Related Articles
சிறப்பு மனு முகாம்கள் மூலம் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து வரும் காவல்துறையினர்.
சிறப்பு மனு முகாம்கள் மூலம் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து வரும் காவல்துறையினர். மதுரை மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் சிறப்பு மனு முகாம்கள் அமைத்து பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து அவர்கள் கொடுக்கும் புகார் மனுக்களை பெற்று உடனுக்குடன் விசாரணை செய்து மனுக்கள் முடிக்கப்பட்டு வருகின்றன. இப்பணி பொதுமக்கள் மனதில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
தற்கொலை செய்த பெண்ணின் உடல் போலீசுக்கு தெரியாமல் எரிப்பு
தற்கொலை செய்த பெண்ணின் உடல் போலீசுக்கு தெரியாமல் எரிப்பு மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கே.சென்னம்பட்டியை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மனைவி முத்துமாரி (வயது45). இவர் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசுக்கு தகவல் அளிக்காமல் பெண்ணின் உடலை உறவினர்கள் எரித்து விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த கே.சென்னம்பட்டி கிராம நிர்வாக அதிகாரி ஜெயா பெண்ணின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினார். அப்போது […]
மதுரை தெப்பக்குளம் பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு குழந்தைகள் பாதுகாப்பு போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்திய போக்குவரத்து காவவல் ஆய்வாளர்
மதுரை தெப்பக்குளம் பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு குழந்தைகள் பாதுகாப்பு போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்திய போக்குவரத்து காவவல் ஆய்வாளர் நேற்று 24.07.23 அன்று கோச்சடை செயின்ட் ஜான்ஸ் பதின்ம பள்ளிகளில் மதுரை தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. அ. தங்கமணி அவர்களால் சாலை பாதுகாப்பு, குழந்தைகள் பாதுகாப்பு,போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு வழங்கப்பட்டது. அது சமயம் பள்ளி தாளாளர், முதல்வர் துணை முதல்வர், நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், 3000 மாணவ […]


