மழை புயல் வெயில் மழை என்று பார்க்காமல் பொது மக்களுக்காக உழைக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கு நன்றி இடம் சென்னை ஸ்பென்சர் பிளாசா எதிரில்
போலீஸ் நியூஸ்சென்னை ரிப்போரட்டர் சுகன்
மழை புயல் வெயில் மழை என்று பார்க்காமல் பொது மக்களுக்காக உழைக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கு நன்றி இடம் சென்னை ஸ்பென்சர் பிளாசா எதிரில்
போலீஸ் நியூஸ்சென்னை ரிப்போரட்டர் சுகன்
மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்கிய ஆலங்குளம் காவல்துறையினர் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்தினருக்கு கொரோனா நிவாரண உதவியாக அரிசி,மளிகை பொருட்கள் மற்றும் சமையல் எண்ணெய் ஆகிவற்றை ஆய்க்குடி அமர்சேவா சங்கம் சார்பாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு அதனை நேற்று 03.08.2021ஆலங்குளம் காவல் நிலையத்தில் வைத்து காவல் ஆய்வாளர் திரு. சந்திரசேகர் மற்றும் சார்பு ஆய்வாளர் திரு. தினேஷ்பாபு ஆகியோரின் முன்னிலையில் சுமார் 40 மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்தினருக்கு […]
மகேந்திரமங்கலம் அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அருகே சீனூர் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அரசு புறம்போக்கில் உள்ள 22 சென்ட் நிலத்தை கிராம மக்கள் பல்வேறு நிகழ்ச்சிகள்நடத்துவதற்கு பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த தனிநபர் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த […]
தூத்துக்குடி வடபாகம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்ட விரோதமாக மது பாட்டில் விற்பனை செய்தவர் கைது. 165 மது பாட்டில்கள் மற்றும் கார் பறிமுதல் தூத்துக்குடி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயகுமார் அவர்களின் உத்தரவின்படி தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கனேஷ் அவர்கள் மேற்பார்வையில் தூத்துக்குடி தென் பாகம் காவல் நிலையம் உதவி ஆய்வாளர் திரு. வேல்ராஜ் தலைமையில் தலைமை காவலர் திரு. பென்சிங், முதல் நிலை காவலர்கள் திரு. மாணிக்கராஜ், […]