Related Articles
தென்காசி மாவட்ட போலீஸ் பொது மக்களுக்கு எச்சரிக்கை
தென்காசி மாவட்ட போலீஸ் பொது மக்களுக்கு எச்சரிக்கை மாணவர்களின் லேப்டாப் திட்டம் 2023 ஆண்டுகான விண்ணப்பங்கள் கிடைக்கின்றன லேப்டாப் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும் என சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்தி பொய்யானது. இப்போலியான செய்தியை நம்பி யாரும் வாட்ஸ்அப்பில் கிளிக் செய்ய வேண்டாம் பிறருக்கு ஷேர் செய்ய வேண்டாம் என பொதுமக்களை தென்காசி மாவட்ட போலீசார் எச்சரித்துள்ளனர்.
தென்காசி போலீசாரால் மீட்கப்பட்ட ரூ.13 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு
தென்காசி போலீசாரால் மீட்கப்பட்ட ரூ.13 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு தமிழ்நாடு காவல்துறை சைபர் கிரைம் பிரிவு கூடுதல் இயக்குனர் சஞ்சய்குமார் உத்தரவு படியும், தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் மற்றும் சென்னை சைபர் கிரைம் பிரிவு போலீஸ் சூப்பிரண்டு தேவராணி ஆகியோரின் அறிவுரைகளின் படி தென்காசி மாவட்டம் சைபர் கிரைம் பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தனராஜ் கணேஷ் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜோஸ்லின் அருள் செல்வி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவசங்கரி, செண்பக பிரியா மற்றும் […]
மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி
தேசிய ஒற்றுமை நாளான இன்று (31.10.2019) மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., அவர்கள் மற்றும் காவல் துணை ஆணையர் தலைமையிடம் திரு.மகேஷ் IPS., காவல் துணை ஆணையர் குற்றம் முனைவர் திரு. செந்தில்குமார் அவர்கள், காவல் அதிகாரிகள், காவல் ஆளினர்கள் மற்றும் காவல் அமைச்சு பணியாளர்கள் அனைவரும் இந்திய நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைபாட்டையும், பாதுகாப்பையும் பேணுவதற்கு எங்களையே உவந்தளிப்போம் என்றும் இந்த நல்லியல்புகளை எனது நாட்டு மக்களிடையே பரப்புவதற்கு […]