்) பற்றாக்குறையை அறிந்து சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ரோஹித்நாதன் ராஜகோபால் IPS அவர்களின் உத்தரவின்பேரில் வழங்கப்பட்டது.

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ரோஹித் நாதன் ராஜகோபால் IPS அவர்களின் உத்தரவின்பேரில் கொரோனா தடுப்பு பாதுகாப்பில் உள்ள காவலர்களுக்கு முகக் கவசம் மற்றும் கிருமிநாசினி (சானிடைசர்) பற்றாக்குறையாக உள்ளதால் சிவகங்கை மாவட்ட காவலர்களை கொண்டு முகக் கவசம் மற்றும் கிருமிநாசினி (சானிடைசர்) தயாரித்து சிவகங்கை மாவட்ட அனைத்து காவலர்களுக்கும் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.