Related Articles
வீட்டிற்குள் சிக்கிக்கொண்ட முதியவரை பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்
அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 74). இவர் அப்பகுதியில் உள்ள 2-வது தளத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை வேலுச்சாமி வீட்டிலிருந்து வெளியே வருவதற்கு கதவை திறக்க முயன்றபோது, கதவு திறக்காததால், சுமார் ஒரு மணி நேரமாக வெளியே வர முடியாமல் அவதிப்பட்டார். பின்னர் தொலைபேசி மூலமாக வேலுச்சாமி தீயணைப்பு துறைக்கு தக வல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அண்ணா நகர் தீயணைப்பு வீரர்கள் ஏணி […]
திருச்சி மாநகரில் தள்ளுவண்டி வியாபாரியிடம் கத்தியை காண்பித்து பணத்தை வழிப்பறி செய்த நபர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது
திருச்சி மாநகரில் தள்ளுவண்டி வியாபாரியிடம் கத்தியை காண்பித்து பணத்தை வழிப்பறி செய்த நபர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது திருச்சி மாநகரில் கடந்த 13.05.24-ந்தேதி உறையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாலைரோடு பகுதியில் தள்ளுவண்டி வியாபாரியிடம் கத்தியை காண்பித்து சட்டை பையில் இருந்த பணத்தை வழிப்பறி செய்ததாக கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, விசாரணையில் மேற்கண்ட சம்பவத்தில் ஈடுபட்ட பனிக்கத்தெருவை சேர்ந்த வேல் முருகன் (எ) முருகன் என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி […]
மதுவிலக்கு போலீசார் தொடர் கண்காணிப்பு
மதுவிலக்கு போலீசார் தொடர் கண்காணிப்பு மதுரை மாவட்டம் சாப்டூர் வனப் பகுதியில் கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக மதுவிலக்கு போலீசார் ரோந்து சென்று தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சாப்டூர் கும்பமலை வனப் பகுதியில் சாராய விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் திருமங்கலம் மதுவிலக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு இளவரசன் இன்ஸ்பெக்டர் மரிய பாக்கியம் மற்றும் போலீசார் அந்தப் பகுதியில் ரோந்து சென்று கண்காணித்தனர். அப்போது அந்தப் பகுதியில் டிரம்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. போலீசார் […]